sathyanarayanan.s.

1K posts

sathyanarayanan.s.

sathyanarayanan.s.

@parappi

A common public who has to bow everyone around him for survival!

chennai, India. Katılım Kasım 2009
49 Takip Edilen7 Takipçiler
sathyanarayanan.s. retweetledi
𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 𓄂
Murali Seetharaman பதிவு.. "நமஸ்தே ஸதா வத்சலே மாத்ரு பூமே!"- RSS ஷாகாவில் பாடலாம். அதுதான் நியதியும் கூட. புனிதமான தாய்மண்ணை போற்றி வணங்கும் பாடல் அது! ஒவ்வொரு தேசிய தெய்வீக அபிமானியும் நெஞ்சில் ஏந்தி உணர்வுபூர்வமாக முழங்கும் பாடல் அது! "நமஸ்தே ஸதா வத்சலே மாத்ருபூமே...!"- நெஞ்சில் தேசபக்தக் கனலை மூட்டும் கீதம் அப்பாடல்! ஆனால் வெகுஜன அரசியல் - என்ற பொது வெளியில் வரும்போது - அரசியல் இயக்கத்துக்கு -"தாய் மண்ணே வணக்கம்!"- என்று பாடினால்தான் சாதாரண மக்களுக்குப் புரியும். அண்ணாமலை சொல்வதன் சாராம்சம் இதுதான்! தமிழைப் புறக்கணித்து விட்டு இங்கே எந்த தேசிய இயக்கமும் காலூன்ற முடியாது. இல்லை நாங்கள் இப்படியேதான் பேசிக் கொண்டே இருப்போம் - "ப்ரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா"- "க்ருஷி பீமா யோஜனா"- "உடே தேஷ் கா ஆம் நாகரிக் (UDAN) திட்டம்... இப்படியேதான் பேசிக் கொண்டிருப்போம் என்றால் தாராளமாகப் பேசிக் கொண்டிருங்கள் - இன்னும் 100 வருடங்கள் ஆனாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது உங்களால். நீங்கள் ப்ரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா - என்று முக்கி முனகிக் கொண்டு விளக்குவதற்குள் - திமுக காரன் - அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி - "கலைஞர் கனவு இல்லம்"- என்று மக்களுக்குப் புரிவது மாதிரி சொல்லிப் பெயரைத் தட்டிக் கொண்டு போய்க்கொண்டே இருப்பான்.
தமிழ்
1
3
38
811
sathyanarayanan.s.
sathyanarayanan.s.@parappi·
@im_inba1 ஆண்டவருக்கு தெரிவிக்கவும்
sathyanarayanan.s. tweet media
தமிழ்
0
0
0
28
Nambi Narayanan
Nambi Narayanan@NarananNambi·
#விஜய்க்கு_புரிந்திருந்தது... தொழிலுக்கு மதத்தை வீட்டில் பூட்டி வைக்க வேண்டும், அரசியல் என்று வந்து விட்டால் பூட்டி வைத்த மதத்தை வெளியில் எடுத்து உலா வரவேண்டும் என்று. எனவே தான் அவர் சினிமாவில் விஜய் ஆகவும் அரசியலில் #ஜோசப்_விஜய் ஆகவும் உலா வந்தார். வெற்றி பெற்றார். நமக்கும் புரிய வேண்டும். #நம்பி_நாராயணன் | #பூட்டு | #மதச்சார்பின்மை |
Nambi Narayanan tweet media
தமிழ்
7
20
40
875
sathyanarayanan.s.
sathyanarayanan.s.@parappi·
@NarananNambi We the leaders மர மண்டைகளுக்கு புரிய வேண்டும்
sathyanarayanan.s. tweet media
தமிழ்
0
0
1
18
sathyanarayanan.s.
