Prof.P.Kanagasabapathi

51.9K posts

Prof.P.Kanagasabapathi banner
Prof.P.Kanagasabapathi

Prof.P.Kanagasabapathi

@pkspathi

Vice President, TN BJP; Secretary & Trustee, Dr Syama Prasad Mookerjee Research Foundation; Author; Known for India-centric studies

Katılım Eylül 2012
431 Takip Edilen8.3K Takipçiler
Prof.P.Kanagasabapathi retweetledi
JVC Sreeram (Bulls Eye)
Amidst all the noise & fury we missed to see Congress which ruled Puducherry till 2021 was relegated to 1 seat in 2026. What a Fall!
JVC Sreeram (Bulls Eye) tweet media
English
14
56
344
28.4K
Prof.P.Kanagasabapathi
@SuVe4Madurai ஒரு இந்து விரோதி. தேசிய நலன்களுக்கு எதிராகப் பேசும் நபர்.
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳@VCankam

சோழர் காலத்து செப்பேடுகள் நெதர்லாந்துக்கு இடம்பெர்ந்ததாம் 😡 மதுரை கம்யூனிஸ்ட் MP @SuVe4Madurai உண்மையிலேயே நீங்க மனுஷன் தானா😡 சோற்றுக்கு பதிலா மலத்தை திங்கிறியா 😡 இந்தியாவிலிருந்து 300 ஆண்டுக்கு முன்பு செப்பேடுகளை திருடி சென்றது கிறிஸ்தவர்கள் அவர்களை யோக்கியர்களாக பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கிறதா 🤔?? அதை பாதுகாத்தார்கள் என்று கூறுவதும் மீண்டும் ஒப்படைக்கிறார்கள் என்று கூறுவதும் நீ ஒரு கிறிஸ்தவ மிஷனரிஸ் ஏஜென்ட் என்பதும் தெரிகிறது???? நீ ஒரு இந்திய குடிமகனே அல்ல என்பதற்கு இதைவிட சிறந்த சான்று கிடையாது நீ ஒரு தேசத் துரோகி டா #suve @SuVe4Madurai @annamalai_k @HinduAsociation @hindumunnani_tn @imkarjunsampath

தமிழ்
0
0
2
43
Prof.P.Kanagasabapathi retweetledi
Rakesh Krishnan Simha
Rakesh Krishnan Simha@ByRakeshSimha·
J Sai Deepak on Dravidianism: "The worst part is this cancer has entered the rest of the south. Bhakti should have been the biggest export of Tamil Nadu. (Instead) this Dravidianist cancer is being exported to the rest of the south. In my living memory I have never seen a separatist sentiment being expressed on the Dharmic state of Karnataka ever. Even that has happened because the way this cancer enters is actually true and consistent with its origins which is cinema. So that's how it has entered Telengana and Andhra Pradesh through movies and that's how it had entered Karnataka. Kerala of course never needed it because it had its own cancer (communism). Parashurama Kshetram should have been known for a different red; it's known for a different red."
English
15
344
731
8.9K
Prof.P.Kanagasabapathi
ஆட்சி இழந்து காங்கிரஸ் கூட்டணி முடிந்ததும் தமிழக விவசாயிகள் மேல் அக்கறை வந்து மேகதாது பற்றி வாய் திறக்கும் திமுக. உங்களின் வேடம் மக்களுக்குத் தெரியாதா @arivalayam ?
DMK@arivalayam

கழக முதன்மைச் செயலாளர் திரு. கே.என்.நேரு அவர்கள் அறிக்கை மேகதாதுவில் அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை ஒன்றிய அரசிடம் வழங்கப் போவதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் சொல்லி இருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் டி.கே.சிவக்குமார் அவர்கள் சொல்லி இருப்பது அவரது ஆணவப் போக்கைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து விட்டது. பலவீனமான கூட்டணி அரசுதானே அமைந்துள்ளது என்ற எண்ணத்தில் சிவக்குமார் இப்படி பேசி இருப்பது போலத் தெரிகிறது. தங்களது காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எதிர்ப்பு இருக்காது என்று நினைத்து, துடுக்குடன் வார்த்தைகளை விட்டுள்ளார் அவர். மேகதாதுவில் அணை கட்டும் விஷயத்தில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக சிவக்குமார் சொல்லி இருக்கிறார். காவிரி நதியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட எங்கள் கழகத் தலைவர் எந்தவிதத் தியாகம் செய்யவும் தயங்க மாட்டார். மேகதாது அணையைக் கர்நாடகம் கட்டுவது என்பது, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகம்! உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப்பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறித் தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தினை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. காவிரி உரிமைகளை நசுக்கும் விதமாக அமைந்துள்ள கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் பேச்சுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் இப்போதாவது வாய் திறந்து கண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டின் போராட்டங்கள் விழலுக்கு இறைத்த நீராகி விடக்கூடாது. காவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும், அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒரே குரலில் ஒலிக்கிறது - ஒரே உணர்வில் இயங்குகிறது என்பதை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தங்களுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக அரசுக்கு அழுத்தமாகத் தெரிவிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்டும் அவர்களது முயற்சியை துவக்கத்திலேயே முறியடிக்க வேண்டும். இப்போதாவது - இதற்காகவாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே வாய் திறந்து பேசுவாரா என மக்கள் காத்திருக்கிறார்கள்.

