Sabitlenmiş Tweet
இந்துத்துவம் 🚩
98.5K posts

இந்துத்துவம் 🚩
@VVR_Krish
Јournalist Based on Chennai /ᴘʀᴏᴜᴅ ᴛᴏ ʙᴇ ᴀɴ BHARAT | (RSS)swayamsevak | Nationalist - KaniyaKumari🔥
Chennai, BHARAT🇮🇳 Katılım Eylül 2012
712 Takip Edilen44.2K Takipçiler
இந்துத்துவம் 🚩 retweetledi

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை.
குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன.
கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது. மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது.
மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே.
பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு @mkstalin, இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தமிழ்
இந்துத்துவம் 🚩 retweetledi

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் வாய் திறக்கதாவன் தான் இந்த தற்குறி... @TVKVijayHQ
இதில் முருகா பக்தர்கள் திமுகவின் கைக்கூலியை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும்...

தமிழ்
இந்துத்துவம் 🚩 retweetledi

தலைவர் @rajinikanth சொந்தங்களுக்கு -
இனியும் பொறுமை காக்க வேண்டுமா, தலைவரையே இந்த விஷயம் பொறுமை இழக்கச் செய்திருக்கிறது என்றால், இவனையும் இவன் தலைவன் அந்த பொட்டத் தாயோ* @TVKVijayHQ வையும் இனியும் நிம்மதியாக அரசியல் தொழில் செய்ய விடலாமா. நாம் அனைவரும் நினைத்தால் இவனை தனித்து விடப்பட்ட அரசியல் அனாதை ஆக்கிவிடலாம். செய்வோமா 😡😡😡😡
தமிழ்
இந்துத்துவம் 🚩 retweetledi
இந்துத்துவம் 🚩 retweetledi

இன்றைய தினம் மாலை, கோவையில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகள், போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான, அண்ணன் திரு. @SPVelumanicbe அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
கடந்த 5 ஆண்டு காலமாக, தமிழகத்தில் நடைபெற்ற காட்டாட்சியால் அவதிப்பட்ட தமிழக மக்களுக்கு வரவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஆறுதல் கிடைத்திருக்கிறது. உலகமே மகளிர் தினத்தை கொண்டாடிய போது, தமிழகத்தில் 65 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்படும் அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடைபெற்றது. அதற்கு இரண்டு நாட்கள் கழித்து, கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி கைது செய்யப்படுகிறார். இதுதான் தமிழகத்தில் உள்ள தற்போதைய நிலை.
கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தில் நடைபெற்ற கொலைகள் 8,008. பதிவான பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2,080. 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் 39,999. ஆனால், முதல்வர் திரு.@mkstalin அவர்கள், பெண்களை பாதுகாக்கும் ஆட்சி என்று கூச்சமின்றி பொய் பேசுகிறார். அடுத்து அமையவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இந்த நிலை மாறும். தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை புழக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 65,518 கிலோ கஞ்சா மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டிருப்பது காவல்துறையின் தோல்வியை காட்டுகிறது. 8,025 கிலோ செயற்கை போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் பொறுப்பான முதல்வருக்கு ரீல்ஸ் போட நேரமிருக்கிறதே தவிர, போதைப் பொருட்களின் புழக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இப்படிப்பட்ட திமுக ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டார்கள். வரவுள்ள தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றிபெற்று மக்களுக்கான நல்லாட்சியை அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. (1/3)