sathyanarayanan.s.@parappi·
@Maha_Periyavaa உண்மை கதையா புனைந்த கதையா ஆனால் வாழ்க்கையை வாழ நம்பிக்கை தரும் கதை🤗🤗
தமிழ்
0
1
4
164
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷@Maha_Periyavaa·
உண்மைச் சம்பவம்: புனே ரயில் நிலையம் – .. 2018 புனே ரயில் நிலையத்திற்கு வெளியே ஒரு சிறிய தேநீர் கடை இருந்தது. அதன் உரிமையாளர் ரமேஷ் அண்ணா. வயது 62. ஒரு கால் ஊனமுற்றவர். அவர் தினமும் காலை 5.00 மணிக்கு கடையைத் திறந்து, இரவு 11.00 மணி வரை நடத்துவார். ஒரு டீயின் விலை ₹5 மட்டுமே. ஆனால் அதனுடன் ஒரு புன்னகையும் இலவசம். மக்கள் அங்கு வந்து டீ குடித்து, பத்து நிமிடங்கள் மனம் திறந்து பேசிவிட்டு, மனபாரம் குறைந்தவர்களாகச் செல்வார்கள். பலர் அவரிடம், "அண்ணா, நீங்கள் ஒரு மனநல மருத்துவர் போல இருக்கிறீர்கள்!" என்பார்கள். அதற்கு அவர் புன்னகையுடன், "இல்லை மகனே... நான் ஒரு சாதாரண டீ விற்பனையாளர். ஆனால் வாழ்க்கையின் துயரங்களை நிறைய பார்த்தவன். அதனால்தான் என் டீயில் சர்க்கரையை கொஞ்சம் குறைத்து, அன்பை கொஞ்சம் அதிகமாகக் கலக்கிறேன்!" என்பார். ஒருநாள் 25 வயது இளைஞன் ஒருவர் வந்தார். பொறியாளர். நன்றாக உடை அணிந்திருந்தாலும், இரவு முழுவதும் அழுததுபோல் கண்கள் வீங்கியிருந்தன. அவர், "அண்ணா, ஒரு ஸ்ட்ராங் கட்டிங் சாய் போடுங்கள்." என்றார். அண்ணா டீ கொடுத்தார். அந்த இளைஞன் ஒரே மூச்சில் குடித்து முடித்துவிட்டு, ஜேபிலிருந்து ₹100 நோட்டை எடுத்து மேசையில் வைத்து, *"மீதிப் பணம் உங்களுக்கே. இதுதான் என் வாழ்க்கையின் கடைசி டீ..."* என்றார். அண்ணாவின் கைகள் நடுங்கின. கோப்பைகளை கழுவிக் கொண்டிருந்த அவர் உடனே நிறுத்திவிட்டு, *"மகனே... எங்கே போகிறாய்?"* என்று கேட்டார். அந்த இளைஞன் வெறுமையான புன்னகையுடன், *"ரயிலின் கீழ்...* *வேலை போய்விட்டது. காதலி என்னை விட்டு சென்றுவிட்டாள்.* *வீட்டில் கடன் சுமை.இனி வாழ்வதற்கு என்ன அர்த்தம்?"* என்றார். அண்ணா மெதுவாக வெளியே வந்து, நொண்டியபடி நடந்து, அந்த இளைஞனின் கையைப் பிடித்து கடையின் பின்புறம் அழைத்துச் சென்றார். அங்கு பழைய, கிழிந்த ஒரு டைரி இருந்தது. "இதைப் படி..." என்று அவர் சொன்னார். அண்ணாவின் டைரி – முதல் பக்கம் (1985) *"இன்று ஒரு லாரி மோதி என் கால் நசுங்கிவிட்டது. அதை வெட்டியே ஆக வேண்டும் என்று டாக்டர்கள் சொன்னார்கள். என் மனைவி எட்டு மாத கர்ப்பிணி. வீட்டில் இருந்தது வெறும் ₹23 மட்டுமே. அன்றிரவு மருத்துவமனை மாடிக்குச் சென்று குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தேன். அந்த நேரத்தில் என் மனைவி அழைத்து, *"கேளுங்கள்...* *குழந்தை வயிற்றில் உதைக்கிறது.* *அது தன் அப்பாவை போராடச் சொல்கிறது!"* என்றாள். நான் கதறி அழுதேன். மறுநாள் என் காலை இழந்தேன்... ஆனால் தைரியத்தை இழக்கவில்லை. ரயில் நிலையத்திற்கு வெளியே இரண்டு பாத்திரங்களும் ஒரு கெட்டிலும் வைத்து, "சாய்... சாய்..." என்று கூவ ஆரம்பித்தேன். முதல் நாள் வருமானம் ₹17. அழுதேன்... ஆனால் உயிர் பிழைத்தேன். இரண்டாவது பக்கம் (1993) *இன்று என் மனைவி புற்றுநோயால் இறந்துவிட்டாள்.* *எனக்கு ஆறு வயது மகன் மட்டுமே இருந்தான்.* பலர், *அவனை அனாதை இல்லத்தில் சேர்த்து விடு."* என்றார்கள். நான், *"நான் ஒரு காலை இழந்திருக்கலாம்... ஆனால் ஒரு தந்தையாக இருப்பதை இழக்க மாட்டேன்."* என்றேன். பகலும் இரவும் டீ விற்றேன். என் மகனைப் படிக்க வைத்து பொறியாளராக்கினேன். இன்று அவன் அமெரிக்காவில் இருக்கிறான். அவன், "அப்பா, என்னுடன் வந்து வாழுங்கள்." என்பான். நான், *"மகனே... என் வாடிக்கையாளர்களின் துயரங்களைக் கேட்பது யார்?" என்று கேட்பேன்.* கடைசி பக்கம் (2018) *இன்று எனக்கு 62 வயது. ஒரு கால் இல்லை. மனைவி இல்லை. மகன் தொலைவில் இருக்கிறான். ஆனால்... *ஒவ்வொரு நாளும் 200 பேர் என்னை 'அண்ணா' என்று அழைக்கிறார்கள்.* *அவர்களின் துயரங்களைக் கேட்கிறேன்*.