
நரிகளும் புலிகளும் நடமாடும் காட்டினில் பெண் மான் குட்டியாய் களம் புகுந்து பதவி வெறி பிடித்த ஓநாய்களையும் ஊழல் மதம்பிடித்த யானைகளையும் சினம்கொண்ட சிங்கமாய் மாறி சிதறி ஓடவைத்து மக்களை வாழவைத்த மகராசிக்கு என் அன்பு தாய்க்கு பிறந்தநாள் வணக்கங்கள் @AIADMKITWINGOFL @AIADMKOfficial

தமிழ்












