➶ Rangarajan Narasimhan ➶

35.4K posts

➶ Rangarajan Narasimhan ➶ banner
➶ Rangarajan Narasimhan ➶

➶ Rangarajan Narasimhan ➶

@OurTemples

Our Temples Our Pride Our Right Foundation I tweet not for entertainment. Twitter is an important social media to share imp. info for consumption and action.

Srirangam, Trichy Katılım Mayıs 2020
7 Takip Edilen29.9K Takipçiler
Sabitlenmiş Tweet
➶ Rangarajan Narasimhan ➶
பிணம் தின்னிகளுக்கு - உண்மை கசக்கும் ‘ ‘அசைவம் தின்பவர்கள் பிணத்தை தின்கின்றனர் என்று சொன்னால் அவர்களுக்கு ஏன் கோவம் வருகிறது!!!! அவர்கள் தின்பது பிணம் தானே!! பிணம் சில நாட்களானால் துர்நாற்றம் அடிக்கத்தானே செய்யும்! அது துர்நாற்றம் அடிக்கக்கூடாது என்பதற்காகத்தானே அதை உண்பவர்கள், குறிப்பாக இந்தியர்கள், லவங்கம், பட்டை, பூண்டு போன்ற ஏகப்பட்ட மசாலா வஸ்துக்களை சேர்த்து அதன் துர்நாற்றத்தை மறைத்து உண்கின்றனர். ஒரு உயிரை கொன்ற பின் அது பிணம் தானே!! அது மனிதனுக்கு மட்டும்தான் பிணமா என்ன? மிருகங்களும் இறந்த பின் பிணங்கள்தான். இதில் ஜாதி மதத்தை பார்ப்பவர்கள் தற்குறிகள். ஏதோ இந்தியாவில் மட்டுமே மக்கள் பிணம் தின்கின்றனர் என்பது போலே அவர்கள் நினைக்கின்றனர். இதில் இன்னும் மோசமென்றால், தான் தின்னும் பிணம், அந்த பிணம் உயிருடன் ஒரு உயிராக இருந்த போது, அதை கொல்வதற்கு முன் அதற்கு ஏதேனும் வியாதிகள் இருந்ததா என்பதை பற்றி நினைப்பது கூட இல்லை!! மிருகங்களுக்கு என்ன வியாதிகள் வரும் என்பது கூட அவர்களுக்கு தெரியாது. பிறகுதானே பிணத்தின் மாமிசத்தில் அந்த வியாதி இருக்கின்றதா இல்லையா என்பது தெரியும்?!! இப்படி தான் உண்ணும் உணவு ஆரோக்கியமானதா என்று தெரியாமல் தெரு முனையில் ஒருவன் பிணத்தை விற்கிறான் என்று அவனிடம் சென்று மாமிசத்தை வாங்கி தின்கின்றனர் இன்னும் மோசம் என்ன வென்றால் உணவகங்களில் (ஹோட்டல்) சென்று தின்பவர்களின் நிலை. அவர்கள் ஒரு மிருகத்தின் மாமிசத்தை அதன் நாற்றம் மறைந்த பின் உண்கின்றனர் என்று நினைத்துக் கொண்டு எந்த மிருகத்தின் பிணத்தை உண்கின்றனரோ தெரியவில்லை!! சமீபத்தில் சென்னையில் செண்டிரல் ரயில் நிலையத்தில் நாய் பிண மாமிசங்களை அதிகாரிகள் பரிமுதல் செய்தனர். அந்த பிணங்களிலிருந்து வந்த துற்நாற்றத்தை வைத்து சந்தேகப்பட்டு பிடித்தனர் என்று செய்தி பார்த்தேன் . அதை டிவ்ட்டரில் அப்பொழுதே பதிவும் செய்த நியாபகம் உள்ளது. அதை பின்னூட்டத்தில் சேர்க்கவும். இப்படி எந்த கருமத்தை தின்கின்றனர் என்று தெரியாமல் அதை உண்டு உடல் உபாதைகளுக்கு ஆளாவதை தடுக்க ஒரு பொது நல வழக்கு நான் தொடுத்துள்ளேன். அது நிலுவையில் உள்ளது. அது முடிவுக்கு வரட்டும். இந்த கருமாந்திரத்திற்கு ஒரு முடிவாக அது அமையும். பிணம் தின்பவர்களில் 90% பேர் காக்கப்படுவார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அந்த வழக்கோடு கடவுள் பெயரைச் சொல்லி உயிர்களை கோவில்களில் பலியிடும் கொடுமைக்கும் ஒரு முடிவு கட்டப்படும். அதுவரை இங்கே கீழே பிணம்தின்னிகள் கதறட்டும் உயிர்களை துன்புறுத்தாமையே முதன்மையான நெறி!! அஹிம்ஸா பரமோ தர்ம: ஜெய் ஶ்ரீ ராம்
தமிழ்
29
33
153
139.2K
➶ Rangarajan Narasimhan ➶
The Madras High Court today has stayed the renovation at Shri Sowriraja Perumal Thirukkannapuram. In 2017 the then govt tried destroying. It was stopped by my case. Again a couple of years earlier they tried to destroy. Heritage Conservation Society filed a case objecting. Today the renovation is stayed. To those who remember this is the temple where christian angels were drawn in the ceiling of the temple. Jai Shri Ram!
