
🅱️𝔸𝕃𝔸𝕊𝕀ℕ𝔾ℍ S
29.1K posts

🅱️𝔸𝕃𝔸𝕊𝕀ℕ𝔾ℍ S
@sbstsy
மனிதம் பேசு. பா.ஜ.க.வின் சங்கீஸ், தி.மு.க.வின் மங்கீஸ், அ.தி.மு.க.வின் நக்கீஸ், சீமானின் தும்பீஸ், பாட்டாளி மாங்காய்ஸ், திருமாவின் ரவுடீஸ் எல்லாம் ஓரமா போயிரு.
Katılım Haziran 2011
567 Takip Edilen525 Takipçiler
Sabitlenmiş Tweet

@ChennaiViswa வாழ்வென்பது யாதெனின்
மண்ணகத்தை துறக்கையில்
உறவல்லாதவரின் கண்ணீரே..
இன்னாரது வாழ்க்கை என்னை உயர்த்தியது என உறவல்லாத உள்ளம் சொல்லும்படி வாழ்ந்து கடந்தலே மண்ணுலக சொர்க்க வாழ்வு என்பேன் நான்.
தமிழ்

@Kozhiyaar மோடி அரசின் முதல் தோல்வி விவசாய மசோதாக்கள் வாபஸ் பெற்றது. அதற்கான உயிர் இழப்புகள் ஏராளம்.
தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற அழுத்தங்களும் தீர்ப்பும் இரண்டாவது தோல்வி.
தற்போதைய நீட் விவகாரத்திலும் ஒரிரு உயிர்களை பலி கொண்ட பின்புதான் மோடி பின்வாங்கி.இருக்கிறார்.
தமிழ்

@chennaiviswa2 ஓ.. பாவம்.. அவரே வெறும் பத்தாயிரம்தானே வைத்திருந்தார்..😜
அதை விட சிறந்த நகைச்சுவை ஏதும் இல்லையே..😍
தமிழ்

@cankikalin41882 @selvachidambara சொல்வது யாரோ..
ஓ.. திராவிட மங்கியா.?
அப்பஞ்சரி.. சரி..
யாகாவாராயினும் நா காக்க..
காவாக்கால்.. 😡
தமிழ்

@selvachidambara இதையும் தவெக பொறுக்கிகளும் பள்ளியின் உள்ளே வாராமல் மாணவ செல்வங்களின் கல்வியை பாதுகாக்க வேண்டும் அது உங்கள் கடமை மாணவர்கள் வழிகாட்டி ஆசிரியர் அவர்களே.

தமிழ்

@chennaiviswa2 என் பார்வையில்,
திராவிட கட்சிகள் ஆட்சி ஆரம்பித்த போதே எந்த நேர்மைக்கும் இடம் இல்லாமல் போய் விட்டது.
DMK + ADMK கூட்டணி பேச ஆரம்பித்ததை இயன்றவரை தமிழக கம்யூனிஸ்டுகள் மறைத்தே வைத்தனர்.
ஆ.ராசா, ஆர்.எஸ்.எஸ். பாரதி போன்றோரே அதில் என்ன தவறு என்ற பின் அது நிகழவே இல்லை என கூறாதீர்கள்.
தமிழ்
🅱️𝔸𝕃𝔸𝕊𝕀ℕ𝔾ℍ S retweetledi

🅱️𝔸𝕃𝔸𝕊𝕀ℕ𝔾ℍ S retweetledi

@selvachidambara ஆனால்..
உற்பத்தியாளர்கள் வழியாக கலப்படம் நடந்த காலம் போய்.. மொத்த வியாபாரி & உற்பத்தியாளர்கள் வழியாக கலப்படம் நடைபெறுவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
எனது தாத்தாவும் தந்தையும் கருப்பட்டி வியாபாரம் செய்த காலங்களில் இப்படி இல்லையே..
கற்பகதரு தரும் பொருளில் கூட கலப்படமா.?
தமிழ்

@selvachidambara கருப்பட்டி, உடன்குடி கருப்பட்டி & நாட்டுக் கருப்பட்டி என இரு வகைப்படும்.
எப்பொழுதுமே நாட்டுச் சரக்குத்தானே நல்ல சரக்காக இருக்கும்
உடன்குடி கருப்பட்டி சிறிய வடிவில் பயன்படுத்த எளியதாக இருக்கும். ஆனால் நாட்டுக் கருப்பட்டி சாதாரண / பெரிய தேங்காய் மூடி சைஸில் இருக்கும்
ஆனால்.. 1/2
தமிழ்