*டீ கொடுக்கிறேன்.* *"வாழு மகனே..." என்று சொல்கிறேன்.* *நான் கடவுளை நேரில் பார்த்ததில்லை.* *ஆனால் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் தெய்வீகத்தை தினமும் பார்க்கிறேன்.* *அதனால்தான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.* ஏனெனில் என்னால் இன்னும் கொடுக்க முடிகிறது... "டீயும்... நேரமும்..." டைரியைப் படித்த அந்த இளைஞன் குழந்தையைப் போல கதறி அழுதான். அண்ணா அவனிடம், *"மகனே... உனக்கு இரண்டு கைகளும், இரண்டு கால்களும், ஒரு பட்டமும் இருக்கிறது.* *ஆனாலும் சாக நினைக்கிறாயா?என்னிடம் இருந்தது வெறும் ₹23... ஒரு வெட்டப்பட்ட கால்...என்னிடம் இல்லாததை எண்ணி நான் அழவில்லை.* *இருந்ததை வைத்து வாழ்க்கையை கட்டினேன்.* *நீயும் அப்படித்தான் செய்ய வேண்டும்.* *வேலை போய்விட்டதா? வேறு வேலை கிடைக்கும்.* *காதலி விட்டு சென்றாளா? உன்னை உண்மையாக நேசிப்பவர் வருவார்.* *ஆனால் ஒரு முறை உயிர் போய்விட்டால்... அது திரும்பி வராது."* என்று கூறினார். அவர் ₹100-ஐ திருப்பிக் கொடுத்து, இலவசமாக இன்னொரு டீ கொடுத்து, *"இது வாழ்க்கையின் டீ... ஒரே மூச்சில் குடிக்காதே... மெதுவாக ருசித்து குடி..."* என்றார்.
🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷 tweet media
தமிழ்
12
33
138
3.5K
sathyanarayanan.s.
sathyanarayanan.s.@parappi·
@OurTemples ஐயா சந்தேகம் 🙄 கடவுள் தேசம் என்றழைக்கப்பட்ட கேரளம் இன்று இரண்டு அந்நிய மதத்தின் ஆக்கிரமிப்பில் இருப்பது கோவிந்தன் சித்தமா🤔
தமிழ்
2
0
0
158
➶ Rangarajan Narasimhan ➶
காசிமாநகரத்திலே. இங்கே நாத்திகர்களுக்கு இடமில்லை. இங்கிருப்பவர்கள் டிக்கிலும் அவர்கள் தலை வைத்து படுக்காமல் இருப்பது அவர்களுக்கு நலம். அவர்கள் வாலாட்டலெல்லாம் தமிழ்நாட்டோடு இருப்பது அவர்களுக்கு மிகவும் நலம். வழி தவறி கூட இந்த பக்கம் அவர்கள் வந்து விடக்கூடாது ஐயோ பாவம் ஜெய் ஸ்ரீ ராம்!!
தமிழ்
2
7
63
9.7K
sathyanarayanan.s.
sathyanarayanan.s.@parappi·
@Krishna73674119 ஒன்றும் புரியவில்லை 🙄 தேசப்பற்றில்லாத இந்தியர்கள்; எதிரி நாடுகளுக்கு விலை போகும் அரசியல்வாதகள்; சுய நலமான அறிவுஜீவிகள்; கோயபெல்சை தோற்கடிக்கும் இந்திய பத்திரிக்கை நிறுவனங்கள்; பாரதம் வாழ்வது கடவுள் சித்தம் 💪🙏
தமிழ்
0
0
0
31
Krishnaraj
Krishnaraj@Krishna73674119·
சோனியா காந்தியின் அரசியல் சதி மற்றும் லெப்டினன்ட் கர்னல் புரோஹித்தின் கதை... ஒரு ராணுவ வீரரைத் தீவிரவாதியாகச் சித்தரித்து, மிகப்பெரிய தேசத்துரோகம் செய்த சோனியா காந்தியின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவியை அடைந்திருக்க வேண்டிய ஒரு லெப்டினன்ட் கர்னல், ஒரே இரவில் நாட்டின் மிக மோசமான பயங்கரவாதியாக மாற்றப்படுகிறார். வெறும் 13 வருட சேவையிலேயே லெப்டினன்ட் கர்னல் பதவியை அடைந்த, ராணுவத்தின் மிகத் துணிச்சலான புலனாய்வு அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் தான் அவர்... காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக அஜித் தோவலுடன் இணைந்து பல வியூக முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை வெற்றிகரமாக வழிநடத்திய ஒரு வீரர். பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI-ன் பல நெட்வொர்க்குகளை வேரோடு அறுத்தவர்... பணியில் இருக்கும் ஒரு ராணுவ அதிகாரியைக் கைது செய்ய, சிஆர்பிசி பிரிவு 45-ன் (CRPC Section 45) படி ராணுவத்தின் அனுமதி தேவை. ஆனால், ராணுவ நீதிமன்றத்தின் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, ஆர்மி கமாண்டரின் எதிர்ப்பையும் மீறி, அப்போதைய யூபிஏ (UPA) அரசு அவரைப் போலீசாரிடம் தூக்கிக் கொடுத்தது... எதற்காக இந்த அவசரம்? யாரைக் காப்பாற்ற இந்தச் சதித் திட்டம் தீட்டப்பட்டது? முன்னாள் உள்துறை அமைச்சக அதிகாரி ஆர்.வி.