
Ashwin Kumar
718 posts

Ashwin Kumar retweetledi

கொத்தூஸ் கூட்டதோட கத்தூஸ் நிகழ்ச்சிங்க எல்லாம் கழுவப்படாத க*கூஸா மாறிகிட்டு வருது.
சட்டசபைய கலாய்ச்சா சட்டம் தன் கடமையைச் செய்யும்கறதுகூட தெரியாம …????.
போலீஸ் வண்டிச் சத்தம் கேட்டாலே வீட்ல ஆள் இல்லன்னு சொன்ன கூட்டம்,
குலைநடுங்கிப் போயி குமுறிக் கதறி நாறிப்போயி நின்ன வரலாற நாடே அறியும். ஆனா, கைப்புள்ள கணக்கா இப்ப வந்து சட்டசபை சட்டம்கூட தெரியாம கதறிகிட்டு இருக்குதுங்க.
சொல்ற ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுங்கன்னா லொஜக்கு வஜக்கு புஜக்குன்னு நக்கல் நையாண்டியா பேசுறதா நெனச்சி காமெடி கிச்சடி கிண்ற கூட்டத்துக்கே இவ்ளோ இருந்தா…????
உங்க உதறல்நிதி ஒருபக்கம் துபாய் குறுக்கு சந்துல நின்னுக்கிட்டு அரசியல் துப்பறிவாளன் வேலைய பாக்கறாரு. டீம்கா கட்சிய ஃபாரீன்ல நடத்த லொக்கேஷன் பாத்துக்கிட்டு இருக்காரு.
உங்க திகார் கூஜாவுக்கு வேற கைப்பிடியும் காதும் கழண்டு கீழ விழுந்ததால, மற கழண்டுபோயி கத்திகிட்டு சுத்துறதப் பார்த்தா…
அய்ய்யோ அய்ய்யோ…
காமெடி ரகம்தான்.
அல்ட்ரா புல்ட்ரா ஆரோமாடிஸ்கு புஸ்கு அரசியல் செய்யற தீயசக்தி டீம்கா நெலமய பாத்து டீக்கடை பாய்லர்கூட கொதிக்கறத நிறுத்திட்டு குறட்ட விடுற சத்தத்துல சிரிக்குது. புல்லட் சைலன்ஸர்கூட புஹா புஹான்னு புகை விட்டுச் சிரிக்குது.
ஜென் ஸீ கூட்டம்னு சொல்லிக்கிட்டு பூமர்கள கூப்பிட்டு காமெடி தர்பார் நடத்துறீங்க. இதப் பார்த்தா, ஜென் மனநிலையில இருக்க துரைமுருகன் சாரே பென்(PEN) மனநிலைக்கு மாறி, கடுப்புல உங்க பூரா பேரையும் கடுமையா காமெடி பண்ணி கதறவிடப் போறாரு.
நடக்குதா இல்லையான்னு பாருங்க “ ‘புண்’(ணான) ‘ச்சீ’ ”
கூட்டமே.
எத்தனை முற மிதி வாங்குனாலும் எப்டியும் இடைத்தேர்தல்லயும் மக்களையும் மக்கள் விரும்புற தலைவனையும் தாறுமாறா அவமானப்படுத்திப் பேசத்தான் போறீங்க.
அதுக்குன்னே புதுசா வேற அல்லுசில்லுக் கூட்டங்களையும் அரைலூசுக் கூட்டங்களையும் வேற அழைச்சிகிட்டு வரத்தான் போறீங்க. ஏன்னா உங்களுக்கு வேற வழியும் இல்ல. வேற வேலையும் இல்ல. அதனால வழக்கம்போல மக்களும் உங்கள அங்கயும் விசில் ஊதி விரட்டத்தான் போறாங்க.
உங்க நல்லதுக்காக ஒண்ணு சொல்றோம்.
உங்க கன்றாவிக் கழக வேலைய எல்லாம் இத்தோட நிறுத்திக்கங்க. இல்லன்னா உண்மையான Gen Z கூட்டம் இறங்கி அடிச்சா, உங்க top எகிறி bottom பதறி பவளவிழா பாப்பா நடுங்கி, எறும்புக் குழிக்குள்ள இறங்கிப் பதுங்கி…
இது நடக்கத்தான் போகுது. இது தேவையா?.
இதெல்லாம் நடக்காம இருக்கணும்னா அயனாவரத்துல அரசாங்க ஆஸ்பத்திரி இருக்கு. அட்மிஷன் ஆகி உடம்பையும் மனசையும் பாத்துக்கங்க.
தமிழ்
Ashwin Kumar retweetledi

இதையெல்லாம் கேட்கும்போது “ஒரு இடத்தில் மரன சத்தமும் இன்னொரு இடத்தில் மங்கல சத்தமும் கேட்பது இயல்புதான்”என கருணாநிதி சொன்னது இன்று சீமானுக்கு சரியாக பொருந்துகிறது.
இனம் ஒருபுறம் அழிந்தாலும் மறுபுறம் ஒருத்தருக்கு 💯 கோடி கிரடிட் ஆகயிருக்கே காலக்கோடுமை.
@jbismi_offl
தமிழ்
Ashwin Kumar retweetledi
Ashwin Kumar retweetledi

@etheyyy_ Bro namma oru 9 vro congress ah setha 😂, campaign ku kooda varala 🤣
Indonesia

@Dhanushmani22 Ippo therinjurukum yaaru kakka yaaru kalugunu, en da vandheri unna superstar aakuna tamil makkal oru tamilana cm eh akitanga engaluku theriyum yaara enga vaikanunu. Super one uh 🤡
Indonesia