தூத்துக்குடி பகுதியை சேர்ந்த சில பெண்கள் கருப்பட்டியை தலையில் தூக்கி, பள்ளிக்கு வந்து வியாபாரம் செய்வார்கள் நான் அடிக்கடி கருப்பட்டி வாங்குவேன்.அதை கண்ட தென் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் சிரித்துக்கொண்டே இது ஒரிஜினல் கருப்பட்டி இல்லை சார் ,இருந்தாலும் பாவம் வயசானவங்கன்னு வாங்குறீங்க என்று சிரித்துக் கொண்டே செல்வார்..
இதை படித்த பிறகு தான் உண்மை புரிகிறது..
*உடன்குடி கருப்பட்டி வியாபாரிகள் 5 பேருக்கு ₹38 கோடி அபராதம்: ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடவடிக்கை*
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் உலகப் புகழ்பெற்ற உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. பனைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பதநீரிலிருந்து நேரடியாகத் தயாரிக்கப்படும் கருப்பட்டி மற்றும் கற்கண்டுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளித்துள்ளது.
எனினும், இவற்றை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யும்போது 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. அதேவேளையில், பதநீரில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக சீனி (சர்க்கரை) கலந்து கருப்பட்டி தயாரிக்கப்பட்டால் அதற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட வேண்டும்.
இந்நிலையில், தமிழகத்திலேயே உடன்குடி பகுதியில்தான் வியாபாரிகள் பெருமளவில் சீனி மூட்டைகளைக் கொள்முதல் செய்வதாக நெல்லை ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் உடன்குடி பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில், கடந்த சில வாரங்களில் மட்டும் உடன்குடி பகுதியில் ₹5 கோடிக்கு சீனி மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு, பதநீரில் 60 முதல் 70 சதவீதம் வரை சீனி கலந்து கருப்பட்டி தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அசல் கருப்பட்டி எனக் கூறி ₹6 கோடி வரை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதன் மூலம், 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டிய இடத்திற்கு, அசல் கருப்பட்டி என்று கூறி 5 சதவீத வரியை மட்டுமே செலுத்தி கடந்த 6 ஆண்டுகளாக முறைகேடு செய்து வந்தது அம்பலமானது.
இந்த வரி ஏய்ப்பு மற்றும் மோசடித் தொடர்பாக உடன்குடி பகுதியைச் சேர்ந்த 5 கருப்பட்டி வியாபாரிகளுக்கு மொத்தம் ₹38 கோடி அபராதம் விதித்து ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

தமிழ்

@mkstalin ஆட்சியின் மீதான விமர்சனம் என்பது முதல்வரின் எலும்பை உடைப்பேன் என்பதா.?
முத்தமிழ் அறிஞரின் மகனுக்கும் மகளுக்கும் வார்த்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பது தெரியாதோ.?
முதலில் உங்கள் கட்சியினருக்கு எப்படி பேச வேண்டும்.? என பாடம் எடுங்கள்.
@KanimozhiDMK @Udhaystalin
@arivalayam

தமிழ்

ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.
தமிழ்

@KanimozhiDMK @mlavilathikulam ஆட்சியின் மீதான விமர்சனம் என்பது முதல்வரின் எலும்பை உடைப்பேன் என்பதா.?
முத்தமிழ் அறிஞரின் மகளுக்கும் மகனுக்கும் எந்த வார்த்தையை எங்கு கையாள வேண்டும் என்பது தெரியாதோ.?
முதலில் உங்கள் கட்சியினருக்கு எப்படி பேச வேண்டும்.? என பாடம் எடுங்கள்.
@mkstalin @Udhaystalin
@arivalayam

தமிழ்

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. @mlavilathikulam அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும்.
உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
தமிழ்

@news7tamil அப்பாவு அண்ணாச்சி கடந்த 20 ஆண்டுகளில் உங்கள் சொத்து மதிப்பு எவ்வளவு அதிகரித்து உள்ளது.? உங்கள் பினாமிகளின் சொத்து மதிப்பு என்ன.? என்பதை விரிவாக வெளியிட தயாரா.?
தமிழ்

@chennaiviswa2 கல்லூரி நாட்களில் வாசித்த பதிவு ஒன்றை இன்றுவரை அடிக்கடி பயன்படுத்துவேன்.
அது..
Man ever Gets & Forgets
God ever Gives & Forgives
நன்றி உணர்வற்ற மனிதர்களை எளிதில் கடக்க உதவும் இந்த வரிகள் மிகவும் பிடிக்கும்.
தமிழ்

@chennaiviswa2 அப்புறம், என்ன செய்யணும்.. என்ன செய்யக் கூடாது என்பது தெரியாததால்தான் ஸ்டாலினே அவுட்
அதனால கொஞ்ச காலத்திற்கு திராவிட மங்கிகள் நவ துவாரங்களையும் மூடிக்கிட்டு இருப்பதுதான் திருடர்கள் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது
இல்லனா, உதவாநிதிக்கும் இடமில்லாமல் போய்ரும்
தமிழ்