தமிழ்
0
1
2
243
Prof.P.Kanagasabapathi
@manickamtagore உங்கள் கட்சிதானே கர்நாடகத்தை ஆள்கிறது. ஏன் இந்த இரட்டை வேடம்? கச்சத்தீவு தாரைவார்த்தது முதல் இலங்கைத் தமிழர் படுகொலை, ஜல்லிக்கட்டு தடுப்பு என காங்கிரஸ் தமிழனுக்குச் செய்த துரோகங்கள் போதாதா ? @BJP4TamilNadu
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப@manickamtagore

கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை விரிவாக்க அறிக்கையை விரைவுபடுத்தி மத்திய அமைச்சரவை ஒப்புதலை பெற முயற்சிப்பது, தமிழ்நாட்டின் நீர்வழங்கல் உரிமைகளுக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் நேரடியான தாக்குதலாகும். உச்சநீதிமன்றமும் காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளன ,தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் மீது எந்த புதிய அணையும் கட்ட முடியாது. இருந்தபோதிலும், கர்நாடக துணை முதல்வர் திரு.டி.கே. சிவகுமார் தொடர்ந்து தூண்டுதல் நிறைந்த கருத்துகளை வெளியிட்டு, சட்ட உத்தரவுகளையும் கூட்டாட்சி கொள்கைகளையும் புறக்கணித்து வருகிறார். மத்திய அரசு இந்த முன்மொழிவை உடனடியாக நிராகரிக்க வேண்டும். கர்நாடகத்தின் பாஜக அழுத்தம் தமிழ்நாட்டுக்கு எதிரான பாகுபாடாக மாறக்கூடாது. தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகள் அரசியல் வசதிக்காக பலிகொடுக்கப்பட முடியாது. காவிரி ஒரு அரசியல் ஆயுதம் அல்ல. அது தமிழ்நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உயிர்நாடியாகும். .#காவிரி

தமிழ்
0
1
4
200
Prof.P.Kanagasabapathi retweetledi
S Gurumurthy
S Gurumurthy@sgurumurthy·
A must listen brilliant video. On what is Dharma -- the law of universe. Jr. Stalin..first listen to this video..then say if you can eradicate Sanaathan Dharma..🤦
English
0
1.3K
3.1K
54K
Prof.P.Kanagasabapathi retweetledi
Seema Sharma
Seema Sharma@SeemaSharma0321·
मौहम्मद गौरी को घसीट घसीट कर मारने वाली एक विधवा रानी जो चालुक्य वंश से थी। क्यों हमें हमारे गौरवशाली इतिहास से दूर रखा गया?
हिन्दी
23
811
1.6K
14.9K
Prof.P.Kanagasabapathi
அரசு தாமதமின்றி அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
CMOTamilNadu@CMOTamilnadu

கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். #CMJosephVijay

தமிழ்
0
0
0
120
Prof.P.Kanagasabapathi retweetledi
Sanju Verma
Sanju Verma@Sanju_Verma_·
Wow..look at BJP's massive imprint
Sanju Verma tweet media
English
4
62
170
2.1K
Prof.P.Kanagasabapathi retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
செந்தமிழ் போற்றிய செம்மல், தன் வாழ்நாளில் தோல்வியை கண்டிராத மாவீரர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 'சுவரன் மாறன் 'அவர்களின் சதய விழாவான இன்று அவரின் புகழைப் போற்றி வணங்குவோம்.!
BJP Tamilnadu tweet media
தமிழ்
5
56
161
1.7K
Prof.P.Kanagasabapathi retweetledi
do'o kappa
do'o kappa@viprabuddhi·
Citizenship Amendment Act has now been implemented in Bengal by BJP 🪷 > Anyone who does not come under CAA will now get deported to Bangladesh by the state police > We are essentially seeing undoing of the Nehru-Liaquat Pact > Kanglus were leaving the state en masse back in 1947-1950 but were brought back by Nehru via the Nehru-Liaquat pact
English
16
491
1.8K
42.7K
Prof.P.Kanagasabapathi retweetledi
Tapesh Yadav
Tapesh Yadav@tapeshyadav_usa·
🔥Why millions of Hindu women died during British colonial era? Between 1757 and 1947: 1⃣Total Sati deaths = 6000 – 10000 2⃣Total famine deaths = 45 million – 125+ million (of starvation deaths, % girls and women = 45%–55%) Most Sati-related deaths were limited to Bengal, while famine deaths were extensive. There were many famines in British India, in and beyond Bengal. Yet, Sati discussion in Indian / British textbooks and media far far exceeds famines discussion. Why? Shouldn't the discussion be longer and as thorough? Sullivan & Hickel document 100 million Indians died due to colonial policies, just between 1880–1920:
Tapesh Yadav tweet media
English
10
103
219
4K