Barfi!
43.4K posts







தலித் intellectualன்னு சொல்லிக்கிறவங்களுக்கிட்ட ஒரு பிரச்சனை இருக்கு..திமுக மாதிரி தலித்களுக்காக உழைக்கிற கட்சிகள திட்டுவாங்க, அதிமுக மாதிரி தலித்கள மதிக்காத கட்சிகள ஆதரிப்பாங்க..Typical Stockholm Syndrome





தலித் intellectualன்னு சொல்லிக்கிறவங்களுக்கிட்ட ஒரு பிரச்சனை இருக்கு..திமுக மாதிரி தலித்களுக்காக உழைக்கிற கட்சிகள திட்டுவாங்க, அதிமுக மாதிரி தலித்கள மதிக்காத கட்சிகள ஆதரிப்பாங்க..Typical Stockholm Syndrome

எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim




Please Go back to Congress Era 🙏

சுவரில் எழுதப்பட்டிருப்பது 2026 மன்னார்குடி வேட்பாளர் பெயர். தற்போது அ.தி.மு.க ஆதரவுடன், அ.ம.மு.க வேட்பாளராக நிற்கிறார். 2021 தேர்தலில் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்டார். ஆனால் அவர் பெயர் எழுதப்பட்ட சுவர் கொண்ட வீட்டிலிருந்து வெளியே வருபவர் கடந்த மூன்று முறை மன்னார்குடியில் வென்று இப்போது அமைச்சராக இருக்கும் அண்ணன் டி.ஆர்.பி.ராஜா!💥 @TRBRajaa