English
1
14
52
1.6K
➶ Rangarajan Narasimhan ➶
இப்படித்தான் தன்னை தானே ஏமாற்றிக் கொண்டு @BJP4TamilNadu பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இதில் என்ன பெருமை @narayanantbjp ? 4 MLAவிலிருந்து 1ஆகிவிட்டதுதானே விஷயமே. எத்தனை வாக்கு சதவிகிதம் பெற்றால் என்ன?! இந்த வாக்குகளில் அதிமுக வாக்குகள் எவ்வளவு என்று சொன்னால் நீங்கள் நேர்மையாக பதிவிடுகிறீர்கள் என்றுப்நம்பலாம். 234. தொகுதிகளில் தனித்து போட்டியிட துப்பு கெட்ட பா.ஜ.க தன்னை தேசிய அரசியல் கட்சி என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டாமா? ஏதோ நீங்க மட்டும்தான் புத்திசாலி அப்படின்னு நியாயப்படுத்த கிளம்புறீங்க. இந்த நிநைப்புதான் உங்க பிழைப்பை கெடுக்கிறது. பேசுவதை நிறுத்தி செயல்பட துவங்கவில்லை என்றால் அடுத்த தேதலில் 3% இல்ல, #NOTA வுக்கு கீழ் தான். ஜெய் ஸ்ரீ ராம்!
Narayanan Thirupathy@narayanantbjp

தமிழ்
1
3
9
2.1K
➶ Rangarajan Narasimhan ➶
ஆனைமங்கல செப்பேடு!!! என்ன லாபம்?!!! நீண்ட பதிவு. பொருமை இல்லை என்றால் படிக்க வேண்டாம். இந்த செப்பேட்டை பற்றி ஆளாளுக்கு இன்று அளந்து விட்டுக் கொண்டிருக்கின்றனர். பலர், தன்னால்தான் இந்த செப்பேடுகள் திரும்ப வந்தன என்று அடித்துவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதில் "ஜகந்நாத்" என்ற வழக்கறிஞரை, @trramesh @AalayamKaappom போன்றவர்கள், இவர் தொடுத்த வழக்கால்தான் இந்த செப்பேடுகள் வந்தன என்று "உன் முதுகை நான் சொறிகிறேன், என் முதுகை நீ சொறி" என்ற டெக்னாலஜியை உபயோகித்துக் கொண்டிருக்கின்றனர். இதை பற்றி என்ன ஏது என்று துளியும் பார்க்காமல் பலர் பயர் விட்டுக் கொண்டிருக்கின்றனர். 1) இந்த செப்பேடுகள் நாகப்பட்டினத்தில் "இருந்த" ஒரு புத்த விஹாரத்திற்கு கொடுக்க வேண்டிய திரவியம் (பணம் என்று சொல்லலாம்) பற்றி சோழ மன்னர்கள் சொன்னதை பற்றி இருக்கிறது. 2) 1867லேயே பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்த புத்த விஹாரம் முற்றிலுமாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது அப்ப இன்று இந்த விஹாரம் இல்லை. மேலும் புத்த மதம் என்ற நாத்திக மதம் எப்பொழுதோ நம் நாட்டில் அழிந்து போய்விட்டது. ஏதோ ஒன்றிரண்டு மட்டும் இருக்கிறது. இப்ப இதில் பார்க்க வேண்டியது, 160 வருடங்களுக்கு முன்பு இடிந்து போன இன்று சுவடில்லாத ஒரு புத்த விஹாரத்திற்கு கொடுக்க வேண்டிய திரவியத்தை குறித்த செப்பேட்டை வேலை மெனக்கட்டு, ஜகன்னாதன் என்கிற ப்ராஹ்மண ஐயங்கார் எதற்கு "பொது நல வழக்கு" போட்டு திரும்ப வரவேண்டும் என்று சொன்னார்?! அதை ஏன் ஆலயம் காப்போம், டி.ஆர். ரமேஷ் போன்ற ப்ராஹ்மணர்கள் வரவேற்கின்றனர்?! நமக்கு தெரியும், இந்த பௌத்த மதத்தை தூக்கி பிடிப்பவர்கள் யார் என்று!! ஏதோ அரசியல் அமைப்பை தானே இயற்றியது போல சொல்லிக் கொள்ளும் அம்பேத்கர். அவர் பெயரைச் சொல்லி கல்லா கட்டும் திருமாவளவன் போன்றவர்கள். இல்லையா?! மயிலை கபாலி கோவில் மயிலம்மன் விக்ரஹம் களவாடப்பட்டது குறித்தோ, ஏகப்பட்ட தெய்வ விக்ரஹங்கள் அன்றாடம் களவாடப்படுவது குறித்தோ வாய் திறக்காத, தங்களை பக்தர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற, குறிப்பாக "சிவனடடியார்கள்" என்று சொல்லிக் கொள்ளும், டி.