sumathy anbharasu retweetledi
sumathy anbharasu
2.1K posts

sumathy anbharasu
@AnbarasuSumathy
Executive member, AICC, WARROOM CO Chairman, Ex Chennai south east Incharge,State Organinsing Secreatry OBC,Mahila congress State ex Vice President.
Chennai, India Katılım Kasım 2013
514 Takip Edilen410 Takipçiler
sumathy anbharasu retweetledi

In solidarity with the victims of the horrific Pahalgam terror attack and in strong condemnation of this inhuman act, Congress workers across all states and districts will hold candlelight marches on 25th April 2025 to honour the victims and reaffirm our unity against terrorism.
All Samvidhan Bachao rallies scheduled for 25th and 26th April stand postponed. The Samvidhan Bachao rallies will resume from 27th April onwards.
English
sumathy anbharasu retweetledi
sumathy anbharasu retweetledi

அரசு இந்தியாவின் கடின உழைப்பாளிகளுக்கு துரோகம் செய்துள்ளது.
இந்திய ரயில்வேயில் மிகவும் புறக்கணிக்கப்படும் ஊழியர்களில் ரயில்வேயை பாதுகாப்பாகவும், செயல்பாட்டுடனும் வைத்திருக்கும் டிராக்மேன்களும் உள்ளனர்.
தினமும் 35 கிலோ கருவிகளை சுமந்து கொண்டு 8-10 கி.மீ., நடந்து செல்லும் இவர்களுக்கு பதவி உயர்வுக்கான துறை தேர்வு எழுத வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 550 டிராக்மேன்கள் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததால் விபத்துகளில் இறந்து போகின்றனர்.
அவர்களின் முக்கிய கோரிக்கைகள்:
1. வரும் ரயில்களைப் பற்றி எச்சரிக்கை "பாதுகாப்பு சாதனங்களை" வழங்க வேண்டும்.
2. டிராக்மேன் பதவி உயர்வுக்கான துறைத் தேர்வுகளை எழுத அனுமதிக்க வேண்டும்.
கோடிக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பிற்கு டிராக்மேன்கள் பொறுப்பு, அவர்களுக்கு எதிரான அநீதி தொடர அனுமதிக்க மாட்டோம்.
- எதிர்க்கட்சித் தலைவர் திரு @RahulGandhi
தமிழ்
sumathy anbharasu retweetledi

News Tamil 24x7 செய்தி தொலைக்காட்சிக்கு தற்போதைய அரசியல் சூழலைக் குறித்து பேட்டி அளித்தேன்.
நன்றி : @NewsTamilTV24x7
தமிழ்
sumathy anbharasu retweetledi
sumathy anbharasu retweetledi
sumathy anbharasu retweetledi

எதிர்க்கட்சித் தலைவர் திரு. @RahulGandhi
செல்லும் வழியில் காரை நிறுத்தி, செருப்பு தைக்கும் தொழிலாளி மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சந்தித்தார்.
கடின உழைப்பாளிகளின் உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம், தெருக்களில் இருந்து பாராளுமன்றம் வரை குரல் எழுப்புவோம்.
அவர்களின் நிகழ்காலத்தை பாதுகாப்பாகவும், எதிர்காலத்தை வளமாகவும் மாற்றுவதே எங்கள் நோக்கம்.
📍 உத்திரப்பிரதேசம்
தமிழ்
sumathy anbharasu retweetledi

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு வன்மத்தை கக்கிய அன்புமணி !
பதிலடி கொடுத்த தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்கள்
Courtesy: @sathiyamnews
தமிழ்
sumathy anbharasu retweetledi

Earlier this week, Michelle and I called our friend @KamalaHarris. We told her we think she’ll make a fantastic President of the United States, and that she has our full support. At this critical moment for our country, we’re going to do everything we can to make sure she wins in November. We hope you’ll join us.
English
sumathy anbharasu retweetledi

