Panacea

27.1K posts

Panacea banner
Panacea

Panacea

@TickTalkies

Parody!

Norway Katılım Mart 2020
824 Takip Edilen2.1K Takipçiler
Dharshan Roch
Dharshan Roch@DharShanRo·
இந்தியா இரண்டாக பிரிந்து வட இந்திய தென் இந்தியாவாக மாறியிருந்தால், வட இந்தியாவின் நிலைமை வங்காளதேசத்தை விடவும் பரிதாபத்திற்குரியதாக இருந்திருக்கும். ஏனெனில் தென் இந்திய மாநிலங்கள் அளிக்கும் வரி பகிர்வில் தான் வட இந்திய மாநிலங்கள். #தமிழ்_வாழ்க
தமிழ்
1
3
1
97
Panacea retweetledi
Kim Dotcom
Kim Dotcom@KimDotcom·
The fall of Fauci. Covid-19 is officially exposed as a US Govt project. A virus engineered by US scientists using a bio lab in China for cover. The biggest crime against humanity killed more victims than the Nazi holocaust against the Jews. Demand Justice.
English
4.5K
38K
95.2K
9.2M
Panacea retweetledi
கரிகாலன்
கரிகாலன்@KariKalankiru·
நீதிமன்ற தீர்ப்புகளை சீரழிக்கும் ஜி.ஆர்.சாமிநாதன் நீதிபதியாக நீடிக்கக்கூடாது! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகத் தலைவர் @kolathur_mani கடிதம்! பெரியார் முழக்கம் @periyarmuzhakam 30052024 இதழ்
கரிகாலன் tweet media
தமிழ்
54
193
650
10K
Panacea retweetledi
N
N@Vk_is_goat·
Sorry to say this but people in North India are so brainwashed in the name of religion
English
1.3K
1.8K
12.5K
713K
Panacea retweetledi
Mel
Mel@Villgecrazylady·
Can you imagine if Iran or Russia took pictures of their politicians writing messages like this on artillery shells that were later fired into civilian populations? Of all the sick, twisted things American politicians do, this is by far the worst.
Yanis Varoufakis@yanisvaroufakis

Nikki Hailey in Israel scribbling "FINISH THEM"on the shells that the IDF is about to fire into Rafah in defiance of the International Court of Justice. Biden provided the shells, Republicans autograph them. The US political class is united in its complicity with this genocide.

English
466
13.7K
40.6K
1.2M
Panacea retweetledi
John Cusack
John Cusack@johncusack·
Anyone who signs a fucking bomb should be put in a mental institution - For the criminally insane
English
1.9K
28K
158.7K
13M
Panacea retweetledi
வரவணை செந்தில்
இந்த திருட்டுப்பயல் குருமூர்த்தி, #FactCheck இது பென் காரிசன் வரைந்த கார்ட்டூன் இல்லை. 2015-ல் Amal Medhi என்பவரால் Make In India திட்டத்தை விமர்சித்து வரைந்த கார்ட்டூனை போட்டோஷாப் செய்து தவறாகப் பரப்பி வருகின்றான் . Link: youturn.in/?p=5677
S Gurumurthy@sgurumurthy

Nehru to Rahul Rule couldn't have been depicted better

தமிழ்
2
88
158
9.1K
Panacea retweetledi
Dravidianmodel 2.0 Loading
Dravidianmodel 2.0 Loading@mrithulaM·
நாளை மறுநாள்(29-05-2024) exam எழுத scribe தேவை, யாராலாவது உதவ முடியும்ன்னா அந்த numberஐ please contact 🙏 #Help #Urgent #Verified #ScribeNeeded
Dravidianmodel 2.0 Loading@mrithulaM

Scribe requirement: S. Divya 10am to 1pm Chellamal women's college, Guindy 2-5-24 Tamil-IV 3-5-24 Academic Writing 6-5-24 Environmental Studies 14-5-24 American Literature 22-5-24 Aspects of English Language 29-5-24 Background to European and American Literature - 9710323712

