
@chennaicorp தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அவர்களின் கவனத்திற்கு தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் சென்னை அரும்பாக்கம் வார்டு 105 மற்றும் 106 பகுதியில் அரசியல் கட்சி பேனர்கள் இன்னமும் அகற்றப்படாமல் உள்ளது இதைப்பற்றி. சென்னை மாநகராட்சியிடம் புகார் செய்தால் புகார் கொடுத்த நபரின் விவரங்களை அரசியல் கட்சியினரிடம் அந்த பகுதி மாநகராட்சி உதவி பொறியாளர் தகவல் கொடுத்து புகார் கொடுத்த சமூக ஆர்வலரை மிரட்டும் தொனியில் அரசியல் கட்சியினர் ஒருமையில் பேசி வருகின்றனர் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டப்படுகின்றரா என்று தெரியவில்லை என அந்த பகுதி வாழ் பொதுமக்கள் கூறுகின்றனர்
தமிழ்


















