KARAN
14.3K posts

KARAN
@KaranADMK
கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில துணைச்செயலாளர் - அஇஅதிமுக Deputy Secretary - AIADMK IT WING | Data Analytics | Workout | Books




அதிமுக & திமுக டீல் வெற்றி பெற்றிருந்தால் இந்த மூன்று உத்தமர்கள் ‘புரட்சி’ செய்திருப்பார்களா? சொல்லின் செல்வர் சி.வி. சண்முகம், BJPயின் ஆருயிர் நண்பர் SPV & போதைப் பொருள் எதிர்ப்புப் போராளி விஜயபாஸ்கர் — இந்த மூவரையும் ‘தூயசக்தி’ விஜய் எக்காரணத்தைக் கொண்டும் அமைச்சரவையில் சேர்க்க மாட்டார் என்று நினைக்கிறேன். @TVKVijayHQ @CMOTamilnadu

இதில் என்ன தவறு.? என்னிடம் கார் இல்லை.. காலில் செருப்பு கூட இல்லாமல் அரசு பேருந்தில் சட்டசபைக்கு வருகை தந்து அசர வைத்த கேவி குப்பம் தவெக MLA தென்றல் குமார் #KVKuppam 🥺🙏

Thought this was fake news when I first heard it this morning. Chief Minister @TVKVijayHQ has now met the AIADMK splinter group led by SP. Velumani and CV. Shanmugam. The meeting reportedly included several heavyweight former ministers and senior leaders such as C. Vijayabaskar, Natham Viswanathan, MR. Vijayabaskar, KC. Veeramani, KP. Anbalagan, Balakrishna Reddy and others. Never thought I would witness these visuals. Personally, this feels like a politically risky move for the Chief Minister at this stage, as it could damage the clean and alternative image that TVK currently enjoys.





முன்னாள் அமைச்சர் SP வேலுமணி ஊழல்கள் மீது அறப்போர் புகாரில் புதிய ஆட்சி நடவடிக்கை எடுக்க வேண்டிய விவரங்கள். 1. சென்னை கோவை மாநகராட்சி ஊழலில் 98 கோடி குற்றப்பத்திரிக்கை தயாராக உள்ளது. SP வேலுமணி மீதான நீதிமன்ற விசாரணைக்கு முன்னாள் சபாநாயகர் ஒப்புதல் கொடுத்துவிட்டார். 2 IAS அதிகாரிகளுக்கான நீதிமன்ற விசாரணை ஒப்புதலை (கந்தசாமி மற்றும் விஜய்கார்த்திகேயன் IAS) மத்திய அரசுக்கே அனுப்பாமல் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கீழ் வேலை செய்த பொது துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர் IAS 20 மாதம் கால தாமதம் செய்தார். அறப்போர் இயக்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்த பிறகு வேறு வழி இல்லாமல் நவம்பர் மாதம் 2025 இல் அதை மத்திய அரசுக்கு அனுப்பினார். 7 மாதங்களாக மத்திய அரசு அனுமதி வழங்காமல் இழுத்து அடித்து கொண்டு இருக்கிறது. எங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. சட்ட போராட்டம் தொடர்கிறது. 2. அறப்போர் தொடுத்த ஸ்மார்ட் சிட்டி மற்றும் எம் சாண்ட் ஊழல் புகாரில் முன்னாள் அமைச்சர் SP வேலுமணி மற்றும் பொது ஊழியர்கள் மீது FIR மட்டும் போட்டு விட்டு குற்றப்பத்திரிக்கை தயார் செய்யாமல் திமுக அரசு தனது காலத்தை முடித்தது. இதில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தயார் செய்து தாக்கல் செய்யப்பட வேண்டும். 3. அறப்போர் புகாருக்கு பின் முன்னாள் அமைச்சர் SP வேலுமணி மீது பதியப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் FIR மட்டும் போட்டு விட்டு அதன் மீது இன்று வரை குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்படவில்லை. இந்த வழக்கில் IAS அதிகாரிகள் யாரும் இல்லை என்பதால் இதன் மீது நீதிமன்ற விசாரணை அனுமதி பெற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சபாநாயகர் அனுமதி போதுமானது. அதை கூட திமுக அரசு செய்ய தவறியது. முதல் ஒரு வருடம் மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு அடுத்த 4 வருடம் SP வேலுமணி ஊழல்களை காப்பாற்ற திமுக அரசு பெரிதும் போராடி லஞ்ச ஒழிப்பு துறைக்கும் அழுத்தம் கொடுத்தது. இதை மீறி தான் அறப்போர் தொடர்ந்து நீதிமன்றங்களில் போராடி முதல் புகாரில் குற்றப்பத்திரிக்கை வரையும் இரண்டாம் புகாரில் FIR ம் பதிய வைத்தது. திமுக அரசும், பாஜக அரசும் முன்னாள் அமைச்சர் SP வேலுமணி சம்பந்தமான ஊழல்களை காப்பாற்றியது போல புதிய அரசு காப்பாற்றப் போகிறதா ? அல்லது ஊழல் ஒழிப்பு என்பது சொல் அல்ல செயல் என்று நிரூபிக்குமா ? The Ball is in your court , CM Vijay @CMOTamilnadu @TVKVijayHQ










மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் , அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் ! அடுத்து தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






