
@tகழகத் தலைவர் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க,
மக்களவையில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவம் 7.18 சதவீதமாக இருக்கும்போதே தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அநீதி இழைக்கிறது ஒன்றிய மோடி அரசு. பிரதிநிதித்துவம் குறைந்தால் தமிழ்நாட்டின் குரலை ஒன்றிய அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாது.
தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படுகிறது என்ற செய்தி தேர்தலுக்கான பேசுப்பொருளாக மாறி தேர்தல் களத்தில் தமிழ்நாடு vs என்.டி.ஏ.என எதிரொலிக்க வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு பேராபத்து வரவிருக்கிறது;
எனவே ஒன்றிய பா. ஜ. க. மோடி அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,
இன்று,16.04.2026, வியாழக்கிழமை காலை,
பீளமேடு அண்ணா நகரில் உள்ள,
திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்களின் இல்லத்தில்,
நா.கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் கறுப்புக்கொடி ஏற்றினார்.
இந்நிகழ்வில்,கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்,
கழக நிர்வாகிகள் ஆட்டோ வாசு,ஆட்டோ சசி,சுரேந்தர்,எஸ்.ரங்கதுரை, சுந்தர வடிவேல் கலந்து கொண்டனர்.



தமிழ்















































