
Arikrishnan Anbuchezhian
87.2K posts

Arikrishnan Anbuchezhian
@AriPriya8
I Belongs To a Dravidian Stock மானமிகு சுயமரியாதைக்காரன்
Dindigul Katılım Eylül 2022
1.8K Takip Edilen552 Takipçiler
Arikrishnan Anbuchezhian retweetledi

வாக்குறிதிய அள்ளி வீச்சிட்டு, இப்ப செய்ய முடியாதுன்னு தெரிஞ்சதும், தனக்கு தெரிஞ்ச ஒரே 'செட்டப்' வீடியோக்களை போடும், ட்ராமா குரூப்ஸ் ரீல்ஸைப் பார்த்தா கமெண்ட்ஸ்ல் வகுந்துவிடவும்..
#TVKFails
தமிழ்
Arikrishnan Anbuchezhian retweetledi
Arikrishnan Anbuchezhian retweetledi

Arikrishnan Anbuchezhian retweetledi

4000+ followers within 9 days ! ♥️😭
Enna follow pandravanga la kandipa bad way la kuptu poga maten ! 💯🫂
Career ah parunga !
work time la free ana @x ! & Instagram vandhu post parunga…support pannunga namma ideology namaku important
சேர்ந்து பயணிப்போம் உடன்பிறப்புகளே! 🙏🏼🖤♥️
~ Alpha
#DMK | #udhaynidhistalin | #Mkstalin | #Alpha

Eesti
Arikrishnan Anbuchezhian retweetledi
Arikrishnan Anbuchezhian retweetledi
Arikrishnan Anbuchezhian retweetledi
Arikrishnan Anbuchezhian retweetledi

Arikrishnan Anbuchezhian retweetledi
Arikrishnan Anbuchezhian retweetledi
Arikrishnan Anbuchezhian retweetledi

ஒரு பெண், தான் பணம் சம்பாதிப்பதற்காக, இந்தத் திட்டத்தால் பயன்படும் நிறைய தாய்மார்களை பழிவாங்குகிறார். 😭😭😭
TNTV தமிழ் ஊடகம்@TNTVNewsTamil
குடும்பத் தலைவி போல நடித்து மக்களை ஏமாற்றும் விஜய் கட்சியின் வீடியோ எமோஷனல் பஜனைக் குழுவினர் இப்படி எமோஷனல் செட் அப் வீடியோக்கள் மூலம்தான் 19 வயது முதல் 39 வயது பெண்களைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் வாயிலாக உளவியல் உத்தி மூலம் ஏமாற்றி வருகிறார்கள் இவர்கள். #cheatingvideos #tvk #cmvijay #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #vishwaa #viswanaath
தமிழ்
Arikrishnan Anbuchezhian retweetledi
Arikrishnan Anbuchezhian retweetledi

சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வளையம் பட்டி கிராமத்தில் கணவனை பிரிந்து குழந்தைகள் இன்றி தனியாக வசித்து வந்த சுசீலா (70) என்ற மூதாட்டி சற்று பார்வை குறைந்தவர். தகர சீட்டுகள் அமைத்து இரும்பு பாதுகாப்பு பலகைகள் வைத்து வசித்து வந்துள்ளார்.
கடந்த 11. 6. 2026 திங்கள் இரவு 8 மணி அளவில் வீட்டின் வெளிப்புறத்தில் சிறுநீர் கழிக்க சென்று விட்டு மீண்டும் குடியிருப்புகுள் சென்றபோது.
ஏற்கனவே வீட்டிற்குள் பதுங்கி இருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் பின்பக்கமாக மூதாட்டியின்மீது பாய்ந்து வாயைப் பொத்தியுள்ளார். பிறகு மூதாட்டியிடம்
"சத்தம் போட்டால் தீர்த்து கட்டி விடுவேன்"
என்று கூறிவிட்டு மூதாட்டி சுசீலா அணிந்திருந்த அரைப்பவன் தங்க தாலி, காதில் அணிந்திருந்த தோடுகளை பறித்து கொண்டதுடன், மூதாட்டியை கற்பழித்து விட்டு அங்கிருந்து அந்த மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார்.
காயமடைந்த மூதாட்டி சுசிலா செங்கம் நகரில் வசித்து வரும் தன் சகோதரியின் மகனுக்கு சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளார். பிறகு சிகிச்சைக்காக செங்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே கடந்த ஐந்து நாட்களாக போதிய மருந்துகள் வராததால் மூதாட்டியை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விசாரணையில் இறங்கிய காவல்துறை "வீரா" என்ற மோப்ப நாயை வரவழைத்தனர். அந்த நாய் சரியாக சிவப்பு மஞ்சள் முட்புதருக்குள் அருகே சென்று நின்றது.
அந்த இடத்தில் சிவப்பு மஞ்சள் துண்டு கிடந்துள்ளது
அந்தப் பகுதியில் இருந்து மேலும் சில தடையங்கள் காவல்துறையினருக்கு கிடைத்தது. ஆனால் அதன் பிறகு எந்த முன்னேற்றமும் இந்த விசாரணையில் இல்லை. சிவப்பு மஞ்சள் துண்டு கிடந்த இடத்திலிருந்து அந்த துண்டை தடயமாக காவல்துறையினர் எடுத்துக் கொள்ளவில்லை.
கடந்த 6 நாட்களில் இது 5வது கற்பழிப்பு வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்
Arikrishnan Anbuchezhian retweetledi
Arikrishnan Anbuchezhian retweetledi
Arikrishnan Anbuchezhian retweetledi