தமிழ்
இந்துத்துவம் 🚩 retweetledi
இந்துத்துவம் 🚩 retweetledi

அர்ஜுன் சம்பத் அறிக்கை!
தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி திரு ஆதவ் அர்ஜுன் அவர்கள் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இழிவு படுத்தி உள்ளார். ரஜினிகாந்த் அவர்களை தைரியம் இல்லாதவர் என விமர்சித்து உள்ளார்
ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வர முடிவு செய்து தனது அரசியல் கொள்கை ஆன்மிக அரசியல் என அறிவித்து அரசியல் செயல்பாட்டை துவங்கியவுடன் கொரோனா பெருந் தொற்று உலகம் முழுவதும் பரவியது. பொது மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து நேரிட்டது.
இதனைத் தொடர்ந்து மருத்துவர் ஆலோசனைப்படியும் பொதுமக்கள் நலன் கருதியும் அரசியல் பிரவேச முடிவை கைவிட்டார். இதன் மூலம் ரசிகர்களின் நலனையும் பொதுமக்கள் நலனையும் உயிரையும் காப்பாற்றுவதற்காகவே இந்த முடிவை எடுத்தார். திரு ஜோசப் விஜய் போல ரசிகர்கள் செத்துமடிந்தாலும் தன்னுடைய அரசியல் வெற்றி பெற வேண்டும் என பொதுமக்களின் உயிரையும் ரசிகர்களின் உயிரையும் துச்சமாக மதித்து சுயநலமாக செயல்பட்டவர் அல்ல.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் ரஜினி ரசிகர்களும் ஏற்கனவே தமிழகத்தில் அரசியல் மாற்றங்களை ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள். திரு ரஜினிகாந்த் அவர்களின் துணிச்சல் குறித்து அனைவரும் அறிந்த ஒன்று ஆகும். உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்பட்டு வருபவர் ரஜினிகாந்த் அவர்கள் அனைத்து கட்சியினரும் மதிக்க கூடியவர். எல்லோரிடத்திலும் நட்பு பாராட்டுபவர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே கோழை என்று விமர்சனம் செய்தது தமிழக மக்களின் மனதில் வேதனை ஏற்படுத்தி உள்ளது. இது விஷயத்தில் ஆதவ் அர்ஜனா மன்னிப்பு கேட்க வேண்டும் தனக்கு சுய விளம்பரம் தேடிக் கொள்வதற்காக ஆதவ் அர்ஜுனா இத்தகைய காரியத்தை செய்துள்ளார். ரஜினிகாந்த் அவர்களை இழிவு படுத்தியது தமிழக வெற்றி கழகத்தின் அரசியலை கடுமையாக பாதிக்கும். வீழ்ச்சி ஏற்படும்.
திரு ஜோசப் விஜய் அவர்களும் சிறு வயது முதல் ரஜினி ரசிகர் ஆவார் ரஜினியின் மீது மிகுந்த அன்பு மரியாதையும் வைத்திருப்பதாக வெளியே கூறிக் கொள்கிறார் எனவே ஜோசப் விஜய் ஆதவ் அர்ஜுனாவை மன்னிப்பு கேட்க வலியுறுத்த வேண்டும். தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்த அனைத்து நிர்வாகிகளும் ஆதவ் அர்ஜுன் மீது கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
இது விஷயத்தில் ஆதவ் அர்ஜுன் அவர்களுக்கு எங்கள் வண்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆதவ் அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ரஜினி ரசிகர்கள் ஜனநாயக போராட்டத்தில் குதிப்பதாக அறிவித்துள்ளார்கள் அந்தப் போராட்டங்களை இந்து மக்கள் கட்சி ஆதரிக்கும்.

தமிழ்
இந்துத்துவம் 🚩 retweetledi

மீண்டும் மீண்டுமா....ஜனநாயகன் மறு தணிக்கை தள்ளிவைப்பு.!
#JanaNayagan #ThalapathyVijay #JanaNayaganCensor #CBFC #Vijay #HVinoth #JanaNayaganRelease

தமிழ்

அரசியலுக்கு வந்தும் திருந்தவில்லை தவெக தற்குறி விஜய் ரசிகர்கள்.
தேவையில்லாமல் ரஜினியை பற்றி பேசி அவருடைய ரசிகர்களின் ஓட்டை இழந்தது தான் மிச்சம்...
#TnRejectTVK

தமிழ்
இந்துத்துவம் 🚩 retweetledi

காலம் காலமாக #Rajinikanth காலை நக்கியே வளர்ந்த நன்றி கெட்ட சுயநலவாதி தான் @actorvijay என்பதற்கு ஆதாரம்👇
@TVKVijayHQ வாழ்க்கையில் யாருக்கும் உண்மையாக, நேர்மையாக வாழ்ந்தவன் இல்லை என்பதை 2K கிட்ஸ்க்கு புரிய வைக்கும் வீடியோ👇
#TVKVijay |#Trisha |#RajinikanthArmy
தமிழ்
இந்துத்துவம் 🚩 retweetledi
இந்துத்துவம் 🚩 retweetledi

இன்னைக்கு @Saattaidurai Roast Threesome boys @jbismi_offl க்கு🔥😂
#Sangeetha வுக்கு @TVKVijayHQ யை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. @actorvijay க்கு தான் #Sangeetha வை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
#TVKVijay க்கு முரட்டு முட்டு குடுத்துட்டு இருந்த @jbismi_offl வாக்குமூலம்.💯😂
தமிழ்
இந்துத்துவம் 🚩 retweetledi
இந்துத்துவம் 🚩 retweetledi












