ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )

10.1K posts

ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) banner
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )

ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )

@ranjiths45

✌️ ரோஹித் சர்மா ரசிகன்✌️ ✌️🌱புரட்சி தலைவர் வழியில்🌱 ✌️ ✌️ 🌱தங்க தாரகையின் வழியில் 🌱✌️ ✌️🌱 கழகத்தை காக்கும் எங்கள் கர்ணன் எடப்பாடியார் அவர்கள் வழியில் 🌱

Vandavasi, India Beigetreten Ocak 2018
1.3K Folgt462 Follower
Angehefteter Tweet
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )
@EPSTamilNadu மாண்புமிகு தமிழக முதல்வர் அய்யா அவர்களுக்கு வணக்கம். நீங்கள் நாளது தேதி வரை தமிழக மக்களுக்கு செய்த நன்மைகளை மக்கள் புரிந்துகொள்ள வில்லை. சட்டமன்றத்தில் தங்களின் கேள்விகளால் அவர்களுக்கு புரிய வையுங்கள் அய்யா. மேலும் இளைஞர்களின் நலனில் அக்கறை கொண்டு நீங்கள் செயல்பட்ட விதம் அருமை.💪
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) tweet mediaரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) tweet media
Vandavasi, India 🇮🇳 தமிழ்
7
4
86
0
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )
@KSRadhakrish சார் அஇஅதிமுக அழிந்து என்று கூற வேண்டாம் இது ஒரு மக்கள் இயக்கம் இதில் உள்ள ஒவ்வொரு தொண்டரும் பதவி காகவும் பணத்திற்காகவும் சேர்ந்தவர் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்
தமிழ்
0
0
2
84
K.S.Radhakrishnan
K.S.Radhakrishnan@KSRadhakrish·
அதிமுக வைப் போலவே #திமுக வும் விரைவில் அழியும். ஏனெனில் தமிழக எதிர் கட்சி தலைவராக உதயநிதி தேர்வாம். இவரை விடவும் கட்சியில், ஆட்சியில் பங்கெடுத்த பல நல்ல சீனியர் தலைவர்கள் நேரு, பெரியசாமி போன்றவர்கள் இருக்கும் போது திமுக தலைமை மிகப்பெரிய வரலாற்று தவறை தொடர்ந்து செய்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த முன்னாள் அமைச்சர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது கண்டிக்க தக்கது. இது மாதிரியான பல பல தவறுகளை செய்த காரணத்தினால் தான் காங்கிரஸ், அதிமுக போன்ற கட்சிகள் அழிந்தன.@arivalayam @mkstalin @KanimozhiDMK
K.S.Radhakrishnan tweet media
தமிழ்
12
14
67
7K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )
@Sakti_Ilangovan @ShanmugamCVe அப்படி எல்லாம் நிச்சயமாக இருக்காது மீடியாக்கள் நமது கட்சியை பொதுமக்களிடம் பிரிந்து கிடப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்
தமிழ்
0
0
1
96
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) retweetet
Maridhas
Maridhas@MaridhasAnswers·
ரூட் மாபியா திட்டம் எளிது.. காவல்துறை அல்லது நீதிமன்றம் மூலம் இப்படி ஒரு சட்டபடியான நடவடிக்கையை எடுப்பது போல் காட்டினாலே போதும் பல ID களை முடக்க முடியும். ஏன் என்றால் அதிகாரம் அவர்கள் கையில்.. இவனுக தான் கருத்துரிமை வாய் கிழிய பேசியவர்கள்.. ஆனால் என்னோட பதில் “உன்னால முடிஞ்சத பார்த்துகோ”…
Maridhas tweet media
தமிழ்
172
1.9K
4.5K
160.3K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) retweetet
S.T.Thirunavukkarasu AIADMK- SayYesToWomenSafety&A
புரட்சித் தலைவி அம்மாவின் நல்லாசியோடு அஇஅதிமுக 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்றென்றும் அஇஅதிமுக காரன் 🔥🌱
தமிழ்
1
24
103
868
