Rajinican't

384 posts

Rajinican't banner
Rajinican't

Rajinican't

@callmehari

Professional Graphic Designer | Cricket | Badminton | Politics after vijay entry | YOLO ✨

Chennai, India Katılım Şubat 2026
24 Takip Edilen23 Takipçiler
Rajinican't
Rajinican't@callmehari·
@v_vasantha11112 @DrHolyhemp அதுவும் சரி தான். நான் வயதில் உன்னை விட மூத்தவன். என்னை bro இந்து அழைக்க வேண்டாம். சூப்பர் ஸ்டார், ஒன்லி ஒன் என்று அழைக்கவும்.
தமிழ்
0
0
0
8
Priya
Priya@DrHolyhemp·
He is very short tempered.. இப்டியே trigger பண்ணுங்க. Expose ஆகிருவான்
42
641
2.2K
69.9K
Rajinican't
Rajinican't@callmehari·
@Anbuhelan1986 @rajinikanth ந்நொம்மலே நா சாகுற அன்னைக்கு குழி தோண்டி வந்து என் பக்கத்துல படுக்குற. இல்லனா உங்கொம்மா ஒரு சிலுக்கு.
தமிழ்
0
0
0
12
KATHAL_MANNAN💞💞💞
KATHAL_MANNAN💞💞💞@Anbuhelan1986·
அறியாத வயதிலதான் உங்கள தலைவரா தெய்வமா ஏத்துக்கிட்டேன் @rajinikanth ❤️ 40 வயசாக போகுது பெருமையா இருக்கு தலைவா தப்பான முடிவு நான் எடுக்கல🙏 உயிரே போனாலும் உங்ககூட தான்🤘
KATHAL_MANNAN💞💞💞 tweet media
தமிழ்
2
61
168
813
Rajinican't
Rajinican't@callmehari·
@itisprashanth @CMOTamilnadu வாத்தா யார் டா இவன்? உன்னையெல்லாம் ஒரு ஆளு புண்டயாவே அவரு பாக்க மாட்டாறு. டெய்லி சொன்னதையே சொல்ற. அவ்ளோ அக்கற புண்ட இருந்தா நீயே ஒரு காண்ட்ராக்டர் கிட்ட பேசி உன் ஏரியா டாய்லெட் கிளின் ப்ண்ணி, அத உன் சேனல் போடு. அத பாத்து நாலு பேர் பண்ணுவான்.
தமிழ்
0
0
1
388
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
A reminder to @CMOTamilnadu - public toilets throughout Tamilnadu are still unclean ! You have proven your majority and now have become stronger than ever ! Clean public toilets throughout Tamilnadu will be a simple but massive change that people are waiting for! Please make it happen !
English
84
114
866
36.7K
Rajinican't
Rajinican't@callmehari·
@samooganidhi வாத்தா கம்முனு இருங்கடா. வந்துட கிந்துட போறான். அப்ரம் என் சூப்பர்ஸ்டார் பட்டத்த திரும்பி எடுத்துப்பான் டா அவன். உங்களுக்கு CM டைட்டில் போய்டுச்சுன்ற காண்டுல. என் மேல மாத்தி விட பாக்குறிங்களா. வன்மையாக கண்டிக்குறேன்.
தமிழ்
0
0
1
10
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
~ அண்ணன் mind voice பேசாம படமே நடிச்சிட்டு இருந்திருக்கலாம்
plip plip 2.0 tweet media
தமிழ்
17
205
1.1K
7.3K
Rajinican't
Rajinican't@callmehari·
@Udhaystalin எனக்கு தெரிஞ்சி நீ விலை போய்ட. route mafia ல join aaita. இல்லனா அவரு கிட்ட கோல்ட் காயின் வாங்கிட்ட. என்னா நீ பண்ற வேலையெல்லாம் அப்டி தான் இருக்கு. அவன ட்ரிகர் பண்ணி இருக்கர்தும் ஊம்பிட்டு போக தான் நீ வேல பாக்குற.