ஆர். ரமேஷ், ஆலயம் காப்போம் அமைப்பினர் போன்றவர்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் உத்ஸவமூர்த்தி நம்பெருமாள் களவாடப்பட்டதயோ, பெரிய பெருமாள் திருவடியை சிதைத்தது பற்றி பேசாத ஜகந்நாத் என்கிற ஸ்ரீவைஷ்ணவனோ, இன்னும் சொல்லப் போனால், பாபுராயன்பேட்டையில் ஸ்ரீ விஜய வரதராஜர் கோவிலை இடித்து தரைமட்டமாக்க வழிவகை செய்ய வழக்கு தொடுத்த "ஸ்ரீவைஷ்ணவ" ஜகந்நாதனோ, ஏன் இப்பொழுது வேலை மெனக்கெட்டு ஆனைமங்கல பௌத்தர்கள் குறித்த செப்பேடுகள் குறித்து பேசுகின்றனர் என்கிற கேள்வியை கேட்க வேண்டும் அல்லவா? ஆனால் இதை படிப்பவர்கள் கேட்க மாட்டீர்கள்!! அது மட்டுமல்ல!! மானம்பாடியில் ஸ்ரீ நாகநாத ஸ்வாமி கோவிலை தரைமட்டமாக்கியது பற்றியோ, ஹோசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோவிலில் இருந்த 20-30 அடி நந்தி "காணாமல்" போனது பற்றியோ, பாபுராயன்பேட்டை ஸ்ரீ வீஜய வரதராஜ பெருமாள் கோவிலில் அண்மை வரை இருந்த (இடிப்பதறு முன் வரை) விக்ரஹங்கள் காணாமல் போனது பற்றியோ, காங்கேயம் ஸ்ரீ காசி விசுவநாதர் கோவிலில் 2 வருடங்களுக்கு முன் "ஆருத்ரா" முன் தினம், இந்து சமய அறநிலையத்துறையால் பட்டப்பகலில் கோவிலுக்குள் புகுந்து கோவில் விக்ரஹங்கள அனைத்தையும் எடுத்துக் கொண்டு போய், இன்று எங்கு இருக்கின்றது என்பது பற்றியோ, இப்படி ஏராளமான கோவில்களின் விஷயங்கள் பற்றியோ இவர்கள் ஏன் பேசுவதே இல்லை என்பது கேட்கப்பட வேண்டிய கேள்வி!! ஆனால், "மோடிஜீ வாழ்க" என்று கோஷம் போடும் கோஷ்டிகள் இதைப் பற்றி எல்லாம் பேசவே பேசாமல், 160 வருடங்களுக்கு முன் தரைமட்டமாக்கப்பட்ட பௌத்த விஹாரத்தினை குறித்த செப்பேடு இந்தியா திரும்ப வந்தது தங்களால்தான் என்றும், அதனால் நாட்டுக்கு ஏதோ பெரிய நன்மை வந்துவிட்டது என்பது போலவும் பேசுவது வேடிக்கையிலும் வேடிக்கை!! அதை பார்த்து பயர் விடுபவர்களும் அதற்கு மேல்!! இந்த ஜகந்நாத் என்பவர், @bseshadri -யின் யுட்யூப் சேனலில், இந்த செப்பேடுகள் குறித்து ஆங்கிலத்தில் ஒரு நேர்காணல் கொடுத்திருக்கிறார். தமிழரான இவர், தமிழில் பேட்டி கொடுக்காமல் ஆங்கிலத்தில் பேட்டி கொடுத்தது எதற்கு?! அந்த பேட்டியில், "இந்த செப்பேடு எப்படி திரும்ப வந்தது" என்று @bseshadri கேட்க, அதற்கு ஜகந்நாத் "மோடிஜீயால் வந்தது" என்று பதில் சொல்ல, அதறு இருவரும் புளகாங்கிதம் அடைவதை பார்க்க சகிக்கவில்லை. அரசு தரப்பு வழக்கறிஞராக இப்படி ஒரு யுக்தி. மோடி புகழ் பாடினால் இதெல்லாம் கிடைக்கும் என்று ஒரு நினைப்பு. சொல்லுவார்களல்லவா?! நினைப்பு பிழைப்பை கெடுக்கும் என்று!!! அது மட்டுமல்ல. இந்த ஜகந்நாத், இந்த வழக்கை பொது நல வழக்காக இவர் ஏன் தொடுத்தார் என்பதற்கு ஒரு வியாக்யானம். தெரியாமத்தான் கேக்கறேன். இந்த செப்பேடு திரும்ப வர வேண்டும் என்பதில் என்ன பொது