எஸ். மணி இதைப்பற்றி வெளிப்படையாகக் கூறுகிறார்: மலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிப்பது அவர்களின் நோக்கமாக இருக்கவில்லை, மாறாக, 'இந்து பயங்கரவாதம்' (Hindu Terrorism) என்ற ஒரு கதையை உருவாக்குவதற்காக, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு திரைக்கதையின்படி குற்றவாளிகளை உருவாக்குவதுதான் அவர்களின் நோக்கமாக இருந்தது. RSS அமைப்பைக்கூட இதில் சிக்க வைக்க திரைமறைவில் பல சதி வேலைகள் நடந்தன... ஒரு சாதாரண மனிதனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு, 'மூன்றாம் கட்ட' (Third-degree torture) கடுமையான சித்திரவதைகளைத்தான் கர்னல் புரோஹித்தும், சாத்வி பிரக்யாவும் எதிர்கொண்டனர். செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க அவர்கள் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தப்பட்ட போதிலும், அவர்கள் உண்மைக்காக உறுதியாக நின்றனர்... இறுதியாகச் சிறையிலிருந்து விடுதலையான போது அந்த வீரன் என்ன சொன்னார் தெரியுமா? 'நான் நாட்டிற்காக என்ன செய்தேன் என்று மட்டும் என்னிடம் கேளுங்கள்' என்று கூறினார்... ​யோசித்துப் பாருங்கள், ஒரு ராணுவ வீரரைக் கூட இவ்வளவு கொடூரமாக அழிக்கத் துணிந்த அந்த அரசு, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நம் நாட்டின் நிலைமை என்னவாகும்? உமா ராஜரத்தினம் முகநூல் பதிவிலிருந்து
Krishnaraj tweet media
தமிழ்
4
51
85
848
sathyanarayanan.s. retweetledi
➶ Rangarajan Narasimhan ➶
இதுதான் @WTLFoundation இன்றைய நிலை. கொள்கை கிடையாது, குறிக்கோள் கிடையாது. கேட்டால் எல்லோரும் தலைவர்கள் என்பார்கள். ஆனால் இந்த உண்மையைச் சொன்ன பெண்மணியை போல "தலைவர் அண்ணாமலை" சொல்வதுதான் என்பார்கள். ஒருத்தர் தலைவரா. எல்லாரும் தலைவர்களா என்று கூட இந்த அமைப்பிற்கு தெரியாது. ஆனால் இந்த அமைப்புக்கு ஒரு சி.ஈ.ஓ. இருப்பார். அவர் அண்ணாமலை சொல்வதை மட்டும் செய்வார். முகமது பின் துக்ளக்குகள். பதூதா! எங்கே போனாய்? ஜெய் ஸ்ரீ ராம்!
தமிழ்
3
5
22
3.1K
sathyanarayanan.s. retweetledi
A.Kumaraguru BJP
A.Kumaraguru BJP@guru_adhi·
வீட்டில் மதத்தை, ஜாதியை பூட்டி வைத்து விட்டு வருவது இந்துக்கள் மட்டும் தான். காங்கிரஸ் ஆட்சியில் இஸ்லாமிய கிறிஸ்தவர்களுக்காக ஆட்சி என்று சொல்லி மிகவும் இணக்கமாக இருந்தார்கள். ஆனால் அப்போதும் அதிக குண்டுவெடிப்புகள் நடந்தது. இப்போது சொல்லுங்க அமைதியை கெடுக்க மதத்தை வீட்டில் பூட்டி வைக்காமல் வருவது யார்? தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் நேரடியாக அரசியலுக்கு பாஜக மற்றும் பிரதமர் மோடி அவர்களின் ஆதரவு இல்லாமல் வந்திருந்தால் சகாயம் ஐஏஎஸ் போல இடம் தெரியாமல் போய் இருப்பார். அவரின் WeTheLeader அறக்கட்டளையில் 100 பேர் கூட சேர்ந்து இருக்க மாட்டார்கள். இந்தி எதிர்ப்பு, NEET பாதுகாப்பு எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு ஏற்கனவே தவெக, திமுக போன்ற கட்சிகள் இருக்கிறது. அதனையே திரும்ப சொல்லி அண்ணாமலை அவர்களும் தனது புதிய இயக்கத்தை தொடர்ந்தால் அவரை எப்படி மாற்று சக்தியாக பார்ப்பார்கள்?@narendramodi @AmitShah @NainarBJP
தமிழ்
19
28
73
2.4K
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்)
தமிழ் மொழியின் மீதான தீராக் காதலால் வேதாச்சலம்பிள்ளை என்ற தனது இயற்பெயரை மறைமலை (வேதம் - மறை, சலம் - மலை) என்று தமிழ்ப்படுத்திக் கொண்ட தமிழ்ப்பற்றாளர்! ஆங்கிலத்திலும், சமஸ்கிருதத்திலும், தமிழிலும் ஆழ்ந்த ஞானம் கொண்டதால், இன்று நாம் பயன்படுத்தும் வட்டம், மாவட்டம், வட்டாட்சியர், அறங்காவலர், கழகம், பயணச்சீட்டு போன்ற எண்ணற்ற தூய தமிழ் சொற்களுக்கு தந்தையானவர்! திருக்கழுக்குன்றத்தில் 1876 ஜூலை 15 அன்று அவதரித்தது "தமிழ்க்குன்று"! மறைமலை அடிகளாரின் பிறந்தநாளில் அவரது பாதம் பணிந்து வணங்குகிறோம் 🙏🏻!