தமிழ்
0
0
0
4
Ramya
Ramya@amystweeties·
What a lovely human being he is What a sweet little speech. I wish I could hear the entire thing Biggest message to anyone who thinks.... they are powerful /influential 🥰 Nothing but just GOD.
English
15
283
765
15.5K
Rajinican't
Rajinican't@callmehari·
என்னய விட பயங்கரமான போட்டயா இருக்கிங்களே டா @mkstalin @Udhaystalin இதுக்கு தான் என்னய கூட்டு சேத்திங்கள டா.
தமிழ்
0
0
0
11
Rajinican't
Rajinican't@callmehari·
@TVKVijayHQ தலைவா. கொஞ்சம் சின்னதா எழுதுங்க 😭
தமிழ்
1
0
0
60
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும், வணக்கம். இன்று சட்டமன்றத்தில் மக்கள் அரசு, அதாவது நமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்கள் நலன் விரும்பும் முதலமைச்சர் என்ற முறையில் நாம் கொண்டு வந்தோம். அதன் மீதான விவாதம் நடைபெற்றது. மக்களே… நீங்கள் மிகப் பெரும் நம்பிக்கை வைத்துள்ள உங்கள் அன்பிற்குரிய அரசை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு சட்டமன்றக் கட்சியினரும் பேசினர். சிலர் நடுநிலை வகிப்பதாகவும் தெரிவித்தனர். சிலர் வெளிநடப்பும் செய்தனர். நம்பிக்கைத் தீர்மானம் மீதான ஆதரவு மற்றும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், எண்ணிக் கணக்கிடும் முறையில் அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பின்படி, உங்கள் அரசு மீது நம்பிக்கை வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 144. எதிர்ப்பு தெரிவித்தோர் 22. நடுநிலை வகித்தோர் 5. பங்கேற்காதோர் 60. இதன் மூலம், மக்கள் ஆதரவு பெற்ற தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் மகத்தான வெற்றி பெற்றதாக மாண்புமிகு பேரவைத் தலைவரால் பேரறிவிப்பு செய்யப்பட்டது. நமது மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்த அனைத்து இயக்கங்களைச் சார்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல, நம்மை ஆதரித்த அனைத்து இயக்கங்களின் தலைவர்களுக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். சட்டமன்ற நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்யும்போது, ஆளும் கட்சிக்கான ஆதரவை மட்டும் காட்டுவது ; எதிர்ப்பை மக்கள் யாரும் பார்க்க முடியாமல் செய்யும் வகையில் நேரலையை நிறுத்தி இருட்டடிப்புச் செய்வது என்பது போன்று சட்டமன்றத்தில் நாம் எதையும் ஒளிக்கவில்லை. மறைக்கவில்லை. அனைத்தையும் இன்றைய நேரடி ஒளிபரப்பில் உலகமே பார்த்ததுதான் அதற்கு உறுதியான சான்று. தமிழக மக்களே… நீங்கள் அனைவரும் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க விரும்பினீர்கள் என்பது நமக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும், சில சூழல்களால், நமக்கு வாக்களிக்க இயலாமல் போனவர்கள், இப்போது மனம் வருந்துவதையும் நம்மால் உணர முடிகிறது. இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் உங்கள் தமிழக வெற்றிக் கழகம் பெறும் என்பதையும் உறுதியாக நம்புகிறோம். இன்று, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் சிலர் பேசியதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அது குறித்து, சில விளக்கங்களை நம் உறவுகளாகிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டியது மக்களின் முதல் மற்றும் உண்மைப் பிரதிநிதியான நமது கடமை. பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வழக்கம் போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார். அது குறித்து, தமிழக மக்களான நீங்கள் அனைவரும், 2006-இல் 100 சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளிலும் வென்று, ‘தனிப் பெரும்பான்மை பெற்று(?)’ அமைந்த தி.மு.க. அரசை நினைத்துப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து இருப்பீர்கள் என்பதும் நாடே அறிந்ததுதான். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை. ஆகவே, மக்களிடம் நாம் வாக்குகள் குறித்த சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம். நம் த.வெ.க.