Johny Singh.
148.6K posts

Johny Singh.
@I_Purusho
A Selvaraghavan's Hero.
மதராஸபட்டினம் Katılım Ağustos 2013
1.8K Takip Edilen14.3K Takipçiler
Sabitlenmiş Tweet


@caddy_arun Bodhar Pakkam pumping pannitu irupanunga, edhachu paathiyaa ?
हिन्दी

75 varusham aalamaram motta kadudhasi pottu mburanunga
Surya Born To Win@Surya_BornToWin
என்னடா நாமக்கல்ல போஸ்டர்ல போட்டு வெளுத்திருக்காய்ங்க👌👏🏻👏🏻👏🏻 வரி கட்டாத விஜயை சும்மா வச்சி செஞ்சிருக்காங்க😂😂😂
Indonesia

@Kolaarism இப்பதான் படையாண்ட மாவீரன்னு ரீமேக் பன்னிருக்காங்க, பாருங்க நல்லாருக்கு 👍
தமிழ்

@I_Purusho @johnwick194 நல்லாருக்கேன் ரொம்ப நாள் ஆச்சே ஆள பாத்து...குடும்பம் குட்டினு செட்டில் ஆகிட்டிங்களா?
தமிழ்

அணில்கள்ல ராம்குமார் பெரிய தலகட்டு,இன்னும் விஜய்க்காக புஸ்ஸி ,ஆதவ்லாம் கூட ஜெயில் எடுக்கலை ,ஆனா தம்பி ஒருதசாப்தம் முன்னாடியே சப்பை மேட்டர்க்காக தைரியமா எடுத்தவன்.இப்ப இருக்க தொழில்நுட்ப வளர்ச்சிகள்லாம் இல்லாத காலத்துல ராம்குமார் தான் அணில்களோட IQ level ல மெசர் பண்ற ஸ்கேலா இருந்தான். சேட்டுலாம் விஜய்யையே பெரிய ராம்குமார்னு தான் கூப்பிடுவான். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா தம்பி🎂
RamKumarr@ramk8060
வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ❤️🙏 என்றும் தலைவன் வழியில் ❤️
தமிழ்

@I_Purusho என்னோட எழுத்துநடைல சேட்டு,டீக்கடையார் பாதிப்பு அதிகமா இருக்கும்.அவங்கலாம் லெஜன்ட்.
தமிழ்


இந்த மாதிரி பசங்களும் bingeme ல சம்பாரிக்கலாமா? தெரிஞ்சவங்க சொல்லுங்க urgent
🌻கனகாம்பரி🌻@ranjanikovai
இந்தா வச்சிக்கோ..ஒருத்தர புகழ இன்னொருத்தர மட்டம் தட்ட கூடாது..உடம்ப காட்றா..என் தேவைக்கு நா காட்றேன்..உன் தேவை என்னமோ அத மட்டும் பாத்துட்டு இரு.. x.com/babusri50/stat…
தமிழ்

@Senthiley லவடா டேய்
Sun News@sunnewstamil
#Watch | பைக்கில் சென்று கொண்டிருந்தபோது குறுக்கே வந்த நாயால் நடந்த விபத்தில் சிக்கி தடுமாறி விழுந்த இளைஞர் பிரசாந்த். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. #SunNews | #Pudukkottai | #Accident
தமிழ்
Johny Singh. retweetledi