தமிழ்
1
25
6
2.8K
Panacea retweetledi
கரிகாலன்
கரிகாலன்@KariKalankiru·
சவுக்கு உள்ளிட்ட பிளாக்மெயிலர்களின் கூலிப்படையாக செயல்படும் பாரதி தமிழன் தலைமையிலான சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு எதிரான போராட்டம்! ----------------------------------------- அனுப்புநர்: சென்னை பத்திரிகையாளர் மன்ற சீரமைப்பை விரும்பும் அனைத்து தரப்பு பத்திரிகையாளர்கள் சென்னை தமிழ்நாடு பெறுநர்: மதிப்பிற்குரிய பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி அவர்கள் பத்திரப் பதிவுத்துறை சென்னை மதிப்பிற்குரிய ஐயா, பொருள் : ஊடகவியலாளர்களின் தாய் அமைப்பான சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை ஆக்கிரமித்து அதனை பிளாக் மெயிலர்களின் கூடாரமாக மாற்றியுள்ள பாரதி தமிழன் என்கிற பெருமாள் 26/05/2024 ஆம் தேதி நடத்தவுள்ள போலி பொதுகுழுக் கூட்டத்தை நடத்த தடை விதிக்கக் கோரி, சென்னை காவல்துறை ஆணையாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். இந்நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கென ஒரு Special Officer ஐ நியமனம் செய்யும் G.O. பிறப்பித்து, அவர் வழிகாட்டுதலில் மூத்த பத்திரிகையாளர்கள் கொண்ட சீரமைப்புக்குழு மூலமாக புதிய உறுப்பினர்களை உடனடியாகச் சேர்த்து, ஜனநாயகபூர்வமான தேர்தல் நடத்தி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை சீரமைக்க உதவுமாறு தங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். 1. பத்திரிகையாளர்களின் திறனை மேம்படுத்துதல், நலன்களை பாதுகாத்தல் ஆகிய உயரிய குறிக்கோள்களுடன் 50 ஆண்டுகளுக்கு முன் இதழியல் முன்னோடிகளால் உருவாக்கப்பட்டது சென்னை பத்திரிகையாளர் மன்றம். 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் சென்னை பத்திரிகையாளர் மன்றம் முறையாக பதிவு செய்யப்பட்டது. (பதிவு எண்: 403/1997). அதன் பின் 1999 ஆம் ஆண்டு, முதலாவது தேர்தல் நடைபெற்றது. இதன் செயலாளராக தேர்வான சிவக்குமார் என்பவர், சில மாதங்களிலேயே திடீரென ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்தபோது, எந்தவித தேர்தல் நடைமுறையையும் பின்பற்றாமல், இந்த அமைப்பின் இணைச் செயலாளராக பாரதி தமிழன் என்கிற பெருமாளை நியமித்துவிட்டுச் சென்றார். அப்போது முதல், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக, சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு முறையாக புது உறுப்பினர்களை சேர்க்காமலும், ஜனநாயகபூர்வ தேர்தல் நடத்தாமலும், தனது சொந்த சொத்துபோல் நடத்திவரும் பாரதி தமிழன், சில கோடி ரூபாய் பணத்தை சுருட்டியிருப்பதோடு மட்டும் அல்லாமல், அதனை சவுக்கு போன்ற பிளாக் மெயிலர்களின் கூடாரமாக சீரழித்துள்ளார். 2. சென்னை பத்திரிகையாளர் மன்றம் (Chennai Pathirikaiyaalar Mantram) என்ற அழகு தமிழ்ப் பெயரை 1997 ஆம் ஆண்டில் சூட்டிய அன்றைய முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்தான், பத்திரிகையாளர்களின் நலனுக்காக சென்னை ஓமந்தூரர் தோட்டத்தில், தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை மூலமாக சென்னை பத்திரிகையாளர் மன்ற கட்டடம் கட்ட இடம் ஒதுக்கி கொடுக்கச் செய்தார். அந்த நிலத்தில், எஸ்.