விற்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 34.92. அதாவது ஏறக்குறைய 35 சதவிகிதம். ஆனால், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் சார்ந்த கட்சியான தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளையும் பெற்றுத்தான் சில தொகுதிகளிலாவது வென்றது என்பது உண்மை என்றாலும், தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?. வெறும் 24.19 சதவிகிதம் மட்டுமே. அதாவது கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட நம் த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட 10 சதவிகிதத்திற்கும் கீழ். மிகவும் குறைவு. அதேபோல, தி.மு.க. தனிக் கட்சியாகப் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 மட்டுமே. ஆனால், நம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகள். தி.மு.க.வை விட 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். ஏறக்குறைய அரைக் கோடிக்கும் அதிகமான மக்களின் வாக்குகள் அவை. இவை எல்லாம் நாம் சொல்லும் கணக்கன்று. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு. இது தெரிந்தும், புள்ளிவிவரப் புலி தி.மு.க. எடுத்து வைக்கும் வாதத்தை என்னவென்று சொல்ல? இது மட்டுமா? நம் த.வெ.க.வை 3 கோடியே 21 லட்சம் (இதில் சில லட்சம் வாக்குகள் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது) மக்கள் நிராகரித்ததாகத் தி.மு.க. சார்பாகக் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால், தி.மு.க. மட்டும் தனியாக வாங்கிய வாக்குகளின்படி 3 கோடியே 68 லட்சம் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிதான் தி.மு.க. சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் த.வெ.க. 35 சதவிகிதம் எனில், தி.மு.க. 24 சதவிகிதம்தான். அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் தி.மு.க.வே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர். இப்படி தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன? மக்கள் மீது கடன்சுமையை ஏற்றி வைத்துவிட்டு, அது வளர்ச்சிக்காகப் பெற்ற கடன் என்று வாய்வித்தைக் காட்டும் தி.மு.க., நம்மைப் பார்த்து ஆதரவைக் கடன் பெற்றதாகக் கூறி உள்ளதை என்னவென்று சொல்ல? மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால்தான் நமது அரசைக் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரித்தன. அதை அக்கட்சிகளின் தலைவர்கள் ஊடகங்களிலும் வெளிப்படுத்தினர். இதையும் தி.மு.க. ஏளனமாகப் பேசி உள்ளது எந்தக் கணக்கில் என்று புரியவில்லை. அதையும் மக்களான உங்கள் பார்வைக்கும் முடிவுக்குமே விட்டுவிடுகிறோம். மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியான நம் த.வெ.க. ஆட்சி அமைத்துவிடவே கூடாதென, தி.மு.க. செய்த வேலைகளால் அதன் டீசண்ட் வெர்ஸன் அம்பலமான கதை ஒன்று நாடெங்கும் உலவுவதையும் நாம் நாட்டு மக்களிடமே விட்டுவிடுவோம். இதில் வேறு, த.வெ.க. ஆட்சிக்குத் தடையாக இருக்க மாட்டோம் என்ற பெருந்தன்மைப் பாடலைக் கீறல் விழுந்த ரெக்கார்டில் இசைக்க விடுவதெல்லாம் வேறு ரகம். நாம் இப்போதும் சொல்கிறோம். ஆதாரப்பூர்வமான குறைகளை யார் வைத்தாலும், அதை ஏற்று உடனடியாகத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களே நாம். ஆனால், நமக்கு எதிராகத் தன் சொத்தை வாதங்களை மக்கள் மன்றத்தில் வைத்துத் தோற்ற தி.மு.க., இப்போது அதையே சட்டமன்றத்திலும் தொடர்கிறது. அதையும் மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறோம். நம்பிக்கை இல்லாததால்தான் நாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகக் கூறினார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும்கூடவா புரியவில்லை? அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட தி.மு.க. அமைச்சர்கள் 15 பேரின் தோல்வியைப் பார்த்தும்கூடவா இன்னும் புரிந்துகொள்ளவில்லை? இயல்புநிலை புரியாமல் இப்படியே தொடர்ந்தால், மக்களே இனி வரும் காலங்களில் தி.மு.க.