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) tweet media
தமிழ்
6
15
68
959
sathyanarayanan.s. retweetledi
Sadhana Jayaraman
Sadhana Jayaraman@sadhana_j·
@tskrishnan I think he is little late in the game and he is not going to make much of a dent. Anyhow, he doesn't have a track record of being consistent and persistent. Those may cost him dearly. I already feel that he has lost considerable charm among BJP supporters.
English
2
2
15
1.9K
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳
“Keep religion at home under lock and key” sounds like a noble idea. It is an attractive utopian thought, but fails miserably in practice. Consider Malik Kafur’s invasion of Tamilakam. Veera Pandya fought valiantly to resist the invasion. Among those who marched with the Pandya army, there were broadly two kinds of people: those who kept religion at home, and those whose took the religious identity along with them. During the campaign, the second group found that the invading army shared their religious identity. They chose to switch sides. The consequences were severe, and Veera Pandya suffered a major defeat. History reminds us that ideals must also withstand the test of human behaviour. Ignoring it will cost us big time.
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳 tweet media
English
50
250
700
52.9K
sathyanarayanan.s.
sathyanarayanan.s.@parappi·
@GanKanchi இலவசம் .நாட்டுக்கு கேடு. ஒருவர் உழைப்பில் அனைத்து தேவைகளும் ஒரு குடும்பம் பெற முடியுமா 🙄 ஒரு தேசமும் மக்களும் முன்னேற அனைத்து மக்களின் பங்களிப்பு அவசியம். தகுதி அற்றவர்கள் ஆட்சி தேசத்தின் வீழ்ச்சி.😭
தமிழ்
0
0
2
133
Dr Mouth Matters
Dr Mouth Matters@GanKanchi·
உலக வர்த்தக வரலாற்றிலேயே மிகப் பெரிய திருப்பங்களில் இதுவும் ஒன்று! ஒரு காலத்தில் உலகமே "கச்சா எண்ணெய் அரசன்" என்று அழைத்த நாடு, இன்று இந்தியாவின் கதவைத் தட்டுகிறது. "எங்களுக்கு பெட்ரோல் அனுப்ப முடியுமா?" என்று. கேட்கும்போதே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? காரணம் மிகவும் எளிமையானது. கச்சா எண்ணெய் அவர்களிடம் இருக்கிறது. ஆனால் அதை பெட்ரோலாகவும், டீசலாகவும் மாற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் பல, உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் ரஷ்யாவின் பல பகுதிகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. விலைகளும் உயர்ந்தன. அந்தச் சூழலில் ரஷ்யா இந்தியாவை நோக்கிப் பார்த்தது. கச்சா எண்ணெயை கப்பலில் ஏற்றி குஜராத்திற்கு அனுப்பியது. உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு வளாகங்களில் ஒன்றான ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையமும், வடிநாரில் உள்ள நயாரா நிறுவனமும் அந்த எண்ணெயை மிகக் குறைந்த செலவில், மிக வேகமாக பெட்ரோலாக மாற்றின. பின்னர் அதே கப்பல்களில் அந்தப் பெட்ரோல் மீண்டும் ரஷ்யாவிற்கே அனுப்பப்பட்டது. இதைத்தான்... "கொல்லன் பட்டறையிலேயே ஊசி விற்பது" என்று சொல்வார்கள்! நேற்று வரை வாங்கும் நாடாக இருந்த இந்தியா, இன்று கச்சா எண்ணெய் அரசனுக்கே பெட்ரோல் விற்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறது. அதிலும், அவர் கொடுத்த கச்சா எண்ணெயையே சுத்திகரித்து, மதிப்பை உயர்த்தி மீண்டும் அவருக்கே விற்பது... இதைவிடச் சிறந்த வணிக அறிவு வேறு என்ன இருக்க முடியும்? ஏன் இந்தியா? அதற்கும் காரணம் உண்டு. ஒரு பேரல் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் செலவு இந்தியாவில் ரஷ்யாவைவிட குறிப்பிடத்தக்க அளவில் குறைவு. ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம் மட்டும் நாளொன்றுக்கு சுமார் பதினான்கு லட்சம் பேரல் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. கப்பலும் காலியாகத் திரும்ப வேண்டிய அவசியமில்லை. கச்சா எண்ணெயை இறக்கிய அதே கப்பலில் பெட்ரோலை ஏற்றி அனுப்பிவிடலாம். நேரமும் மிச்சம். செலவும் மிச்சம். இது இந்தியா உலகத்தை ஆச்சரியப்படுத்தும் முதல் நிகழ்வு அல்ல. ஒரு காலத்தில் வைர வணிகத்தின் தலைநகரமாக இருந்தது பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப். அங்கே சென்று சூரத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் வைரங்களை வெட்டி, மெருகூட்டி, உலக சந்தையை மாற்றிப் போட்டார்கள். இன்று உலகின் பெரும்பாலான வைரங்கள் சூரத் வழியாகவே செல்கின்றன. நேற்று வைரம். இன்று பெட்ரோல். நாளை குறைகடத்திகள். உலக பொருளாதாரத்தின் திசை மெதுவாக மாறிக்கொண்டிருக்கிறது. "தெற்காசியா பதற்றப் பகுதி; முதலீடுகள் வராது" என்று கூறியவர்கள் இன்று அமைதியாக இருக்கிறார்கள். ஏனெனில் உலகின் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வருகின்றன. கைப்பேசிகள் இங்கே தயாரிக்கப்படுகின்றன. மின்சார வாகன உற்பத்திக்கான ஆய்வுகள் நடைபெறுகின்றன. குறைகடத்தி தொழிற்சாலைகள் உருவாகின்றன. இந்த மாற்றங்களின் நடுவே ரஷ்யாவிற்கான பெட்ரோல் ஏற்றுமதியும் இடம்பெறுகிறது. இது வெறும் முழக்கம் அல்ல. மாறிக்கொண்டிருக்கும் இந்தியாவின் அடையாளம். போர் வெடித்தபோது பல நாடுகள் பதற்றத்தில் திணறின. ஆனால் இந்தியா தனது எரிசக்தி பாதுகாப்பைத் திட்டமிட்டு முன்னெடுத்தது. எங்கிருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டும்... எங்கே சுத்திகரிக்க வேண்டும்... எப்படி உள்நாட்டு தேவையையும் ஏற்றுமதியையும் சமநிலைப்படுத்த வேண்டும்... என்பதை கணக்கிட்டு செயல்பட்டது. இதில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானது. அதே நேரத்தில் ரிலையன்ஸ், நயாரா போன்ற தனியார் நிறுவனங்களும் இந்தியாவின் சுத்திகரிப்பு திறனை உலக அளவுக்கு உயர்த்தின. பொதுத்துறையும் தனியாரும் இணைந்து செயல்படும்போது ஒரு நாட்டின் வலிமை எவ்வளவு அதிகரிக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்தக் கதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்றுதான். ஒரு நாட்டின் மண்ணுக்கடியில் கச்சா எண்ணெய் இருப்பதால் மட்டும் அது வல்லரசாகிவிடாது. அதை மதிப்புள்ள பொருளாக மாற்றும் தொழில்நுட்பமும் வேண்டும். அதை உலகச் சந்தையில் இலாபமாக விற்கும் வணிக அறிவும் வேண்டும். தேசிய நலனை முன்னிறுத்தும் திறமையான வெளியுறவுக் கொள்கையும் வேண்டும். இன்று இந்தியா அந்த மூன்றையும் படிப்படியாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் உணவுத் தானியங்களை ஏற்றிக் கொண்ட கப்பல்களை எதிர்பார்த்திருந்த நாடு... இன்று உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒருவருக்கே பெட்ரோலை ஏற்றுமதி செய்யும் திறனைப் பெற்றிருக்கிறது. இதுவே வளர்ச்சி என்றால்... அதற்கு இதைவிடப் பெரிய எடுத்துக்காட்டு என்ன இருக்க முடியும்? ஆனால் இந்த வளர்ச்சியின் பலன் சாதாரண மக்களின் வாழ்க்கையிலும் தென்பட வேண்டும். பெட்ரோல் விலையிலும் சற்றே நிம்மதி கிடைத்தால், அந்த வளர்ச்சி முழுமையடையும். "தன்னிறைவு இந்தியா" என்பது சில நிறுவனங்களின் வெற்றியாக மட்டும் இல்லாமல், நூற்று நாற்பது கோடி மக்களின் வாழ்விலும் முன்னேற்றமாகப் பிரதிபலிக்க வேண்டும். அப்போதுதான் அந்த வளர்ச்சி உண்மையான தேசிய வளர்ச்சியாக மாறும் Palani Manoj
Dr Mouth Matters tweet media
தமிழ்
1
14
52
2.7K
Karthik Balachandran
Karthik Balachandran@karthik2k2·
In his speech, Annamalai could have been clearer. He seems to mean that a smaller evil is tolerable if it is done to prevent a larger evil. In the case of Lincoln, he may have had to buy people to abolish slavery, which is the bigger evil. Even if we go by that logic, I am not sure what Annamalai means by "bigger evil" in this context: • Is it DMK? • Is it a re-election? • Is it an unstable government? • Is it anarchy? Only he can clarify what he means.
