
டைரக்டர் எஸ்.ஏ.சி மகன் என்பதால்தான் விஜய்க்கு தொடர்ச்சியாக 18 படங்கள் அவர் அப்பா தயவில் கிடைத்தது. பிறகு விக்ரமன் படத்தில்தான் விஜயை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டர். ஆனால், உதயநிதியை அவர் சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்கள் அங்கீகரித்தனர். இருவர் உழைப்பும் குறைத்து மதிப்பிட முடியாதது.










