Prof.P.Kanagasabapathi
51.9K posts

Prof.P.Kanagasabapathi
@pkspathi
Vice President, TN BJP; Secretary & Trustee, Dr Syama Prasad Mookerjee Research Foundation; Author; Known for India-centric studies

சோழர் காலத்து செப்பேடுகள் நெதர்லாந்துக்கு இடம்பெர்ந்ததாம் 😡 மதுரை கம்யூனிஸ்ட் MP @SuVe4Madurai உண்மையிலேயே நீங்க மனுஷன் தானா😡 சோற்றுக்கு பதிலா மலத்தை திங்கிறியா 😡 இந்தியாவிலிருந்து 300 ஆண்டுக்கு முன்பு செப்பேடுகளை திருடி சென்றது கிறிஸ்தவர்கள் அவர்களை யோக்கியர்களாக பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கிறதா 🤔?? அதை பாதுகாத்தார்கள் என்று கூறுவதும் மீண்டும் ஒப்படைக்கிறார்கள் என்று கூறுவதும் நீ ஒரு கிறிஸ்தவ மிஷனரிஸ் ஏஜென்ட் என்பதும் தெரிகிறது???? நீ ஒரு இந்திய குடிமகனே அல்ல என்பதற்கு இதைவிட சிறந்த சான்று கிடையாது நீ ஒரு தேசத் துரோகி டா #suve @SuVe4Madurai @annamalai_k @HinduAsociation @hindumunnani_tn @imkarjunsampath

Congress hitting back at DMK brutally.... All the 5 Congress MLAs ready to resign n face the election... Is DMK ready to resign all their MLAs n face election without the support of Congress... Will Udhaynidhi Stalin contest in Chepauk again without Congress alliance 😂


கழக முதன்மைச் செயலாளர் திரு. கே.என்.நேரு அவர்கள் அறிக்கை மேகதாதுவில் அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை ஒன்றிய அரசிடம் வழங்கப் போவதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சொல்லி இருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் டி.கே.சிவக்குமார் அவர்கள் சொல்லி இருப்பது அவரது ஆணவப் போக்கைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து விட்டது. பலவீனமான கூட்டணி அரசுதானே அமைந்துள்ளது என்ற எண்ணத்தில் சிவக்குமார் இப்படி பேசி இருப்பது போலத் தெரிகிறது. தங்களது காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எதிர்ப்பு இருக்காது என்று நினைத்து, துடுக்குடன் வார்த்தைகளை விட்டுள்ளார் அவர். மேகதாதுவில் அணை கட்டும் விஷயத்தில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக சிவக்குமார் சொல்லி இருக்கிறார். காவிரி நதியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட எங்கள் கழகத் தலைவர் எந்தவிதத் தியாகம் செய்யவும் தயங்க மாட்டார். மேகதாது அணையைக் கர்நாடகம் கட்டுவது என்பது, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகம்! உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப்பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறித் தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தினை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. காவிரி உரிமைகளை நசுக்கும் விதமாக அமைந்துள்ள கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் பேச்சுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் இப்போதாவது வாய் திறந்து கண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டின் போராட்டங்கள் விழலுக்கு இறைத்த நீராகி விடக்கூடாது. காவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும், அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒரே குரலில் ஒலிக்கிறது - ஒரே உணர்வில் இயங்குகிறது என்பதை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தங்களுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக அரசுக்கு அழுத்தமாகத் தெரிவிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்டும் அவர்களது முயற்சியை துவக்கத்திலேயே முறியடிக்க வேண்டும். இப்போதாவது - இதற்காகவாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே வாய் திறந்து பேசுவாரா என மக்கள் காத்திருக்கிறார்கள்.

கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை விரிவாக்க அறிக்கையை விரைவுபடுத்தி மத்திய அமைச்சரவை ஒப்புதலை பெற முயற்சிப்பது, தமிழ்நாட்டின் நீர்வழங்கல் உரிமைகளுக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் நேரடியான தாக்குதலாகும். உச்சநீதிமன்றமும் காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளன ,தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் மீது எந்த புதிய அணையும் கட்ட முடியாது. இருந்தபோதிலும், கர்நாடக துணை முதல்வர் திரு.டி.கே. சிவகுமார் தொடர்ந்து தூண்டுதல் நிறைந்த கருத்துகளை வெளியிட்டு, சட்ட உத்தரவுகளையும் கூட்டாட்சி கொள்கைகளையும் புறக்கணித்து வருகிறார். மத்திய அரசு இந்த முன்மொழிவை உடனடியாக நிராகரிக்க வேண்டும். கர்நாடகத்தின் பாஜக அழுத்தம் தமிழ்நாட்டுக்கு எதிரான பாகுபாடாக மாறக்கூடாது. தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகள் அரசியல் வசதிக்காக பலிகொடுக்கப்பட முடியாது. காவிரி ஒரு அரசியல் ஆயுதம் அல்ல. அது தமிழ்நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உயிர்நாடியாகும். .#காவிரி

Happy to present my books on the Chola Empire and the Gupta Empire — two of the most remarkable imperial powers in Indian history. From the mighty naval power of the Cholas in the South to the imperial brilliance of the Guptas along the Gangetic plains, these books attempt to present a deeper understanding of their governance, administration and enduring legacy through inscriptions, literature and other historical sources.

கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். #CMJosephVijay

காலம் சென்ற காரைக்குடி பேராசிரியர் S.ஹரிஹரன் அவர்களின் மூத்த மகளும், எனது மூத்த சகோதரியுமான டாக்டர். திருமதி.மீனாட்சி அவர்கள் (தமிழ் ஆசிரியர் ஓய்வு) நேற்று 22.05.2026 வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணிக்கு காலமானார். அன்னாரின் அந்திம கார்யங்கள் இன்று சனிக்கிழமை 23.05.2026 மாலை 4.00 மணிக்கு சென்னை அஸ்தினாபுரத்தில் உள்ள அவர்களது இல்லத்திலிருந்து நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Hindi is not acceptable Sanskrit is not acceptable But Urdu is Prayers offered in Urdu by IUML Minister AM Shah Jahan in his office chamber on his first day as Minister in TAMILNADU

Rajendra Chola’s Puttur Tribhuvana Madevi Vedic College, founded in the name of his mother, stands as a remarkable example of how Cholas patronised the important scriptures of the country !

Had this been a Hindu priest chanting mantras all hell would have broken loose by now. What say stockists???

பிரிவினை பேசி மக்களை பிரிப்பவற்கு அமைச்சர் பதவி வழங்குவது தமிழக மக்களுக்கு இழைக்கும் துரோகம் !