மக்கள் தலைவர் @RahulGandhi திறமையும் கடின உழைப்பும் கொண்ட செருப்புத் தொழிலாளிகள் குடும்பத்தைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.
இப்படிப்பட்ட கோடிக்கணக்கான குடும்பங்களின் செழுமைக்காக நாங்கள் தொடர்ந்து உழைத்து வருகிறோம்.
அவர்களுக்கு இழைக்கப்படும் ஒவ்வொரு அநீதியையும் தோற்கடித்து அவர்களுக்கு சமூக மற்றும் பொருளாதார நீதியை வழங்குவதே எங்கள் உறுதி.
இந்திய ஒற்றுமை பயணம் தொடர்கிறது....
📍 உத்தரபிரதேசம்




தமிழ்
sumathy anbharasu retweetledi

மயிலாடுதுறையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொதுக்கணக்குக்குழுக் கூட்டம்.
Courtesy: @abpnadu
தமிழ்
sumathy anbharasu retweetledi
sumathy anbharasu retweetledi

காங்கிரஸ் பேரியக்கத்தின் அர்ப்பணிப்பு: உங்கள் பிரகாசமான எதிர்காலம்
மணிப்பூரில் மக்கள் தலைவர் திரு. @RahulGandhi அவர்கள்.

தமிழ்
sumathy anbharasu retweetledi

ஹத்ராஸ் சத்சங்கத்தில் நடந்த சம்பவத்தைப் போல, இதுபோன்ற நிகழ்வுகளில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எந்த சட்டமும் இல்லை.
எனவே, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மக்களைப் பாதுகாக்க சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
உதாரணமாக, சத்சங்கம் நடக்கும் இடம் எவ்வளவு பெரியது? அங்கிருந்து மருத்துவமனை எவ்வளவு தூரம்? என்பது போன்ற விபரங்கள்.
கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களைப்போல 'மூட நம்பிக்கை'க்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும், இதனால் பணத்திற்காக மக்களை கொள்ளையடிக்கும் போலி நபர்களைத் தடை செய்ய முடியும்.
: காங்கிரஸ் தலைவர் மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் திரு @kharge
#Hathras
தமிழ்
sumathy anbharasu retweetledi

நாள்: 30.06.2024
அறிக்கை
தமது இளமைப்பருவம் முதல் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து ஆந்திர மாநிலம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்து உரையாடி, நம்பிக்கை பெற்று அன்னை சோனியா காந்தி அவர்களின் ஆதரவோடு அம்மாநிலத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றியவர் மறைந்த திரு ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி. அம்மாநிலத்தில் பரவியிருந்த பிற்போக்கு சீர்குலைவு சக்திகளை முறியடித்து, ஆந்திர மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர். அத்தகைய பெருமகனார் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தது ஆந்திர மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பேரிழப்பு. அத்தகைய வலிமையான தலைமையை இழந்ததனால்தான் இன்றைக்கு மொழியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஆந்திர மாநிலம் இரு கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒன்றுபட்ட ஆந்திராவின் வளர்ச்சிக்கு தம்மை அர்பணித்துக்கொண்ட மறைந்த திரு ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி அவர்களின் திருவுருவச் சிலையை தீவைத்து சேதப்படுத்தியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். ஒட்டுமொத்த ஆந்திர மாநில வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட மறைந்த தலைவரை இழிவுபடுத்துகிற வகையில் அவரது சிலையை சேதப்படுத்தியதை விட நன்றி கெட்ட செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட செயலை செய்தவர்கள் எவராக இருந்தாலும் ஆந்திர மாநில மக்கள் அவர்களை மன்னிக்கவே மாட்டார்கள்.

தமிழ்
sumathy anbharasu retweetledi

என் மீது நம்பிக்கை வைத்துள்ள நாட்டு மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும், இந்திய சகாக்களுக்கும் மனமார்ந்த நன்றி.
எதிர்க்கட்சித் தலைவர் என்பது வெறும் பதவி மட்டுமல்ல - உங்கள் குரலாக இருப்பதும், உங்கள் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுவது மிகப்பெரிய பொறுப்பு.
ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் மிகப் பெரிய ஆயுதம் நமது அரசியலமைப்பு, அதன் மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் முழு பலத்துடன் பதிலடி கொடுத்து அதைப் பாதுகாப்போம்.
நான் உங்களுடையவன், உங்களுக்காக மட்டுமே.
மக்கள் தலைவர் திரு @RahulGandhi
தமிழ்
sumathy anbharasu retweetledi





