மணி : தமிழ் விவாதம் நடத்தும் நெறியாளர்களுக்கு எல்லாம் எப்படி நைட் நிம்மதியாக தூக்கம் வருது இப்படி திமுக கொத்தடிமையா பேசுறோம் மனசாட்சி உருத்தலயா என்ன கேவலமான புழைப்பு !!
நெறியாளர்களை (பத்திரிக்கையாளர்களை) செ**** அடித்த சக பத்திரிக்கையாளர் மணி ..
இன்று பரப்புரை பணியில் இருந்த நேரத்தில் காவல்துறை ஒரு சம்மன் அனுப்பியுள்ளதாக கோவையில் இருந்து தகவல் கிடைக்கப்பெற்று சென்னை ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் நேரில் ஆஜரானேன். நமது பிரச்சாரத்தை நேரடியாக எதிர்கொள்ள முடியாத ஸ்டாலின் காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்துவது கேவலம்.
உடன் வந்து உதவிய கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் அண்ணன் பாபுமுருகவேல் Ex. MLA அவர்களுக்கு நன்றி.