மூனு பங்கு குடிக்க கூட தகுதி இல்லாத தண்ணியும் ஒருபங்கு நிலமும் இருக்க இந்த உலகம் எல்லா உயிருக்குமானது தான். ஆனா இப்ப இருக்க உலகத்தை உருவாக்குனது மனுஷன் தான்.இங்க வாழ்ற அத்தனை உரிமையும் மனுஷனுக்கு மட்டும் தான் உண்டு. ஒரு சுனாமியோ பூகம்பமோ காட்டுத்தீயோ வந்தா ஒரு ஆயிரம் நாய்கள் சேர்ந்து தீயை அணைக்காது ,நூறு யானைகள் சேர்ந்து இடிபாடுகளுக்குள்ள சிக்கி இருக்கவங்களை காப்பாத்தாது.பத்து குதிரைகள் சேர்ந்து அடிபட்டவங்களை பாதுகாப்பான இடத்துக்கு கூட்டி போய் வைக்காது.அவங்களுக்கு ஒரு ஆபத்து வருதுனா அதுல இருந்து தப்பிச்சு பாதுகாப்பான இடத்துக்கு போய் தன்னை மட்டுமே காப்பாத்திக்க தெரியும்,திரும்ப அந்த இடத்துக்கு கூட போகனும்னு நினைக்காது
மனுஷன் அப்புடி இல்ல,அவனுக்கு வாழ்ற இடத்து மேல் அளவிடமுடியாத ஈர்ப்பு இருக்கும்.எந்த ஒரு பேரழிவு நிகழ்ந்தாலும் திரும்ப அது நிகழும்னு தெரிஞ்சாலும் தான் வாழ்ற இடத்தை மறு நிர்மாண்யம் செய்யாம ஓயமாட்டான்.அவ்வளவு உணர்வும் உரிமையுமா வாழ்ற இடத்தை பத்துநாய் சேர்ந்து ஆக்கிரமிப்பு செய்யுதுனா அதை தான் அப்புறபடுத்தனுமே தவிர மனுசன் எந்த வகைலையும் அதோட சமரசம் பண்ணிக்க தேவையில்லை.
ஒரு நாய் ஆறுமாசத்துக்கு ஒருதடவை குறைஞ்சது மூனுகுட்டி போடும்.தாய்மையோட பால்குடுக்கும்,பாதுகாக்கும்,அரவணைக்கும். ஒரு நாய்க்குட்டி ரோட்ல அடிபட்டு இறந்தாலோ யாராவது வளர்க்குறதுக்காக எடுத்துட்டு போனாலோ அந்த ஒருநாள் தேடிட்டு சகஜமாகிரும்.அடுத்த ஆறு மாசத்துல அது குட்டி போடுறப்ப அதுக்கு முன்னாடி போட்ட ஒரு குட்டி கூட அது கிட்ட இருக்காது.ஆனா அதை பத்தின எந்த சிந்தனையும் நாய்க்கும் இருக்காது.அதோட ஆயுள் முழுக்க இந்த சைக்கிள் நடந்துட்டே இருக்கும்
ஆனா ஒரு மனுஷன் தன்னோட மொத்த வாழ்க்கையையும் ஒரு குழந்தைய வளர்க்கவே அர்பணிக்குறான்.ரெண்டு இட்லிக்கு மேல சாப்பிட்டா எதுக்களிச்சுட்டே வர்ற மனுசன் எதுக்கு 12மணி நேரம் தன் சக்தியை மீறி உழைக்கனும்.அவங்க மனசு முழுக்க நம்ம குழந்தைகளை நல்லபடியா வாழ வைக்கனும்ங்குற எண்ணம் மட்டும் தான் ஓடிட்டு இருக்கும்.அந்த அழகான கனவு சிலரோட அல்பதனமான அஜாக்கிரதையான ஜீவகாருண்யத்தால சிதையிறதை என்னைக்குமே ஏத்துக்க முடியாது. எப்பவோ நாலு வயசுல இறந்துபோன குழந்தையோட 30ம் வருட நினைவுநாள்னு தினசரி பத்திரிக்கைல விளம்பரம் வர்றதை நாம பாத்துட்டே தான் இருக்கோம்.மனிதர்கள் ஒரு குழந்தைக்கு தன் வாழ்க்கைல குடுக்குற இடத்தை இன்னொரு குழந்தைய வைச்சு கூட நிறைக்க முடியாது,குழந்தைய இழந்துட்டா கடைசி வரைக்கும் அந்த இடம் அவங்க வாழ்க்கைல காலியா தான் இருக்கும். அதனால நாயையும் குழந்தைகளையும் ஒன்னா ஒப்பிடுறதே மிகப்பெரிய அபத்தம் .
தெருநாய்களால குழந்தைகளை பத்து வீடு தள்ளி இருக்க டியூசனுக்கு கூட தனியா விட முடியல,அவங்களை பாத்துக்க ஒருத்தர் கூடவே இருக்க வேண்டி இருக்கு .அதனால ஒரு குடும்பத்தோட ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி பாதிக்கபடுது.பக்கத்து மளிகை கடைக்கு கூட தனியா போய்ட்டு வரமுடியாத சூழல்ல குழந்தைங்க பெற்றோரை மட்டுமே சார்ந்து 100% பொது சமூகத்துல இருந்து விலகி வீட்டு செடியாவே வளர்றாங்க.
இந்த லக்சரி உலகம் மனிதர்களால் உருவானது ,மனிதர்களுக்காக உருவானது .அதுல மனுசனுக்கு வாழ்றதுக்கு 100சதவீத உரிமை இருக்கு. அவனோட பாதைல நாய்,பூனை,எலி டைனோசர் இப்புடி எது வந்தாலும் அதை பாதைய விட்டு அப்புறபடுத்திட்டு தன் பயணத்தை தொடருவான்...

தமிழ்


