தெக்கத்தி நாடன்

61.2K posts

தெக்கத்தி நாடன் banner
தெக்கத்தி நாடன்

தெக்கத்தி நாடன்

@Holy_nadan

Tech Serve | Gym | Salon | Restaurant | Walking Yanni | மீனும் மீன் சார்ந்த இடமும் |

மீனும் மீன் சார்ந்த இடமும் Katılım Aralık 2018
514 Takip Edilen4.7K Takipçiler
தெக்கத்தி நாடன் retweetledi
வாலுபாய்
மோகன் ஜி To பா ரஞ்சித் in NDA.. தி வேர்ல்ட் பேமஸ் சமூக நீதி அண்ணா Apdi இருக்கீங்க ?
வாலுபாய் tweet media
தமிழ்
4
90
378
7.4K
தெக்கத்தி நாடன் retweetledi
🌟🌟Dr.Crow🌟🌟
🌟🌟Dr.Crow🌟🌟@skybluekrishna·
வாங்குன 28க்கே இன்னும் வேட்பாளர கண்டுபுடிக்க முடியல இதுல இவனுக புளுத்துற புளுத்துக்கு 40 தொகுதி நொட்டனுமாம் வெம்புளுத்திக
🌟🌟Dr.Crow🌟🌟 tweet media
தமிழ்
11
104
508
11.5K
தெக்கத்தி நாடன் retweetledi
Trollywood 𝕏
Trollywood 𝕏@TrollywoodX·
மீரா மிதுன புடிக்கிறோம்னு நாலு ஸ்கார்ப்பியோ வெச்சு தமிழகம் தழுவிய தேடுதல் வேட்டை நடாத்தின ஈசிஆர் சரவணன் 🤣
Trollywood 𝕏 tweet media
தமிழ்
18
471
1.6K
57.5K
தெக்கத்தி நாடன் retweetledi
pa.ranjith
pa.ranjith@beemji·
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட போவதாக வந்த அறிவிப்பு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாக உள்ளது. தமிழகத்தின் சமகால அரசியல் சூழலையும், சமூகநீதி சார்ந்த எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இம்முடிவு முக்கியமானதும் பொருத்தமானதும் ஆகும். தமிழக சட்டமன்றத்தில் சாதி ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் போன்ற விடயங்களில் அவரது குரல் வலிமையாக ஒலிக்க வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. ஜனநாயகத்தை காக்கவும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் மகத்தான வெற்றியடைய வாழ்த்துகள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டு களம் காணவிருக்கும் அனைவரும் சட்டமன்றத்தில் அண்ணன் அவர்களது தலைமையில் வலுவான குரலாக ஒலித்திட வாழ்த்துகள், மகிழ்ச்சி. @thirumaofficial @VCKofficial_
pa.ranjith tweet media
தமிழ்
108
304
1.5K
89.6K
தெக்கத்தி நாடன் retweetledi
Barfi!
Barfi!@barfisum·
தலித் intellectualன்னு சொல்லிக்கிறவங்களுக்கிட்ட ஒரு பிரச்சனை இருக்கு..திமுக மாதிரி தலித்களுக்காக உழைக்கிற கட்சிகள திட்டுவாங்க, அதிமுக மாதிரி தலித்கள மதிக்காத கட்சிகள ஆதரிப்பாங்க..Typical Stockholm Syndrome
தமிழ்
16
163
422
9.2K
தெக்கத்தி நாடன் retweetledi
Dr Grumpy Periyavar 2.0
Dr Grumpy Periyavar 2.0@periyavar_2·
Ranjith and Mohan G both supporting the same koottani🔥🔥
Dr Grumpy Periyavar 2.0 tweet media
English
13
379
2K
73.9K
தெக்கத்தி நாடன் retweetledi
பூதம்
பூதம்@angry_birdu·
தன்னை ஒரு ஜாதி வெறியன் என்று பெருமையாக அறிவித்துக் கொள்ளும் தவெக வேட்பாளர் ஜெகன்நாத் மிஸ்ரா
தமிழ்
32
772
1.2K
23.8K
தெக்கத்தி நாடன் retweetledi
ً
ً@anonymoustXuser·
ஆம்ஸ்ட்ராங் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட கைதான 5 பேர் பாஜக 4 பேர் அதிமுக ... இவனுங்க உத்திரப்பிரதேச பகுஜன் சமாஜ் கட்சி பூஜா பால் கதையவே தமிழ்நாட்டில் ரீமேக் செய்யறானுங்க எப்படியும் தோற்றாலும் 2 வருசத்துல அதிமுகவில் சேரும்.
pa.ranjith@beemji

எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim

தமிழ்
0
101
227
10.3K
தெக்கத்தி நாடன் retweetledi
Rocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Rocket(ARTU)🖤-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
pa.ranjith@beemji

எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim

ZXX
2
43
214
2.2K
தெக்கத்தி நாடன் retweetledi
இட்லி
இட்லி@Raittuvidu·
திருமாவை தனியா நில்லுங்க, தலித் கூட்டமைப்பா நாங்க ஜெயிக்க வைக்கிறோம்னு சொன்ன அதே வாய் இப்ப பொற்கொடிக்கு அப்படி சொல்ல வர மாட்டேங்குதே...
pa.ranjith@beemji

எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim

தமிழ்
19
400
915
22.1K
தெக்கத்தி நாடன் retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
@beemji ஆண்ட்ரே கணித்தார் வன்னியரசு ..
தமிழ்
4
111
396
13.5K
Sundar Raj
Sundar Raj@sundarrhere·
@idonashok @Holy_nadan கைதனானவங்க எல்லாம் குற்றவாளி என்றால் 2G ஊழல் வழக்கில் கனிமொழியும் ராஜாவும் கைது செய்யப்பட்டார்கள்…🤷🏼‍♂️
தமிழ்
1
0
0
178
Ashok R
Ashok R@idonashok·
ஆர்ம்ஸ்ட்ராங் வழக்குல கைதானது ஒரு அதிமுககாரன் ஒரு பாஜககாரன். ரெண்டு கட்சியும் இருக்க கூட்டணில இந்த அம்மா நிக்கிறாங்க. அதுக்கும் அண்ணன் ஓட்டு கேக்குறாரு. பாஜக கூட்டணினு கூச்சம் இல்ல அதிமுக கூட்டணினு வெட்கமும் இல்ல. அரசியல் நாணயம், அரசியல் அறிவென்றால் இதுவல்லவோ!
pa.ranjith@beemji

எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim

தமிழ்
107
659
1.4K
66.7K