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) retweetet
கோ. பவழன்
இவர் முகத்தை பாருங்கள், இவரா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோல்வி பாதையில் நடத்துகிறார். இவர் நினைத்தால் அவர் தொகுதியில் மட்டும் பரப்புரை செய்து விட்டு அமர்ந்திருக்கலாம், மற்ற தலைவர்களை போல, இல்லாமல் கடந்த 9 மாதங்களாக 234 தொகுதிகளிலும் மக்களை சந்தித்து வேட்பாளருக்காகவும் கட்சிக்காகவும் வாக்கு சேகரித்தார். அவர் முதல்வர் ஆவதற்கு மட்டுமல்ல ,கட்சியும் கட்சித் தொண்டர்களுக்காகவும் தான் இவ்வளவு கஷ்டம். இப்போதும் அவர் யோசிப்பது அவருடைய சுயநலத்துக்காக இல்லை கட்சியின் மாண்புக்கும், மரியாதைக்கும் கட்சியின் தொண்டனையும் நினைத்துதான். தொண்டன் ஆடினால் கட்சி ஆடும், தொண்டன் அடங்கினால் கட்சியும் அடங்கும். என்பதுதான் வரலாறு. தொண்டன் அதே உத்வேகத்துடன் எழுந்து ஓட தயாராக இருக்கிறான் , தொண்டனை ஆடவிட்டு அழகு பார்ப்பதும்,அடக்கி வைத்து வேடிக்கை பார்ப்பதும் தலைமை இடம் தான் உள்ளது ஆனால் ? தலைமையோ என்ன சொல்வது என்று தெரியவில்லை.. @Balagutz @prof_vinodkumar
கோ. பவழன் tweet media
தமிழ்
11
60
228
4.7K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) retweetet
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@ShalinSpeaks·
@CMOTamilnadu கவனத்திற்கு ! First post sir . P.செந்தில்குமார் (IAS), G.லட்சுமி பிரியா (IAS) ஆகியோர் ஏற்கனவே குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள். தமது செயலாளர்களாக தேர்ந்தெடுக்கும் முன்னர் அவர்களைப்பற்றிய உளவுத்துறை (Intelligence) அறிக்கையைக் கேட்டுப் பெறவேண்டும். விஜய் அப்படிக் கேட்டுப் பெற்றாரா எனத் தெரியவில்லை. திமுக ஆட்சியினுடைய ஆதிதிராவிடர் நலத்துறையின் செயலாளராக G.லட்சுமி பிரியா (IAS) அவர்கள் இருந்தபோது அத்துறையில் பல்வேறு ஊழல்கள் நடந்தன. நலத்துறையின் கீழுள்ள சுமார் 600 பள்ளிகள் மற்றும் விடுதிகள் மூடப்பட்டன. சுமார் 4000 ஆசிரியர் பணியிடங்கள் திரும்பப் பெறப்பட்டன. சுமார் 2000க்கும் மேற்பட்ட நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக கிடக்கின்றன. விடுதிகளின் உணவுத் தயாரிப்பு தனியாருக்குக் கொடுக்கப்பட்டது. விடுதிகளின் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் 100 கோடியில் தாட்கோ நிர்வாகம் பெரும் ஊழல் முறைகேடு செய்துள்ளது. விடுதிகளில் பணி செய்து வந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட சமையலர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் விடுதிகளில் தங்கி படிப்பது கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக தடைபட்டு போய் இருக்கின்றன. இவ்வாறு இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத் தாட்கோ (TAHDCO) நிர்வாகத்தில், கடந்த 2022 முதல் 2024 வரையிலான இரண்டு நிதி ஆண்டுகளில் சுமார் 650 பயனாளிகளுக்கு டிராக்டர் வழங்கியதில் 10 கோடியே 58 லட்சத்து 56 ஆயிரத்து 781 ரூபாய் மானியத் தொகையில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியளிக்கிறது. இந்த முறைகேடு புகார் வெளிவந்த பிறகு, தமிழ்நாடு முழுவதும் டிராக்டர் மானியம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் உண்மையான பயனாளிகளான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவையெல்லாம் குறித்து நலத்துறை ஆசிரியர் சங்கங்கள் முறையிட்டும் பயனில்லாமல் மிரட்டப்பட்டும், பொய்யாக மெமொ கொடுக்கப்பட்டும் உள்ளனர். இவ்வளவு பெரிய அராஜக நிர்வாகம் செய்துவந்த அதிகாரி விஜயின் செயலர் என்றால் எப்படி விளங்கும்? Facebook Post by Tamil Mudhalvan- member Dalit intellectual collective.