நலம் இருக்கிறது?! சுயநலம் இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. ஆனால் பொது நலம் என்ன இருக்கிறதோ!! ஆண்டவனுக்கு தான் தெரியும் ஒரு வேளை இவர்கள் நம் நாட்டு "பொக்கிஷம்" திரும்ப வந்தது என்பதற்காக சொல்கிறார்களா என்று பார்த்தால், இந்த தில்லாலங்கடிகள், மேலே நான் குறிப்பிட்ட எந்த ஒரு விஷயத்தை பற்றி வாய் கூட திறப்பதில்லை!! இவர்கள் பேசுவதெல்லாம் "கோவில் சொத்துக்கள், கோவில் சொத்துக்கள்"!! கோவிலில் இருக்கும் பெருமான் என்கிற சொத்தை விட்டு, கோவிலுடைய சொத்தின் பின், கலெக்ஷன் செய்து இவர்கள் வழக்காடுகிறார்களாம்!! ஏனோ!! நல்ல வருமானமோ என்னவோ!! மேலும் அந்த நேர்காணலில், ஜகந்நாத் எவ்வளவு முன்னுக்கு பின் முரணான தகவல்களைச் சொன்னார் என்பதை மேலோட்டமாக கேட்பவர்கள் பார்க்க மாட்டார்கள். அந்தாள் தொடுத்த வழக்கில் ஒரே ஒரு ஆணை மட்டுமே இன்றளவும் உள்ளது என்பதை நேற்றே பதிவிட்டிருந்தேன். அந்த ஆணையிலும் பெரியதாக ஒன்றுமில்லை. ஜகந்நாத் என்கிற இந்த நபர் தொடுத்த வழக்கின் Prayer-ஐ பார்த்தீர்கள் என்றால் அது நீட்டி முழக்கி ஏதோ இருக்கிறது. அந்த வழக்கில் இந்த செப்பேடு மட்டுமல்லாமல் இன்னும் சிலபல விஷயங்களை நாட்டிற்கு எடுத்துவர ஒரு சிறப்பு குழு அமைக்க நீதிமன்றம் ஆணையிட வேண்டும் என்று இருக்கிறது. இன்றுவரை நீதிமன்றம் அப்படி எந்த சிறப்பு படையையும் நியமிக்க எந்தவித ஆணையும் பிறப்பிக்கவில்லை!! ஏதோ குறுவி உட்கார பனங்காய் விழுந்த கதைதான் இது. அதை ஊதி பெரிதாக்கி, இவர் முதுகை அவர் சொறிவதும் அவர் முதுகை இவர் சொறிவதும், காற்றுள்ள போது தூற்றிக் கொள்கின்றனர் இங்கிருக்கும் இந்த கூட்டம். இதை எழுதுவதில் எனக்கு பொராமை என்று பலர் சொல்வார்கள். அது எனக்கு தெரியும். அப்படி சொல்பவர்கள் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். அப்படி சொல்பவர்களால் என் இடது கால் சுண்டுவிரல் நுனியின் கீழிருக்கும் புல்லை கூட பிடுங்க முடியாது என்பது எனக்கு தெரியும். எல்லாம் பேடிகள். ஆனால், இப்படி தானக நடந்த ஒன்றில் தன் ஸ்டிக்கரை ஒட்டி, "என்னால்தான் நடந்தது", "இவரால்தான் நடந்தது" என்று சுத்தும் கும்பலை நான் கண்காணித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை தெரிந்து கொள்ளவும், அவர்கள் ஊரை ஏமாற்றுவதை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டேன் என்பதையும், எங்காவது அவர்கள் செய்வது நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றால், அவர்களுக்கு என்னாலனதை செய்வேன் (இது அவர்களுக்கே தெரியும்) என்பதையும் தெளிபு படுத்துகிறேன். ஆலயம் காப்போம் குழுவினர் தங்கள் பதிவில் "இந்த ஜகந்நாதன் எங்கள் வழக்கை நடத்துபவர்" என்று தன் ஸ்டிக்கரையும் ஒட்டிக் கொண்டனர். அதை நான் விமர்சனம் செய்ததின் பின்னூட்டத்தில் ஒருவர், வழக்கம் போல என்னை திட்டி தீர்த்தார். ஆனால் அவர் ஒன்றை ஒப்புக் கொண்டார். ஆலயம் காப்போம் அமைப்பு பணம் வசூல் செய்கிறது என்பதை அவர் ஒப்புக் கொண்டார். அதைத்தான் நானும் சொன்னேன். ஆனால், இந்த செப்பேடுகள் குறித்து ஜகந்நாதன் தொடுத்த வழக்கால் என்ன