Nandhuism
130.8K posts

Nandhuism
@Chaintweter
நான் சாலை மனிதனின் பிரதிநிதி | Affiliate Marketer | Job Posts | No Politics | No Fan Fights | No Sports. Tweeting is my daily routine | DM for Business Enquiry




சில பத்து வருடங்களுக்கு முன்பு வரை தென்இந்தியாவில் கட்டப்பட்ட அனைத்து வீடுகளும் திண்ணையுடன் சேர்த்து கட்டப்பட்டன. வழிப்போக்கர்கள் அவர்கள் செல்லும் வழியில் உள்ள வீடுகளின் முன் திண்ணையில் அமர்ந்து சில மணித்துளிகள் ஓய்வெடுத்து செல்வது வழக்கம். சில கனிவு மிகுந்த வீட்டுக்காரர்கள் அந்த வழிப்போக்கர்களுக்கு நீர்பானமோ அல்லது சிறிது உணவு வழங்குவதுண்டு. மாலை நேரங்களில் அந்தத் தெருவில் உள்ள குழந்தைகள் அனைவரும் ஏதாவது ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து பல்லாங்குழி, அச்சாங்கல் போன்ற விளையாட்டுகள் விளையாடுவார்கள். பகல் நேரங்களில் பெரியவர்கள் சிலர் திண்ணைகளில் அமர்ந்து ஊர் விஷயங்களை பேசி, தாயம் போன்ற விளையாட்டுகளை விளையாடி நேரத்தைக் கடத்துவர். அறுவடை நேரங்களில் வீட்டின் முன் உள்ள திண்ணைகளில் நெல் மூட்டைகளையும் பருத்தி மூட்டைகளையும் அடுக்கி வைத்திருப்பதைக் காணலாம். வருடங்கள் செல்ல செல்ல வீடுகளின் முன் உள்ள திண்ணையின் அளவு குறைந்து ஒரு காலத்தில் மறைந்தே விட்டது. இந்த கால வராண்டாக்களுக்கும் திண்ணைக்கும் உள்ள ஒரு வித்தியாசம் என்னவென்றால் திண்ணையை எளிதாக அணுகலாம். ஆனால் வராண்டாக்கள் பூட்டப்பட்டு இருக்கின்றன. திண்ணையின் நினைவலைகள் இன்றும் வீசிக்கொண்டே இருக்கிறது..









பெட்சீட், எக்ஸ்ட்ரா தலையணைனு எல்லாத்தையும் இதுல போட்டு vaccum pump பண்ணி கப்போர்ட்ல போட்டாச்சு,இப்ப பட்டுச்சேலை,சில குளிர்கால ட்ரஸ் எல்லாத்தையும் இதுலபோட்டு vaccum pump பண்ணியாச்சு. துணி கசங்காது.. Open பண்ணதும் நார்மலாகிரும் amzn.to/4uqQad1