இதான் என் மனநிலையும் 👀 அப்போ எல்லாருக்கும் இப்படி தானோ👀 அடேய் @Jagadishbliss என்னடா பித்தலாட்டம் இது🤧
தமிழ்
Arikrishnan Anbuchezhian retweetledi

Arikrishnan Anbuchezhian retweetledi

தூய சக்தி ஆட்சியில் 70 வயது மூதாட்டிக்கு ஏதோ ஒரு தூயசத்தியால் பாலியல் வன்கொடுமை நடந்திருக்கு...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வளையாம்பட்டு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சற்று பார்வை குறைந்தவர்.
கடந்த திங்கள் இரவு 8 மணி அளவில் வீட்டின் வெளிப்புறத்தில் சிறுநீர் கழிக்க சென்று விட்டு மீண்டும் குடியிருப்புகுள் சென்றபோது ஏற்கனவே வீட்டிற்குள் பதுங்கி இருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பின்பக்கமாக மூதாட்டியின்மீது பாய்ந்து வாயைப் பொத்தியுள்ளனர்.
கழுத்தில் இருந்த தாலி மற்றும் அரை சவரன் நகை பறித்துக் கொண்டு மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடு இருக்கின்றனர்.
பாதிக்கபட்ட மூதாட்டி மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் விசாரணை.
~ இந்த சிங்கப்பெண்கள் எங்க....?🤔🤔 ப்ரோ
~தவெகன்ஸ்: அவங்கதான் ரீல்ஸ் போட போயிடாங்களே...😏
#TVKfailsTN
Sindhu TVK@sindhu_515
பவளவிழா பாப்பாவுக்கு சம்மட்டி அடி🔥
தமிழ்
Arikrishnan Anbuchezhian retweetledi

வெறும் 19 வருட ஆட்சியில்,
தமிழ்நாட்டின் நிர்வாகத்தை முன்னெடுத்த மொத்த 83 அரசு துறைகள், வாரியங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் 48 அமைப்புகளை உருவாக்கிய
அவருதான் தலைவர் 🔥🖤❤️
ஜோசியக்காரனுக்கு IAS அதிகாரிகளுக்கு இணையான அந்தஸ்து கொண்ட ஒரு முக்கிய அரசுப் பதவியில் கொடுத்துவிட்டு அடிவாங்கியவரா தலைவர் ???

Renu@renugadevi_d
@j_sandhiya Kalaigar ellam thalaivara? Eppo irundhu
தமிழ்
Arikrishnan Anbuchezhian retweetledi

கடந்த ஆட்சியில் எல்லாம் காவலர் மரணம் நிகழ்ந்தால் ₹1 கோடி நிதியுதவி வழங்குவது தான் நடைமுறை
இப்போது ₹30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

CMOTamilNadu@CMOTamilnadu
2/2 திரு.ப.இரவிச்சந்திரன்அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு #CMJosephVijay
தமிழ்