விற்கு இன்னும் நன்றாக, ஆழமாக உணர்த்திப் புரிய வைப்பர். நம் மக்களுக்கு, ஒட்டுமொத்தமாக நாம் நன்றி சொன்னதை மறந்துவிட்டு, நன்றி சொல்லவில்லை என்று நாம் போட்டியிட்ட தொகுதிகளைப் பிரித்துப் பேசி, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது புரிதலே இல்லாத தி.மு.க. நம் மக்களை நாம் விரைவில் சந்திப்போம் என்பது நம் மக்களுக்கும் தெரியும். நமக்கும் தெரியும். ஆகவே, அதற்காகத் தி.மு.க., அக்கறையாக இருப்பதுபோல டிஜிட்டல் முறையில் தேம்பி அழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். நாகரிகமான பதிவு (டீசண்ட்டான வெர்ஸன்) குறித்துத் தி.மு.க. பேசியது. நம்முடைய அரசியல் நாகரிகமும் டீசண்ட் வெர்ஸனும் எப்படிப்பட்டது என்பதைத் தமிழகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏன், அவர்களும் பார்த்தார்கள். தி.மு.க. என்னதான் நம்மை அர்த்தமற்ற முறையில் ஏளனமாகப் பேசினாலும், நாம் எப்போதும் நாகரிகம் காக்கும் நயத்தகு இயக்கமாகவே இருப்போம். அதிலே மாற்றமே இல்லை. அறிஞர் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலிலும் நாம் பின்பற்ற விரும்புகிறோம். இன்று, நமக்கு ஆதரவு அளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்துப் பேசுகையில், தி.மு.க. ஏதோ தாங்கள் சுத்தம் சுயம்பிரகாசம் போலப் பேசியதுதான் மிகப் பெரிய நகைச்சுவை. 1999இல் பா.ஜ.க. கூட்டணியைத் திடீரென நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்த கதையை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதன் பிறகு, அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி போட்டு வென்று, பேரம் பேசி, மந்திரி பதவிகள் பெற்றதையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், பா.ஜ.க.வுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்துவிட்டே நமது அரசை ஆதரித்து வாக்களித்தனர் என்பது தி.மு.க.வின் அவதூறு கண்களுக்கு வேண்டுமெனில் தெரியாமல் போகலாம். ஆனால், மக்கள் நமது தூய எண்ணத்தை உணர்ந்தே இருக்கின்றனர். தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 1999-இல் சேஞ்ச் என்று கூறி எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டது என்ன என்பதை நாடே அறியும். ஆனால், நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆகவே, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை. மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர். மக்களே… உங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் புண்படுத்தட்டும். நமக்கு எதிராகப் புறம் பேசட்டும். புலம்பல் பாடல்கள் இசைக்கட்டும். நாம் அதைப்பற்றிக் கவலைப்படவே போவதில்லை. மக்கள் பணியும் மக்கள் நலனும் மட்டுமே நமக்கு முக்கியம். மேஜிக்கல் நம்பர் நமக்கு இல்லை என்று கூறும் தி.மு.க., அவர்கள் செய்ய முடியாத மக்கள் நலன் சார்ந்த பலவற்றை மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும் நமது அரசு செய்து காட்டப் போவதைப் பார்க்கத்தான் போகின்றனர். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நாம் சாதித்துக் காட்டத்தான் போகின்றோம். அப்போதும் சொத்தைக் காரணங்களைக் கூறி, இந்தத் தி.மு.க. தப்பிக்கத்தான் பார்க்கும். அதையும் நம் மக்கள் பார்க்கத்தான் போகின்றனர். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி நாம் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை நம்பி மட்டுமே நாம் இருக்கிறோம். இது புரியாமல், ரீல்ஸ் என்றும் ரியல் என்றும் தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே தி.மு.க. திமிராகப் பேசுகின்றது. ஆனால், இப்படிப் பேசிக்கொண்டே ரீல்ஸ் உலகில் மிதக்கத் தொடங்கி உள்ளதும் ரியாலிட்டி அறியாத இதே தி.மு.க.தான். மக்களே… தோல்வியில் மூழ்கித் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க., நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும். அதைப் பற்றி நாம் கண்டுகொள்ளவே போவதில்லை. நாம் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த செயல்களிலும் திட்டங்களிலும் சட்டங்களிலும்தான் ஈடுபடப் போகிறோம். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி.
