Kumar/குமார்
1.3K posts

Kumar/குமார்
@kumar87656
முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்
coimbatore Katılım Ocak 2019
5.5K Takip Edilen505 Takipçiler
Sabitlenmiş Tweet

DRM - Tiruchchirappalli@DRMTPJ
@RailwaySeva @kumar87656 We sincerely regret the inconvenience caused due to the last-minute platform change for Boat Mail Exp at Thanjavur Jn. Passenger safety and comfort are very important to us, and sudden platform changes can sometimes occur due to operational reasons. (1/2)
English

@RailwaySeva @kumar87656 We sincerely regret the inconvenience caused due to the last-minute platform change for Boat Mail Exp at Thanjavur Jn. Passenger safety and comfort are very important to us, and sudden platform changes can sometimes occur due to operational reasons. (1/2)
English
Kumar/குமார் retweetledi

நம் தாத்தா-பாட்டி தலைமுறைக்கு வீட்டில் அரிசி மூட்டை, பருப்பு . Godhumai , cooking oil reserve, மற்றும் வருடத்துக்கு போதுமான essentials வைத்திருப்பது சாதாரணமான வாழ்க்கை முறையாக இருந்தது.
காரணம் அவர்கள் பஞ்சம் இருந்த uncertainty economy-யில் வாழ்ந்தவர்கள், அதனால் எந்த நேரத்திலும் shortage அல்லது supply interruption வந்தாலும் குடும்பம் அமைதியாக இருக்க வேண்டும் என்ற அறிவு அவர்களிடம் இருந்தது.
அடுத்த மாதத்திலிருந்து

தமிழ்

#Bloodneed #Urgent
Patient Name : Sindhuraj
Any group can donate
Attender Name : Revathi ( his sister)
9789567487
A to Z hospital Thanjavur
English
Kumar/குமார் retweetledi

"இலங்கையில் இருந்து வந்த மக்களை சந்தித்து ஒரு வேளை சாப்பாடு கூட சீமான் கொடுத்ததில்லை.. ஆனால் அந்த மக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றவர் தான் சீமான்... ஆமைக்கறி கதை எல்லாமே பொய் தான்" சீமான் மீது இலங்கை எம்.பி ராமநாதன் அர்ஜுனா கடும் தாக்கு.!
#Secretariat | #Seeman | #SriLankaMP | #CMJosephVijay | #PolimerNews
தமிழ்
Kumar/குமார் retweetledi

Former two-time MLA & president of Tenkasi Iyarkai Vazha Paathugappu Sangam demanded action against violating stone quarries in a war-footing manner.
Here is his petition to @CMOTamilnadu
கடந்த ஆறு மாதங்களாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் குவாரி மற்றும் கிரஷர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழக அரசு பதவி முடியும் சமயம் பல கோடிகளை பெற்றுக் கொண்டு புதிதாக கனிம வளங்களை சுரண்ட கிரஷர்கள் மற்றும் கோரிகளுக்கு அனுமதி அளித்துள்ளார்கள். இதனால் வெளிமாநிலங்களுக்கு செல்லும் கனிமவள வாகனங்கள் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. எதிர்கால சந்ததியர்க்கு கனிம வளங்களே இல்லை என்ற நிலை உருவாகும் நிலைமை வெகு தொலைவில் இல்லை. ஆகவே புதிதாக பொறுப்பேற்றிற்கும் இந்த அரசு கனிம வள கொள்ளையை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம். வேறு எந்த மாநிலத்திலும் கனிம வளங்களை இவ்வாறு எடுத்துச் செல்வதற்கு தடை விதித்துள்ளது. கேரளாவில் இருந்து ஒரு பிடி மண்ணையோ அல்லது தண்ணீரையோ வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்ல நிச்சயமாக அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் கனிம வளங்களை காப்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக செயல்படுகின்றார்கள். ஆனால் கடந்த கால அரசு தமிழ்நாட்டின் இயற்கையை தொடர்ந்து அளித்து வந்தது. ஆகவே தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு உடனே கடந்த கால அரசு வழங்கியுள்ள அனைத்து புதிய உரிமங்களை ரத்து செய்யவும் நமது கனிம வளங்கள் நமது தேவைக்கு மட்டுமே என்ற அடிப்படையில் செயல்பட நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கின்றோம். கடந்த ஆட்சியில் பல குவாரிகளில் ஆழமாக தோண்டி விவசாயிகள் பாதிக்கும் வகையில் நிலத்தடி நீர் வற்றி, கிரஷர்களில் பரவும் தூசியினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதையெல்லாம் போக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு புதிய அரசை கேட்டுக் கொள்கின்றோம்
நன்றி
இவண்
K ரவி அருணன்B.E.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அம்பாசமுத்திரம் மற்றும் தென்காசி தலைவர
இயற்கை வள பாதுகாப்பு சங்கம்.
Eesti
Kumar/குமார் retweetledi

எப்பவுமே Finance Content-னா "இதை வாங்காதீங்க, காசை மிச்சம் பண்ணுங்க, செலவை குறைங்க"-னு சொல்றது தான் வழக்கம். ஆனா, இன்னைக்கு நான் அதோட Opposite திசையில பேசப் போறேன்.
நீங்க சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு, அந்த காசை வெச்சு எப்படி உங்க வாழ்க்கையை "Upgrade"பண்ணலாம்-னு பாக்க போறோம்.
ஏன்னா, காசு சம்பாதிக்கிறதோட முக்கிய நோக்கமே நம்ம வாழ்க்கையை இன்னும் சிறப்பாக்குறது தான். நீங்க ஏற்கனவே சரியா சேமிக்கிறீங்க , முதலீடு பண்றீங்கனு நம்பி, மீதி இருக்குற காசை எப்படி புத்திசாலித்தனமா செலவு பண்ணலாம்னு சொல்றேன். இந்த செலவுகள் எல்லாமே உங்களை இன்னும் அதிகமா சம்பாதிக்க வைக்கும், அல்லது உங்க நிம்மதியை அதிகமாக்கும்.

தமிழ்
Kumar/குமார் retweetledi

முன்னொரு காலத்தில் அரசு ஊழியர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய CM Cell புகார் மையம் கடந்த 5 வருடங்களில் கையாலாகாத புகார் மையம் என்ற பெயரை எடுத்துள்ளது. இங்கு பதியப்படும் எந்த ஒரு புகாருக்கும் தீர்வு காணப்படுவதில்லை. அரசு ஊழியர்கள் CM Cell மூலம் கொடுக்கப்படும் புகார்களை மதிப்பது கூட இல்லை.
இனியாவது மக்களின் புகார்களுக்கு மதிப்பு அளிக்கப்படுமா?
#Arappor

தமிழ்

@kumar87656 நாங்க முந்திரி பருப்பா விக்கறது இல்ல ங்க ப்ரோ. வறுத்த முந்திரி பருப்பு ஆதனக்கோட்டை ங்கிற ஊர்ல கிடைக்கும் youtu.be/SJztsx6L078?si…

YouTube
தமிழ்

@TANGEDCO_Offcl
Power cut this afternoon 1.5hrs,and now power cut, Nanjikottai rural area,
English

Vai irukkunu enna venalum pesathada
@Senthilvel79 ,
Indhavaainko (இந்தாவாய்ங்கோ) 👊@indhavaainko
IT employees திங்கிற சோறு DMK போட்ட சோறாம் செருப்பு பிஞ்சிடும் நாயே
Eesti