லாபம் என்பதை தெளிவு படுத்தாமல் ஓடிவிட்டார். வழக்கம் போல பெற்றோர் வைத்த பெயரை வைத்துக் கொள்ள பெருமையில்லாத துப்புகெட்ட FAKEID-யிலிருந்து பதிவிடப்பட்ட பின்னூட்டம். @trramesh தன் பதிவில் ஜகந்நாதனை பாராட்டி, ஆஹா ஓஹோ என்று சொன்ன போது, அந்த பதிவின் பின்னூட்டத்தில் விஜய்குமார் என்னும் Shady character, "நாங்கள்தான் பின்னாலிருந்து வேலை செய்தோம்", என்று எழுதி, "நீங்கள் எப்படி ஸ்டிக்கர் ஒட்டலாம்" என்ற ரீதியில் எழுதி இருந்தார். @poetryinstone என்னும் எக்ஸ் அக்கவுண்ட் அது. அதற்கு ஜகந்நாதனோ, டி.ஆர். ரமேஷோ, ஆலயம் காப்போமோ எந்தவித பதிலும் போடவில்லை. இந்த SHADY CHARACTER விஜயகுமாரை பற்றி @bseshadri இந்தியாவில் அந்தாள் ஒரு அதாரிடி என்கிறார். என்ன அதாரிடி என்று விளக்கவில்லை. இந்த கார்டெல் வேலை செய்வதே வேடிக்கை. 2017-18ல் இந்த விஜயகுமார் என்னிடம் வந்து (அவர் சிலை திருடன் என்கிற புத்தக வெளியிட்டு விழாவில்) டாடா நிருவனத்தின் ஒரு பிரிவில் உள்ளவர்கள் வழக்கு ஒன்றில் (WP No. 574 of 2015) தேவையான உபகரணங்களை இலவசமாக கொடுக்க முன்வருவதாக நான் நீதிமன்றத்தில் சொல்ல வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். இவர்கள் எதற்கு இலவசமாக கொடுக்க வேண்டும் என்று வாண்டடாக வண்டியில் ஏறுகின்றனர் என்று தெரிந்து கொள்ள அவர்களை என்னை தொடர்பு கொள்ளச் சொன்னேன். ஒரு 5 கேள்விகள் கேட்டேன். இன்றளவும் என்னிடம் பேசிய அந்த டாடா டிரஸ்ட் அம்மையார் திரும்ப பேசவில்லை. இந்த விஜயகுமார், ஏதோ நாட்டிற்கு திரும்ப வரும் அத்தனை தொல்லியல் பொருளுக்கும் பின்னால் தான் இருப்பது போல உலகை ஏமாற்றிக் கொண்டிருப்பவர். இந்திய அரசில் இவர் பணி புரியவில்லை. இந்திய அரசு, மற்ற நாட்டு அரசுகளிடம் பேசுவதற்கு இந்தாளுக்கு அனுமதி கொடுக்கவில்லை. இந்தாள் ஒரு தனியார் நிறுவனத்தில், கப்பலில் வேலை செய்பவர். உங்களுக்கெல்லாம் தெரியும். சிலை கடத்தல் கப்பல் மூலமாகத்தான் பெரும்பாலும் நடக்கும் என்று. சும்மா பொது அறிவுக்காக சொன்னேன்!! இப்படி ஜகந்நாதன், @trramesh, @AalayamKaappom, @bseshadri, @poetryinstone என்று போவோர் வருவோர் எல்லாம் ஆனைமங்கல பௌத்தர்கள் குறித்த செப்பேட்டை தாங்களும் தங்கள் குழுவும், நண்பர்களும், வழக்கறிஞர்களும், யுட்யூபர்களும் கொண்டுவந்தது போல ஒரு நரேட்டிவை செட் செய்து கொண்டிருப்பதை நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்!! ஒரு கோவிலை இடிக்க முக்கிய காரணமாக இருந்த ஜகந்நாதன் என்பவன், அந்த கோவிலை காக்க சென்ற ஒரு மத்வ ஸம்ப்ரதாய சாமியாரை மிரட்டி, "என் வழக்கில் தலையிட்டால் சிறையில்டைப்பேன்" என்று மிரட்டிய ஜகந்நாதன், அந்த கோவில் இடிக்கப்பட்டது குறித்து இன்றுவரை எதுவும் பேசாமல் இருப்பவன், என் புத்தகத்தில், ஓராயிரம் "நல்ல காரியத்தை" செய்தாலும், கொடும் பாதகனே!! கோவிலை இடிப்பவனும், இடிப்பதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவியாக/துணையாக இருந்தவனும், அதை பார்த்துக் கொண்டு நிற்பவனும் ஈரேழு ஜன்மங்களுக்கு