தமிழ்
4.8K
11.9K
34.2K
3M
Tamil Ka.Amutharasan
Tamil Ka.Amutharasan@amutharasan_dmk·
Man of the Match அண்ணன் உதயநிதி ஸ்டாலின் 🖤❤️🔥💥
தமிழ்
44
112
874
7.3K
Be Like Sagala 😎
Be Like Sagala 😎@belikesagala·
My dad: DMK in Opposition eppadi irukkum nu ketiye.. Sample Paathuko...
Be Like Sagala 😎 tweet media
Indonesia
80
282
2.4K
46.7K
Rajinican't
Rajinican't@callmehari·
@Badrivks @amystweeties Dai thambi, im doing what that Ex superstar fans are doing. Even i have my original ID that has more followers than you. Clean your but before cleaning others.
English
1
0
0
16
Rajinican't
Rajinican't@callmehari·
@amystweeties See, no one hates Rajini, Vijay, Ajith or anyone. They hate that fandom who trigger others with that cinema dialoges. And Rajiini should'nt have given that opportunity to his fans. No one hate the stars. They hate the fandom who starts unwanted fan fights.
English
1
0
0
38
Ramya
Ramya@amystweeties·
I understand where you are coming from. In today’s social media culture, fans routinely use punch dialogues, edits, posters, collections, and old clips to provoke each other. That is not unique to Rajini. It happens across every major fan base. But I think we should be careful before allowing fan behaviour to become evidence of an actor’s inner life. A film dialogue belongs to a character, a scene, a writer, and a commercial cinematic moment. It is designed to create excitement in a theatre. It need not be treated as the actor’s personal philosophy. If we apply that standard honestly, then every actor will have to answer for every exaggerated line ever written for them on screen. That would be unfair. At the same time, I am not saying every interview or spiritual speech must be accepted innocently. Public figures do shape their image. That is a valid point. But fairness demands consistency. If a mass dialogue is taken seriously as proof of ego, then his repeated reflections on impermanence, surrender, Guru, silence, breath, and self-inquiry should also be taken seriously as part of who he is. For me, what pulls me towards Rajinikanth is not only the spectacle of his cinema. I celebrate him on screen, of course. But what I value even more is his ability to make me look beyond the ordinary noise of life. He takes me, even briefly, beyond the mundane ... beyond box office, rivalry, applause, and argument ... into questions of ego, purpose, silence, surrender, and the inner life. I am not asking anyone to like him. I am not here to convert dislike into admiration. If someone does not connect with him, that is perfectly fine, and I respect that. Admiration cannot be begged for, and reverence cannot be forced. All I can say is this: following him, listening to him, and reflecting on the way he speaks about life has made me a better human being. It has made me more curious, more inward-looking, more willing to question myself, and less imprisoned by the superficial race of everyday life. That may not be everyone’s experience, and that is okay. So I would separate three things: the character on screen, the fan culture around him, and the person trying to understand life beyond stardom. Mixing all three may help win a fan argument, but it will not give us a fair reading of the man. Feel free to disagree and move on. But for some of us, Rajinikanth is not just a star we watch. He is also a seeker who quietly reminds us to seek.