English
2
0
2
336
Indhavaainko (இந்தாவாய்ங்கோ) 👊
My dilemma is this: if a party like TVK resorts to the same political methods that have been used by almost every major party, including the BJP and the Congress, then what truly sets it apart? If the means are the same, can the party legitimately claim to be different? Perhaps the context matters. Had they won 70 or 75 seats, maybe they wouldn’t have felt compelled to take this route. Being so close to the finish line may have changed their calculation. And yes, the BJP has done it before. The Congress has done it many times. That is precisely what makes this an ethical question for me, not a partisan one. I’m still not fully convinced by this line of reasoning. Maybe there’s a perspective I’m missing, and I’ll continue trying to understand it better. P.S. I haven’t watched Lincoln or read the book it’s based on. Perhaps I should do that first before forming a stronger opinion.
English
16
37
142
8.4K
Karuppu Muruganandham
Karuppu Muruganandham@KaruppuMBJP·
எனக்கு வாட்ஸ்அப்பில் வந்த இந்த கருத்து மிகவும் அர்த்தமுள்ளதாகத் தோன்றியது. எனவே இதை இங்கேயும் பகிர்கிறேன், நானும் என் மதத்தை வீட்டில்தான் வைத்திருந்தேன் "அவர்களில் சிலர் தனி நாடு கேட்க்காத வரை" நானும் என் மதத்தை வீட்டில்தான் வைத்திருந்தேன் "அவர்களில் சிலர் ரயில்பெட்டியை கொளுத்தும் வரை" நானும் என் மதத்தை வீட்டில்தான் வைத்திருந்தேன் "மதத்தை தவிர வேறொன்றும் காரணம் இல்லாமல் கசாப் இந்தியர்களை சுடும் வரை" நானும் என் மதத்தை வீட்டில்தான் வைத்திருந்தேன் "கோவையில் குண்டு வெடிக்கும் வரை" நானும் என் மதத்தை வீட்டில்தான் வைத்திருந்தேன் "காஷ்மீர் என்ற மாநிலத்திற்க்கு சிறப்பு அந்தஸ்த்து கொடுக்கும் வரை" நானும் என் மதத்தை வீட்டில்தான் வைத்திருந்தேன் "இந்திய வீரர்கள் சாக பிறந்தவர்கள் என்று சாக்கடை அரசியல்வாதிகள் எகத்தாலம் பேசும் வரை" நானும் என் மதத்தை வீட்டில்தான் வைத்திருந்தேன் "இந்தியாவில் தொடர் குண்டுவெடிப்பு நிகழாத வரை" நானும் என் மதத்தை வீட்டில்தான் வைத்திருந்தேன் " விநாயகர் ஊர்வலம் குறிப்பிட்ட தெருவிற்க்கு மட்டும் போகாத வரை" நானும் என் மதத்தை வீட்டில்தான் வைத்திருந்தேன் "திருப்பரம்குண்ற மலையில் அவர்களில் சிலர் பிரியாணி சாப்பிடாத வரை" நானும் என் மதத்தை வீட்டில்தான் வைத்திருந்தேன் "சொந்த நாட்டின் பிரதமர் இறக்க வேண்டும் என்று அவர்களில் சிலர் துவா செய்யாத வரை" நானும் என் மதத்தை வீட்டில்தான் வைத்திருந்தேன் "பெஹல்ஹாம் தாக்குதலுக்கு சிரித்து விட்டு காஸா மக்களை காக்க இந்தியா தலையிட வேண்டும் என்று அவர்களில் சிலர் கேட்க்காதவரை" நானும் என் மதத்தை வீட்டில்தான் வைத்திருந்தேன் "முஸ்தபா சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லாத வரை " நானும் என் மதத்தை வீட்டில்தான் வைத்திருந்தேன் "கோவையில் சமைக்க கொண்டு செல்லப்பட்ட சிலிண்டர் வெடிக்காத வரை" நானும் என் மதத்தை வீட்டில்தான் வைத்திருந்தேன் "அவர்களில் சிலர் பிரியாணி அண்டாவில் எச்சில் துப்பாத வரை" நானும் என் மதத்தை வீட்டில்தான் வைத்திருந்தேன் "அவர்களில் சிலர் தேசிய கீதத்தை அவமதித்த வரை" நானும் என் மதத்தை வீட்டில்தான் வைத்திருந்தேன் " விஸ்வரூபம் படத்திக்கு வீதிக்கு வந்தவர்கள், கந்த சஷ்டி கவசம் அவமதித்த போது கள்ள மௌனம் காத்த வரை" கடைசியில் திரும்பி பார்த்தால், நான் மட்டுமே என் மதத்தை வீட்டில் வைத்துள்ளேன் அவர்கள் உலகம் முழுவதும் தீவிரவாதத்தை, பயங்கரவாதிகளை, மதம் மாற்றிகளை பரவி, பரப்பி, இந்த தேசத்தை , பாரதத்தை, என் தாய் நாட்டை சீரழிக்க வைத்திருக்கிறார்கள் என்று......