நரகத்தில்தான் அனுபவிப்பான். ஸ்வாரசியமான விஷயம் என்னவென்றால், "எப்படி மோடிதான் இந்த செப்பேடு வந்ததற்கு காரணம்" என்று இந்த ஜகந்நாதனை பத்ரி சேஷாத்ரி கேட்க, அதற்கு ஜகந்நாதன் சம்பந்தமே இல்லாமல், ஸ்வாமி ராமாநுஜரை மேற்கோள் காட்டுவது. இந்த பாழ்நெற்றி ஜகந்நாதனைப் போன்றவர்கள், இப்படி ஸ்வாமி ராமாநுஜர் பெயரைச் சொல்லி, நாராயண மந்திரத்தின் அருமை துளியும் தெரியாமல் அதை மேற்கோள் காட்டி, @Narendramodi புகழ் பாடுவது எதற்கு என்று நன்றாக எனக்கு தெரியும். நீண்ட பதிவுதான். இது பொய்யை உடைக்க செய்யப்பட்ட பதிவு. நாட்டார் ஏமாறாமல் தங்களை காத்துக் கொள்ள பதிவிட்ட பதிவு. ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்!!! ஒரு ரூபாய் கொடுப்பதற்கு முன், "கோவில் சொத்துக்களை பற்றி வழக்கு தொடுக்கிறேன் என்கிறீர்களே!!, இந்த கோவில் விக்ரஹங்கள் குறித்து ஏன் பேசக்கூட மாட்டேன் என்கிறீர்கள்?" என்ற கேள்வியை கேட்டுவிட்டு கொடுத்தால் நலம். எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால் இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்!! இல்லை எனக்கெதிரே!!! ஜெய் ஸ்ரீ ராம்!!
➶ Rangarajan Narasimhan ➶ tweet media
தமிழ்
3
2
15
1.9K
Thiruvengadam A
Thiruvengadam A@ThiruSpeaks_X·
For Rangarajan Narasimhan Mahodaya everyone who has a different view than himself is a moron. Reminded of this story which is supposed to have happened! @vikas.taank_40391/who-do-you-want-to-be-11de9a3d54d6" target="_blank" rel="nofollow noopener">medium.com/@vikas.taank_4…
➶ Rangarajan Narasimhan ➶@OurTemples

@ThiruSpeaks_X Morons like you can think as much as you want that this is devotion.

English
1
0
0
946
Vadiraj M
Vadiraj M@vadi_raaj·
@OurTemples Lo sadeyy artha aaytha naan hakiddu gaandu nan magne bere henmaklu andre kachhe biccho bevarsi ninnathouru devastana olagade ne bidbaardu yesht jana na r@pe maadidyo halkat sule magne !!Bari kandour hengusrunna dengode nin kelsa na ? Adikke bere avaru kushi patre ninge thicka uri
Eesti
1
0
1
172
➶ Rangarajan Narasimhan ➶
This has not become a fashion. I do not see any bhakthi, but just see clowns. People have resorted to exhibitionism for reasons best known to them. No one cares for the Diety in the temple but they show off like this. Initially I thought it was impulsive but as days go by and as I see these very often I see that this is staged, induced and created. Not one of them have their hands in Anjali position. They just go kuthu dance. I feel very sad that talented kids like @RahulVellal think the way they think and advertise this as well. Annamaiya was ecstatic realising the greatness of Shri Venkateswara Swami and sang this song. These people............ Jai Shri Ram!