English
2
5
11
159
Rajinican't
Rajinican't@callmehari·
@amystweeties Social media is the primary tool for fan's argument. If im using the "super one, only one" dialogues to trigger my fans through a medium, i should be the same in real life too. Don't fall for this interviews, speeches i give.These are to promote myself as the egoless person.
English
1
0
0
41
Ramya
Ramya@amystweeties·
Great argument. The “Super One” in a film is cinematic hyperbole. The “supreme consciousness” in this speech is spiritual philosophy. Confusing the two is not criticism. It is selective misreading. A fan-war mind hears one old dialogue and searches for ego. A reflective mind hears the full speech and sees a man trying to move beyond ego. So the answer is simple: The movie line was Rajini the performer. This speech is the seeker. Don’t collapse art into real life, just because it suits a fan argument. What I admire is not just stardom, but his ability to step away from it. His curiosity to seek, his humility to learn, and his willingness to speak openly about his inner journey make him compelling. It is fun when he shares these experiences because he is not selling superiority; he is sharing a search. I am a fan for both :)
English
2
3
9
128
Rajinican't
Rajinican't@callmehari·
@scbjagadish டேய் பைத்தியமே. அறிவில்லாதவன் எல்லாம் எனக்கு ரசிகன் னு சொல்லி சுத்துரதுனல தான் அவனுங்க என்ன மெண்டலான் னு சொல்றனுங்க. கொஞ்ச நேரம் கம்முனு இருங்க டா.
தமிழ்
0
0
0
40
Jagadish
Jagadish@scbjagadish·
This is why Vijay couldnt be become Super Star even after being CM of State தலைவரு நிரந்தரம்
English
12
117
385
7.6K
Rajinican't
Rajinican't@callmehari·
@BourbonMahesh @TVKVijayHQ @actorvijay டேய் கண்ணா. ஒன்னு நல்லா புரிஞ்சிக்கோ. ஓவர் வாய விட்டுட்டு நீ போய்டுவ. அவரு என்னய புடிச்சி கிழிச்சி விற்றுவாரு. CM சார். நா அகெய்ன் அண்ட் அகெய்ன் சொல்றேன். இவனுங்களுக்கு என் மேல பாசம் எல்லாம் இல்ல. உங்கள எதிர்த்து பேசுறதுக்கு இவனுங்களுக்கு நான் ஒரு டூல்.அவ்ளோ தான். என்னய விட்ருங்க
தமிழ்
0
0
2
101
💥Mahesh💥
💥Mahesh💥@BourbonMahesh·
ப்ரோ @TVKVijayHQ @actorvijay நல்லா மனசுல வச்சுக்கோ உன்னால என்னைக்கும் ரஜினி உயரத்த தொடவே முடியாது 💯 ஒரே ஒரு Speech இப்படி Ego இல்லாம கொடு பாக்கலாம் ? சரி விடு உன்ன நீயே தூக்கி பேசுற ஆளு... உன்ன சுத்தி தான் உலகம் சுத்துதுன்னு இருக்கிற ஆளு🥲
𝚃𝙷@Flowerlikinga

ரஜினி😂😂😂💥💥

தமிழ்
39
131
345
6.6K
Rajinican't
Rajinican't@callmehari·
@_vatsalasingh Yes, because everyone knows his name is Vijay thalapathy.Say that name in north india and look how pawan lose his aura infront of that name.The only superstar, myself saying this. Because i know about him. Dont go against vijay If you want PK to be safe. His fans will destroy us.
English
0
0
0
31
Vatsala Singh
Vatsala Singh@_vatsalasingh·
उत्तर भारत में जोसेफ़ विजय को शायद ही कोई जानता है, लेकिन उत्तर का हर हिंदू श्री पवन कल्याण को जानता है।
हिन्दी
763
4.7K
29.8K
469.2K