தமிழ்
17
23
78
3.9K
sathyanarayanan.s. retweetledi
Prabu Natarajan
Prabu Natarajan@PrabuNatarajan4·
I once called myself a Sanghi who has never been to a Sakha. Since returning to India, I have participated in local Sakhas, attended an RSS camp, taken up responsibilities for the past two years, and today I can proudly call myself a Swayamsevak (*Not BJPian) Based on my personal experience, my understanding aligns closely with what RSS Supremo @RSSorg Mohan Bhagwat ji has said: • Being Bharatiya (Indian) is the common identity, irrespective of whether one follows Hinduism, Islam, Christianity, or any other faith. Different modes of worship can coexist while sharing one civilizational identity. • "Hindu" is a cultural and civilizational identity, not merely a religious one. • A true Hindu should be generous, inclusive, and embrace everyone, irrespective of religion, caste, language, or food habits. • Ending caste discrimination and promoting social harmony is essential to building a stronger and more united society. Why does this matter now? WTL Supremo @annamalai_k has expressed a remarkably similar line of thought, but within the context of Tamils and Tamil society. Interestingly, I haven't seen anyone from the RSS attacking Annamalai over this. Buts its the same hardcore supporters who remained silent when Bhagwat ji expressed similar ideas, are the one aggressively criticising Annamalai 🫠 Why the double standard? What many fail to understand is the distinction between civilizational messaging and political mobilisation. 📌 The RSS speaks in civilizational terms, emphasising social harmony and a broad unifying vision. 📌 Organisations within the wider Sangh ecosystem work to safeguard Hindu interests, each playing its own role. 📌 The BJP seeks support from every community while positioning itself as a party representing the entire nation. Different organisations. Different responsibilities. A shared larger objective. Bhagwat ji spoke in a national civilizational context. Annamalai spoke in a regional cultural context. The context differs. The underlying philosophy is strikingly similar. Once we understand that, we'll spend less time fighting internally and more time building something thats sustainable.
Prabu Natarajan tweet media
English
28
26
83
5.7K
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்)
அண்ணாமலை அண்ணாவிடம் இதை எதிர்பார்க்கவில்லை! சிறுபான்மையினுருடன் இருக்கும் இடைவெளியை தாண்ட நினைக்கிறேன் சொல்லிருக்காரு! இங்க இருக்க எல்லா கட்சிகளும் அங்கதானேங்கண்ணா தாண்டிகிட்ருக்காங்க?!? அதுல பத்தோட பதினொண்ணா நீங்களும் தாண்ட போறீங்களா?!?? தமிழகத்தில் இந்து மக்களுக்குள் ஒற்றுமை இல்லை...அவர்கள் ஓட்டுவங்கியாக இணையவில்லை! இங்கல்லாம் இந்து தர்மத்துக்காக பேசுனா ஓட்டு விழாது...இப்படி பல பேர்...பல குரல்கள்! பலநூறு ஆண்டுகளாக நம்மை அடிமைபடுத்த படையெடுத்து வந்தவர்களை நம் முன்னோர்கள் இப்படி யோசித்திருந்தால் இன்று நாம் சுதந்திரக் காற்றை சுவாசித்திருப்போமா?!?? இன்று வேண்டுமானால் தமிழகத்தில் இந்துக்கள் அவர்களைச் சூழ்ந்துள்ள அபாயத்தை உணராமல், ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை உணராமல் இருக்கலாம்! இன்று வேண்டுமானால் தமிழகம் இந்துக்களுக்காக குரல் கொடுப்பதையும், இந்துக்களை ஒருங்கிணைக்கும் நம் செயல்களையும் புரிந்து கொள்ளாமல் போகலாம்! ஆனால் அதற்கான விதையை இன்று நாம் போட்டால் தான் நாளை நம் பிள்ளைகள் அடுத்து நமது பேரப்பிள்ளைகள் அதை விருட்சமாய் வளர்த்து காப்பார்கள்! ஆனால் விதை போடவே யோசித்துக் கொண்டு...எல்லாரும் போகும் பாதையில் சுலபமா போலாமே...நமக்கெதுக்கு இவ்வளோ கஷ்டம்னு நினைச்சா...நாம் வரலாற்றுப் பிழை செய்தவர்களாவோம்!!! இந்துக்கள் யாருக்கும் விரோதிகள் அல்ல! எங்களை ஏன் விரோதிகளாக பார்க்கிறீர்கள் என்று கேட்கக் கூட தெரியாத அறியாமையில் இருக்கிறார்கள்! அவர்களை விழத்தெழச் செய்வதும்... ஒன்றுபடச் செய்வதுமே நமது தலைமுறைக்குச் செய்யும் தலையாய கடன்🙏🏻! கடைசி மூச்சு உள்ளவரை உன் தேசத்திற்காகவும், உன் தர்மத்திற்காகவும் போராடு என்பதே எனது கீதை எமக்கு சொல்லித் தந்தது! உயிருள்ளவரை இந்துக்களுக்காக! உயிர் போனபின்னாலும் இந்துவாக!🙏🏻
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) tweet media
தமிழ்
80
80
312
18.8K