
எல்லா ஆட்சியிலும் ஒரு சிலர் தலைமை கீழ் இருந்து கொண்டு தலைமையை நெருங்க விடாமல் வேலி அமைத்து சாமானியர்கள் குரல் கேட்காத வண்ணம் பார்த்து கொள்வார்கள் அதுவே அவர்களுக்கு முடிவுரை எழுதிவிடும் அதனால் தளபதி முன்னரே அறிந்து முடிவெடுத்துவிட்டார்.
கபிலன்@_kabilans
இந்த ஆட்சியில் ஒரே பவர் செண்டர் நான் தான் ! நான் மட்டும் தான் ! என்று முதல்வர் விஜய் சொன்னது தான் மிகப்பெரிய பலம் அரசு அதிகாரிகள் நேரடியாக முதல்வரிடம் நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து விவாதிக்க முடியும், மூன்றாம் நபர்களின் அதிகார தலையீடு இல்லாமல் அதிகாரிகள் தங்களது பணியை செய்ய முடியும். கடந்த கால ஆட்சிகளில் இருந்த பல கட்ட அதிகார வரம்புகளை எல்லாம் முதல்வர் விஜய் ஒரே வார்த்தையில் முடித்து வைத்துள்ளார்.
தமிழ்