ஆர்.எம் நிறுவனம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு இலவசமாக கட்டிடம் கட்டிக்கொடுத்தது. இந்த இடத்தையும், கட்டத்தையும் தனது சொந்த சொத்துபோல் மாற்றிக்கொண்ட பாரதி தமிழன், நிகழ்ச்சி வாடகை மூலமாக மாதம்தோறும் கிடைக்கும் சில லட்சம் ரூபாயையும், அங்கு நடக்கும் பிளாக்மெயில் மற்றும் கட்டப்பஞ்சாயத்து மூலமாக மாதம்தோறும் கிடைக்கும் பல லட்சம் ரூபாயையும், தானே எடுத்துக்கொண்டு ஊழலில் திளைக்கிறார். கடந்த 2021 மார்ச் 31 வரையிலான நிதி ஆண்டில் செய்தியாளர் கூட்டங்கள் மூலமாக வருவாய் 10,92,500 மட்டுமே வந்ததாக பொய் கணக்கு காட்டியுள்ளார். உண்மையில் 2021 பிப்ரவரி, மார்ச் 2 மாதங்களில் மட்டும் 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருமானம் வந்துள்ளது. அதை கருப்பு பணமாக வாங்கிக்கொண்டு, கணக்கில் ஏமாற்றி உள்ளனர். 2017 ஆம் ஆண்டில் பத்திரிகையாளர் நலனுக்காக TNSC வங்கி கணக்கில் இருந்த 10 லட்சம் ரூபாய் வைப்பு நிதி மொத்தமாக திருடப்பட்டுள்ளது. 3. இதில் ஒரு பகுதி பணம் அங்கு அடைக்கலமாகியுள்ள சில பிளாக்மெயிலர்களுக்கு போதை வஸ்துகள் வாங்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை பத்திரிகையாளர் மன்ற கட்டடம் மது கூடாரமாக மாற்றப்பட்டுள்ளதால் தாங்கள் அங்கு சுதந்திரமாகச் செல்ல முடியாத நிலை இருப்பதாக பல பெண் பத்திரிகையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்
24
252
602
42.3K
Panacea retweetledi
கரிகாலன்
கரிகாலன்@KariKalankiru·
பாழாகப் போகும் நீதி! பாதகம் செய்ய துணியும் ஜி.ஆர்.சுவாமிநாதன்! சமூக ஊடகத்தை பயன்படுத்தி பெயர் பெற்று, அதனையே பயன்படுத்தி ஏராளமான சொத்து, பெண்‌ சகவாசம், போதை என வளர்ந்து பெண் காவலர்களை இழிவாகப் பேசி சிறைக்குச் சென்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் சவுக்கு சங்கர். உயர்நீதிமன்றத்தில் வழக்கத்திற்கு மாறாக சட்டத்தை பயன்படுத்தி வெளியே விட நினைக்கிறார் நீதியரசர் ஜி.ஆர் சுவாமிநாதன். சவுக்கு சங்கரின் தாயார் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய நேற்றைய தினம் வழக்கு பதிவு செய்து, இன்று விசாரணை செய்து, நாளை இறுதி ஆணை வெளியிடப்படும் என்று அறிவிக்கிறார் நீதியரசர். குண்டர் சட்டத்தை ரத்துசெய்ய நீதிமன்றம் இவ்வளவு வேகமாக வேலை செய்யுமா? என்று ஆச்சரியப்பட வேண்டி உள்ளது. குண்டர் சட்டத்தை ரத்துசெய்ய யார் மனு செய்தாலும் நான்கு வார காலம் நோட்டீஸ் போடும் நீதி அரசர்கள் பெண் காவலர்களை இழிவாக பேசிய சவுக்கு சங்கருக்கு எதற்கு இத்தனை அவசரம்? இந்த குண்டர் சட்டத்திற்கும் முதலமைச்சருக்கும் என்ன சம்பந்தம்? சவுக்கு சங்கர் முதலமைச்சரை ஒருமையில் பேசியது தவறு என்று குறிப்பிட்டு இனிஅவ்வாறு பேசாமல் இருக்க அவரிடம் உறுதிமொழி வாங்கி நாளைய(இன்று) தினமே சமர்ப்பிக்க வேண்டும் என்கிறார். நீதிபதி