Rahul Vellal | Indian Musician@RahulVellal

Yesterday during our concert for Adhika Masa, one of the most heartwarming sights was witnessing a 91-year-young devotee dancing (Nritya Seve) with remarkable enthusiasm and joy. Moments like these remind us that Sanatana Dharma is eternal 🙏🙏 #rahulvellal #brahmamokate #live

English
9
7
58
12.2K
➶ Rangarajan Narasimhan ➶
@vadi_raaj Moron. Go away It is my wish to tweet. I am not you dad for you to speak to me like this. Go check with your mom. She can confirm
English
1
0
3
416
Vadiraj M
Vadiraj M@vadi_raaj·
@OurTemples Yenri nim goolu , alli iddu nodidra ? Sumne tweet maadodalla avar ishta avar kunithaare avan haadthaane , nandelldli nandagopala thara urkobeda
Eesti
1
0
2
791
➶ Rangarajan Narasimhan ➶
உண்மை வெளியே வந்தால் அதை எதிர்கொள்ள தைரியமில்லாத கோழைகள் உபயோகிக்கும் வார்த்தை "அவதூறு". அந்தாளே பணம் வசூல் செய்வதை ஒத்துக் கொண்டார். பணம் இல்லாம எப்படி வழக்கு நடத்த முடியும்னு கேட்டாரே ஒழிய பணம் வசூல் செய்யலை என்று சொல்லவில்லை. அதிலிருந்து பணம் வசூல் செய்வது ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆதாரத்தை அந்தாளே கொடுத்துவிட்டு அவதூறு என்று சொல்வதுதான் இது போன்றவர்களின் வழக்கம். 15 வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆதாரமில்லாம செப்பேடுகள் வந்தது கோவிலை இடித்த படுபாவி தொடுத்த வழக்கு என்று ஆதாரில்லாமல் பொய்யை பரப்பிய கூட்டத்தை என்ன சொல்வது
தமிழ்
2
0
1
62
Alarmel Mangai
Alarmel Mangai@AMangai39552·
@DESHBAKTKABALA @OurTemples ஆதாரமில்லாமல், யாரை "௮வதூறு" செய்தார்? ஒருவரையும் ௮வதூறு செய்யலயே வுண்மையைத்தானே சொல்கிறார். ௮வதூறு ௭ன்றால், இல்லாத ஒன்றைச் சொல்வது ௮ல்லவா? ௮ப்படியான ஒன்று சொல்லுங்களேன்.
தமிழ்
1
0
0
56
➶ Rangarajan Narasimhan ➶
@DESHBAKTKABALA அந்தாள் ஜகன்னாதன் எவ்வளவு வாங்குறான். உலகம் தெரிஞ்சிக்க ஒல்ல தைரியமும் நேர்மையும் இருக்கா?!! ஒரு கோவில் இடிச்ச மஹாபாபி அவன். அவனைப் போன்றவர்களை உபயோகிப்பதற்கு பதில் குட்டிச்சுவற்றில் முட்டிக் கொண்டு சாகலாம். கொடும் பாவி கோவிலை இடிப்பவன்
தமிழ்
0
0
1
46
THEBOSS
THEBOSS@DESHBAKTKABALA·
சுவாமி உங்கள விட வயசுல பெரியவன் என்ற முறையிலும் சரி தங்களோடு தங்கள் வீட்டிற்கே வந்து பெருமிதத்தோடு பழகினோம் என்றதனாலும் உரிமையோடு கேட்டுக்கொள்வது - சகட்டுமேனிக்கு எல்லோரையும் தராதரமில்லாமல் ஏசுவது நமது நட்பு வட்டாரத்தையே சிதைக்கும் என்பதை நான் கூறி தெரியும் நிலையில் நீர் இல்லை.எல்லாம் அவன் செயல் அவன் ஆட்டுவிக்கிறான், ஏன் ஆதாரமில்லாமல், அவதூறு பரப்புகிறீர். வழக்கறிஞர்களுக்கு செலவு செய்யாமல் உம்மை போலவே வழக்கு நடத்த எல்லோரும் உங்க அளவு அறிவாளிகள் இல்லை. நீங்கள் மட்டுமே சுயமாக வாதாடி எல்லா புண்ணித்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். பஹவான் சொத்துக்களையும் இதர பிரச்னைகளையும் நீங்கள் ஒருவரே வழக்காடி ஜெயிக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை வழக்கு நடத்த பல செலவுகள் ஆகும் என்பதும் உண்மைதானே? தங்களை போல புண்ணியம் சேர்க்க பலகோடி பக்தர்கள் விளைவார்கள் என்பதும் உண்மை. அடியேன் .
