Kumar
3.4K posts


“40 வருடங்களாக குப்பை மேடாக இருந்த பட்டுக்கோட்டை பிக்காச்சியப்பா ஏரி” தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பிக்காச்சியப்பா ஏரி சீரமைப்பதற்கு முன் குப்பை மேடாக இருந்த படமும், குப்பை மேடுகளை அகற்றி சீரமைத்து தண்ணீர் வந்த பிறகும் எடுத்த படங்கள். இந்த ஏரியில் 40 வருடங்களாக சேர்த்து வைக்கப்பட்டிருந்த 1,57,000 டன் குப்பைகளை அகற்றி, ஏரியை தூர்வாரி, கரைகள் அமைத்து, குறுங்காடு அமைத்து மரக்கன்றுகள் வைக்கப்பட்டது. GPS coordinates: 10°25'15"N 79°18'45"E நீரன்றி அமையாது உலகு, நீர்நிலைகளின்றி அமையாது நீர்! #BounceBackDelta #Cauvery #SaveWater #MegaFoundations #WaterCrisis #SDG

டாஸ்மாக் கடைகளை இரவு 10 மணிக்குள் மூட உத்தரவு #TamilNadu | #TNGovt | #TASMAC





எங்களுடைய கேள்வி ஒன்றே ஒன்றுதான் தன்னுடைய நண்பன் தோல்வி அடைந்து விட்டார் என்பதற்காக நேரில் சென்று ஆறுதல் கூற முடிந்த உங்களால் தான் சார்ந்த துறையைச் சேர்ந்த ஒருவர் இத்தனை பிரம்மாண்டமான ஒரு வெற்றியை பெற்றிருக்கிறார் அவரை ஏன் நேரில் சென்று வாழ்த்த மனம் வரவில்லை?

























