
அரியலூரில் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு 140 பயணிகள் இறந்த போது அதற்கு தார்மீக பொறுப்பெடுத்து தன் பதவியை ராஜினாமா செய்த அன்றைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி போன்ற பெரிய மனிதர்கள் வாழ்ந்த நாடு இது.
Ravishankar 🇮🇳
137.9K posts


அரியலூரில் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு 140 பயணிகள் இறந்த போது அதற்கு தார்மீக பொறுப்பெடுத்து தன் பதவியை ராஜினாமா செய்த அன்றைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி போன்ற பெரிய மனிதர்கள் வாழ்ந்த நாடு இது.








Every time we choose silence, the lies grow stronger. And when that happens, truth becomes rare and we are left afraid This Press Freedom Month, subscribe to The News Minute, where the mind is without fear. Click- thenewsminute.com/subscription

@bommuraj_tvk கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள்தான் அவர்களுடைய மரணத்திற்கு காரணமென்றால், அப்படிப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எதற்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து தலா ரூ.10 இலட்சம் என ரூ. 6 கோடியே 80 இலட்சம் வழங்கப்பட்டது?







@bommuraj_tvk கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள்தான் அவர்களுடைய மரணத்திற்கு காரணமென்றால், அப்படிப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எதற்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து தலா ரூ.10 இலட்சம் என ரூ. 6 கோடியே 80 இலட்சம் வழங்கப்பட்டது?

எனக்கொரு சந்தேகம்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு யார் காரணம்? 🤔