தமிழ்
4
0
1
94
➶ Rangarajan Narasimhan ➶
கல்லா கட்ட இப்படி ஒரு வழி. என் வீட்டுக்கு வந்தீங்களா?! யார் சார் நீங்க?! சொந்த பேரில் பதிவிட துணிவில்லாத தைரியசாலி!!! நான் என்ன செய்யணும்னு நீங்க எப்ப தீர்மானிக்க ஆரம்பிச்சீங்க. என்ன கேடுகெட்ட பா.ஜ.க கூஜான்னு நினைச்சீங்களா! பணத்தை வசூல் பண்ணுவதை ஒத்துக் கொண்ட பின் இங்கே என்ன அவதூறு. நடப்பதை தானே சொன்னேன். அப்ப அதில் எப்படி அவதூறு இருக்கும். கோவில் சொத்துக்கள் பின்னால் நீங்க போங்க. அதுக்கு பணம் வசூல் பண்ணி கல்லா கட்டுங்க. யார் வேண்டாம்னா? எனக்கு கோவிலே சொத்து. மயிலை திருட்டு பத்தி வாய் திறக்காத நீங்கள் எதையோ சொத்தை காப்பாத்துவதாக ஊர் முழுக்க பரப்பிக் கொள்கிறீர்களெர்! வெட்கமாக இல்லை?! பக்தம் என்று எப்படி சொல்லிக் கொள்கிறீர்களோ! நிச்சயமா நீங்களெல்லாம் பக்தர்கள் இல்லை. பெருமானுக்கு துரோகம் செய்பவர்கள் அப்புறம் அது பஹவான் இல்லை. பகவான். நீங்க யார் என்று தெரிந்தாலும் இதே பதில்தான் அப்பன் வச்ச பேர உபயோகிக்க வக்கில்லாதவதவர்களுக்கு இங்கு கிடைப்பதுதான் உங்களுக்கும். உண்மையான பெயரை உபயோகிப்பதில் முதலில் பெருமை கொள்ளுங்கள். உங்கள் பெற்றொருக்காவது உண்மையா வாழுங்கள்.
தமிழ்
0
0
1
69
➶ Rangarajan Narasimhan ➶
Another day in Supreme Court another adjournment. This time the TN Govt change is started as reason for adjournment. If this goes this way I think the petitioner and the respondents May not live to see the case result. To me, I do what is required by Dharma to be done. Care not about the result. Will continue till I live. PS: Mylapore Kapaleswarar Temple, Parvathy devi theft case. Jai Shri Ram!
➶ Rangarajan Narasimhan ➶ tweet media
English
18
255
789
13.1K
➶ Rangarajan Narasimhan ➶
அப்படி என்ன கட்டாயம்? என் காலத்தில் காண வேண்டும் என்று சுயநலத்தோடு நான் எதையும் செய்வதில்லை. எது எப்பொழுது நடக்குமோ அன்று நடத்த அவன்ப்முடிவு செய்வான். நம் வேலை கைங்கர்யம் மட்டுமே. இப்படி ஆளாளுக்கு தன் காலத்தில் நடக்க வேண்டும் என்று பணத்துக்கோ பணத்தை மிச்சப்படுத்தவோ புகழுக்கோ ஏதோபொரு காரணத்திற்காகவோதான் சமரசம் செய்து தர்மத்திலிருந்து பிரழுகின்றனர். அந்த குழிக்குள் விழ நான் தயாராக இல்லை. எனக்கென்று பெருமான் ராஜபாட்டை போட்டுள்ளான். அதில் தலை நிமிர்ந்து நடப்பேன். இதில் ஜயம் இருந்தால்தான் மோக்ஷம் என்று என்றும் அவன் சொன்னதில்லை. சொல்லவும் மாட்டான். ஜெய் ஸ்ரீ ராம்!
தமிழ்
1
0
1
98
Alarmel Mangai
Alarmel Mangai@AMangai39552·
@OurTemples 🙏🙏பணம் செலவழிவது,த௩்களோடது.🙏🙏தா௩்கள் வுழைத்து சம்பாதித்தது, த௩்கள் காலத்தில், தீர்ப்பை தா௩்கள் காணவேம்டுமே ௭ன்ர ஒரு ஆத௩்கம் ௮டியேனுக்கு.🙏🙏🙏
தமிழ்
1
0
1
59
➶ Rangarajan Narasimhan ➶
@AMangai39552 அரடு தரப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவில்லை. அவர்கள் இல்லாமல் வழக்கு நடக்க முடியாது இல்லையா?!
தமிழ்
1
0
3
72
Alarmel Mangai
Alarmel Mangai@AMangai39552·
@OurTemples 🙏சுவாமி! ௮ப்போ கோர்ட், ௮ரசை ௭திர்பார்த்தா இய௩்குது! ௭ந்த ௮ரசாயிருந்தா ௭ன்ந, ௮வரவர் கடமை செய்யவேண்டும் தானே. புரியலை. புகலிடம் நீதிமன்றம்தானே😭
தமிழ்
1
0
0
77