சுவாமிநாதன், நீதிபதிகளின் வீட்டில் பணிபுரியும் பெண்களை தவறாக பேசியதற்கு தானாக முன்வந்து வழக்கு விசாரித்து ஆறு மாதம் தண்டனை வழங்கினார். அந்தத் தண்டனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற சவுக்கு சங்கர் அங்கு இனி ஒழுங்காக இருப்பேன் என்று உறுதிமொழி கொடுத்தார் ஆனால் இருந்தாரா? ஆதாரமில்லாமல் ஜீஸ்கொயர் நிறுவனத்தை பற்றி பேசமாட்டேன் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தார். அந்த உறுதியை மீறி பேசியதற்கு அந்த நிறுவனம் ஓராண்டாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நடத்தி வருவது நீதயரசருக்கு தெரியாதா? தற்போது பெண் காவலர்களை இழிவாக பேசிய ஒருநபருக்கு ஆதரவாக குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முதலமைச்சரை‌ வீணாக உள்ளே இழுக்கிறார். நீதிபதிகளே இப்படி நீதியை காலில் போட்டு மிதித்தால் யாரை நம்புவது. நீதிபதி சுவாமிநாதன் நேர்மையாக நடப்பவர் என்று நம்பி இருந்தவர்களின் எண்ணத்தில் இன்று மண் விழுந்துள்ளது. சவுக்கு மீடியாவில் வேலை பார்த்த கார்த்திக் கோவிந்தராஜனை, நான்தான் ஜி.ஆர் சுவாமிநாதனிடம் சேர்த்து விட்டேன் என்று சவுக்கு சங்கர் சொன்னதை இந்த நேரம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. சீசரின் மனைவி மட்டும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டுமா? நீதியரசர்களும் தான். நாளை 100 சவுக்கு சங்கர்கள் உருவாவதற்கு, ஒரே ஒரு ஜி.ஆர்.சாமிநாதன் தான் காரணம் என்றால் மிகை அல்ல. @mkstalin @tnpoliceoffl
கரிகாலன் tweet media
தமிழ்
389
780
1.9K
107.7K
Panacea
Panacea@TickTalkies·
RT @KariKalankiru: நீதிபதிக்கும் நீதித்துறைக்கும் இது அழகா? பெருமையா? கஞ்சா சங்கர் வழக்கில் எழும் கேள்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிப…
தமிழ்
0
60
0
5
Panacea retweetledi
Avinashi Sai Kannan
Avinashi Sai Kannan@INCSaiKannan·
மோடி ; என்னை பரமாத்மா அனுப்பினார்.. ராகுல் ; கொரோனா காலத்துல மக்கள் செத்து கொண்டிருக்கும்போது, தட்டை தட்ட சொன்ன உங்களையா கடவுள் அனுப்பினாரு? 😂🔥
தமிழ்
39
1.7K
4.9K
57.8K
Panacea retweetledi
India Awakened
India Awakened@IndiaAwakened_·
The voice if many Salaried people in india
India Awakened tweet media
English
280
5K
14.9K
901.1K
Panacea retweetledi
Dr. Simon Goddek
Dr. Simon Goddek@goddek·
If you’re still wondering why people have lost trust in science: THAT’S WHY!
Dr. Simon Goddek tweet media
English
344
1.2K
7.5K
234.6K
Panacea retweetledi
Juanita Broaddrick
Juanita Broaddrick@atensnut·
Zelensky’s term ended yesterday. He is now officially an unelected Dictator.
Juanita Broaddrick tweet media
English
2.9K
17.8K
94.2K
3.4M
Panacea retweetledi
Roshan Rai
Roshan Rai@RoshanKrRaii·
Karan Thapar and the art of destroying Sanghis 😂 Prashant Kishor was about to say “ Dosti Bani Rahe” Must watch 😂🔥
English
179
1.2K
5.1K
272.7K