திராவிடன் retweetledi

அண்ணன் டி ஆர் பாலு அவர்கள் “ஒரே ஒரு” பெரிய சைஸ் மீன்பிடி படகு ( shallow stalker boats) ஒன்றை வங்கி கடன் பெற்று ஒரு காலத்தில் வைத்து இருந்தார்.. இப்போது இல்லை. காரணம் அந்த தொழில் லாபகரமாக இல்லாததால் “ஓரிரு ஆண்டுகளிலேயே” அதை மூடி விட்டார். இருப்பினும் அவர் ஏதோ “100 கப்பல்கள்” வைத்து இன்றும் தொழில் நடத்துவது போல இப்போதும் சித்தரிக்கப்படுகிறார்..
ஆனால் தமிழ்நாட்டில் கப்பலில் அனுப்பப்படும் கண்டைனர் தொழிலில் இன்றைக்கும் டாமினேட் செய்து நம்பர் 1 ஆக இருப்பவர் யார் தெரியுமா!?
அவர் ஆளும் கட்சியில் புதிதாக வெற்றி பெற்றவர். அவர் பெயர் ஆறு எழுத்து.. ஆனால் மூன்று எழுத்தில் அழைக்கப்படுபவர்!
அவர் பெயரை வெளிப்படையாகச் சொல்ல எனக்குத் தயக்கம் இல்லை.. ஆனால் மக்களுக்கு கிசுகிசுதானே பிடிக்கிது!!!!
தமிழ்
