Shalin Maria Lawrence tweet mediaShalin Maria Lawrence tweet mediaShalin Maria Lawrence tweet mediaShalin Maria Lawrence tweet media
தமிழ்
76
450
1.1K
89.8K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )
@imprasath @KASengottaiyan அவர் அனுதாபம் தேடுகிறார் ஆயிரம் இருந்தாலும் அவர் செய்தது தவறு. இதே இடத்தில் அம்மா இருந்திருந்தால் இப்படி கெடு விதித்து இருப்பாரா.. அவர் செய்த செயலுக்கு தண்டனை இப்போது அவர் அம்மா புகைப்படம் வைத்து அனுதாபம் தேடுகிறார்
தமிழ்
1
0
0
1.4K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) retweetet
KARAN
KARAN@KaranADMK·
ஆட்சிக்கு வந்த பின் முதல் ஏமாற்று : அனைத்து குடும்பங்களுக்கும் 200 யூனிட் இலவசம் என்று சொல்லிட்டு, இப்ப 500 யூனிட்டுக்குள் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே 200 யூனிட் இலவசம். #TVKVijay‌HQ
தமிழ்
0
12
29
358
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) retweetet
Dinesh
Dinesh@imdineshadmk·
முதல் கையெழுத்தே இப்படியா! @TVKVijayHQ தேர்தல் வாக்குறுதி. அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம். ஆட்சிக்கு வந்த பின் இப்போது 500 யூனிட்வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் 200 யூனிட் இலவசம் என கையெழுத்து. ஆரம்பமே அமர்க்களம்! மாற்றம் கேட்டவங்களுக்கு இந்தாங்க மாற்றம்😂
தமிழ்
8
278
544
14.8K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) retweetet
அஸ்தினாபுரம் சசி
A Lion is always a Lion #எடப்பாடியார்
English
2
47
176
2.6K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் )
@djayakumaroffcl சார் கட்சியில் என்ன தான் நடக்கிறது அனைத்து மீடியாக்களும் இப்படியே பேசிட்டு இருந்தால் நம் இயக்கம் மீது மக்களுக்கு நம்பிக்கை இழந்துவிடும் என்று தோன்றுகிறது தயவு செய்து யாராவது இவர்களை கையாளுங்கள்
தமிழ்
0
0
3
410
Senthil Kumar. S - SayYesToWomenSafety&AIADMK
என் அன்பு கழக சொந்தங்களே ✌️ நம் உடல் நலம் மற்றும் நம் மனநலம் மிகவும் முக்கியம். எனவே அதில் கவனம் செலுத்துவோம்..🙏🙏🙏
தமிழ்
6
12
105
2.7K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) retweetet
நெய் ரோஸ்ட்(Deena)
தலைவன் இருக்கிறான் கலங்காதே 🙏@EPSTamilNadu
நெய் ரோஸ்ட்(Deena) tweet media
தமிழ்
3
22
188
1.8K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) retweetet
Dinesh
Dinesh@imdineshadmk·
நீங்க படத்துல வேணும்னா ஹீரோவா இருக்கலாம்.. @TVKVijayHQ உங்கள மாதிரி பயந்து ஓடுறவங்க இல்ல நாங்க.. அண்ணன் @TTVDhinakaran வெளுக்குறாப்ல💥
தமிழ்
2
147
369
3.5K
ரஞ்சித் ( கட்டிட பொறியாளர் ) retweetet
🌾 வெற்றிவேல் ஆதன் 🌾
@lokbhavan_tn தவெக தற்குறி நாயிங்களே குதிரை பேரம் பேசியதை வீடியோவா வெளியிட்டுருக்கானுக விஜய பொடனில அடிச்சு கைது பண்ண சொல்லுங்க காவல்துறையிடம். #திருட்டு_சக்தி #50கோடி_அப்பு
RamKumarr@ramk8060

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏ காமராஜ் அவர்கள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவளிப்பதாக தன் சுயநினைவுடன் மகிழ்ச்சியுடன் எழுதிய கடிதத்தின் வீடியோ காட்சிகள் தான் இது.

தமிழ்
0
8
26
309