@chennaiviswa2 அவனவன் என்பதை கூட சரியாக எழுதத் தெரியாத ஒரு போலி ID எழுதியதை எல்லாம்.. அச்சோ..😜
அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்
DMK + ADMK கூட்டணி பேசிய போதே 50% DMK ஆதரவு வாக்காளர்கள் (தொண்டர்கள் அல்ல) & 75% ADMK வாக்காளர்கள் அவுட்
இனி பார-தீய ஜனதாவுடன் கை கோர்த்தால் டோட்டல் டேமேஜ்தான் 😜
தமிழ்

@JasonSanjaydmk @JDRK007 @KanimozhiDMK DMK செய்த ஊழல்களுக்கு ஆதாரம் கேட்டே பழகி போனவர்களுக்கு குவித்து வைத்துள்ள கோடிகள் எங்கிருந்து வந்தன.? என விளக்கம் சொல்ல தெரியாது.
ஆனால் கட்டுமர வையாறாக்களின் லட்சணம் மக்களுக்கு தெரியும்.
அதனால்தான் ராமச்சந்திரன் முன்பும் ஜெயலலிதா முன்பும் விஜய் முன்பும் மண்டியிட வைத்து உள்ளனர்.
தமிழ்

@JDRK007 @KanimozhiDMK குற்றச்சாட்டு சொல்வது எளிது. நிரூபிக்கப்பட்ட ஆதாரம் இருக்கிறதா? இருந்தால் பகிருங்கள்; இல்லையெனில் இது வெறும் அரசியல் பிரச்சாரம் தான்.
தமிழ்

பழனிக் கோவிலுக்கு சொந்தமான நிலம் கொள்ளைப் போவதை தடுக்கத் தவறிய தவெக அரசை விமர்சித்தும், அறநிலையத்துறையில் நடந்திருக்கும் மோசடிகள் குறித்தும் சமூக வலைதளத்தில் பதிவிட்ட காரணத்திற்காக அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட திமுகவைச் சேர்ந்த திரு. வினோத் சூர்யகுமார் அவர்களின் குடும்பத்தினரை நேற்றைய தினம் சந்தித்தேன்.
சமூக நலன் சார்ந்து, கழகத்தின் கொள்கை வழி செயல்பட்டதற்காக கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கும் அந்த இளைஞருக்கு உறுதுணையாக கழகம் இருக்கும்.

தமிழ்

@mersalmanik @JDRK007 @KanimozhiDMK DMK செய்த ஊழல்களுக்கு ஆதாரம் கேட்டே பழகி போனவர்களுக்கு குவித்து வைத்துள்ள கோடிகள் எங்கிருந்து வந்தன.? என விளக்கம் சொல்ல தெரியாது.
ஆனால் கட்டுமர வையாறாக்களின் லட்சணம் மக்களுக்கு தெரியும்.
அதனால்தான் ராமச்சந்திரன் முன்பும் ஜெயலலிதா முன்பும் விஜய் முன்பும் மண்டியிட வைத்து உள்ளனர்.
தமிழ்

@JDRK007 @KanimozhiDMK "கேள்வி கேட்பது வேறு... ஆதாரமில்லாமல் பழி சுமத்துவது வேறு. உண்மை இருந்தால் நீதிமன்றத்தில் நிரூபியுங்கள்; X-ல் பதிவிட்டால் அது உண்மையாகிவிடாது."
தமிழ்

@sabari1dmk @JDRK007 @KanimozhiDMK DMK செய்த ஊழல்களுக்கு ஆதாரம் கேட்டே பழகி போனவர்களுக்கு குவித்து வைத்துள்ள கோடிகள் எங்கிருந்து வந்தன.? என விளக்கம் சொல்ல தெரியாது.
ஆனால் கட்டுமர வையாறாக்களின் லட்சணம் மக்களுக்கு தெரியும்.
அதனால்தான் ராமச்சந்திரன் முன்பும் ஜெயலலிதா முன்பும் விஜய் முன்பும் மண்டியிட வைத்து உள்ளனர்.
தமிழ்

@JDRK007 @KanimozhiDMK ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். ஆதாரம் இல்லாமல் ஒருவரை குறை சொல்வது அரசியல் அல்ல, அவதூறு
தமிழ்

@KanimozhiDMK மொழிப் போர் என்ற பெயரால் கொல்லப்பட்ட 400+ கூமுட்டைகளின் குடும்பங்களுக்கு என்ன கழகம் செய்தது.?
பங்காளி சண்டையில் மதுரை தினகரன் அலுவலகத்தில் எரித்துக் கொல்லப்பட்ட மூன்று அப்பாவிகளின் குடும்பத்திற்கு கழகம் என்ன செய்தது.?
பொய் செய்திகளை பரப்புபவனுக்கு மட்டுமே கழகம் துணை நிற்குமோ.?
தமிழ்

@CartoonSangam பெயர் & முகம் வெளிக்காட்ட வக்கில்லாத தொடை நடுங்கியே, விமர்சனத்திற்கு ஆதாரமும் பதிவில் நியாயமும் இருந்தால் நெஞ்சம் நிமிர்த்தி நிற்கலாம்.
தமிழ்