நீ அசிங்கப்படுவதை பார்ப்பது தான் ஒவ்வொரு தலைவர் ரசிகனின் ஆசை
//
Dr Ravi@imravee
234 தொகுதியில் @TVKVijayHQ வெற்றி பெறுவது அப்புறம் இருக்கட்டும் நிற்க ஆளு இருக்காங்களா இங்க கம்பு சுத்திட்டு திரியும் எவ்வளவு பேரு அதை செய்ய முடியும் அடித்தளம் இல்லாம PRO வை வைத்து Negativity பரப்பி அரசியலுக்கு வந்த உனக்கு 2026 ல முடிவுரை எழுதுவது உறுதி நீ அசிங்கப்படுவதை பார்ப்பது தான் ஒவ்வொரு தலைவர் ரசிகனின் ஆசை அது நிச்சயம் நிறைவேறும் 😃🤷♂️🙏🤘
தமிழ்
Ashwin Kumar retweetledi

DMK yen edappadi palaniswami CM aakura alavuku tharam taazhnthu yosichanga nu epa puriyum neraya perku.. But saar.. Pugazhenthi saar.. Gdp saar.. Dravidiya model saar.. Bjp ulla vanthudum saar
R SIVARAMAN@SIVARAMAN74
P.T. Arasakumar arrested by Central Crime Branch for allegedly cheating private school managements across TN of more than ₹100 cr by promising to secure permanent recognition, approvals and other statutory clearances through his political and official contacts.@THChennai
Indonesia
Ashwin Kumar retweetledi

@Dhanushmani22 Oru kolgai kolundha samuganeedhi arasa nee ipd pesrtha kanmaiya vandikiren, 100 kodi onnume illa bjp ulla vandhurum 🤣 enna apd thana @UdhaystalinOffl
Suomi

@Vigresh711 Dada padam madhiri irukku ❤️, he is the dad of kavin in that movie
Indonesia

தனது மகள் குறித்து ஒரு கசப்பான மற்றும் இனிமையான நிகழ்வினை பகிர்ந்து கொள்ளும் பாக்யராஜ் அவர்கள்
#Bhagyaraj
தமிழ்

@PttvNewsX Asingam pesuravan unnaku mariyadhaikuriya Annan ah irukku da ungalukku deii
Indonesia

“ஜனநாயகக் குரலாக ஆளும் கட்சியை எதிர்த்து பேசுவதற்கு ஒரு குரல் தேவைப்படுகிறது; 2031ல் வென்று சீமான் சட்டசபைக்குள் செல்வதற்கு பதில் இப்போதே சட்டசபைக்குள் இருக்கவேண்டுமென்ற குரல் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது” – நாதக ‘சாட்டை’ துரைமுருகன்
#SaataiDuraimurugan | #NTK | #Seeman | #TNGovernment
தமிழ்
Ashwin Kumar retweetledi
Ashwin Kumar retweetledi

மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைத்துள்ள மக்கள் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம், இன்று சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. மக்கள் நம்பிக்கை மூலம் அமைக்கப்பட்ட நமது அரசுக்கு ஆதரவு அளிக்கப்பட்டும் வாக்களிக்கப்பட்டும் நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்குக் காரணமான, நம்மை ஆதரிக்கும் மதிப்பிற்குரிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், அக்கட்சிகளைச் சேர்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதே வேளையில், என்றும் நம்முடன் நிற்கும் நம் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நமது அன்பினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த வேளையில், தேர்தலில் நம்மை நம்பிய மக்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவிக்க வேண்டியது நமது கடமை. தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி.
தமிழ்
Ashwin Kumar retweetledi

என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும்,
வணக்கம்.
இன்று சட்டமன்றத்தில் மக்கள் அரசு, அதாவது நமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்கள் நலன் விரும்பும் முதலமைச்சர் என்ற முறையில் நாம் கொண்டு வந்தோம். அதன் மீதான விவாதம் நடைபெற்றது.
மக்களே… நீங்கள் மிகப் பெரும் நம்பிக்கை வைத்துள்ள உங்கள் அன்பிற்குரிய அரசை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு சட்டமன்றக் கட்சியினரும் பேசினர். சிலர் நடுநிலை வகிப்பதாகவும் தெரிவித்தனர். சிலர் வெளிநடப்பும் செய்தனர்.
நம்பிக்கைத் தீர்மானம் மீதான ஆதரவு மற்றும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், எண்ணிக் கணக்கிடும் முறையில் அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பின்படி, உங்கள் அரசு மீது நம்பிக்கை வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 144. எதிர்ப்பு தெரிவித்தோர் 22. நடுநிலை வகித்தோர் 5. பங்கேற்காதோர் 60. இதன் மூலம், மக்கள் ஆதரவு பெற்ற தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் மகத்தான வெற்றி பெற்றதாக மாண்புமிகு பேரவைத் தலைவரால் பேரறிவிப்பு செய்யப்பட்டது.
நமது மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்த அனைத்து இயக்கங்களைச் சார்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல, நம்மை ஆதரித்த அனைத்து இயக்கங்களின் தலைவர்களுக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சட்டமன்ற நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்யும்போது, ஆளும் கட்சிக்கான ஆதரவை மட்டும் காட்டுவது ; எதிர்ப்பை மக்கள் யாரும் பார்க்க முடியாமல் செய்யும் வகையில் நேரலையை நிறுத்தி இருட்டடிப்புச் செய்வது என்பது போன்று சட்டமன்றத்தில் நாம் எதையும் ஒளிக்கவில்லை. மறைக்கவில்லை. அனைத்தையும் இன்றைய நேரடி ஒளிபரப்பில் உலகமே பார்த்ததுதான் அதற்கு உறுதியான சான்று.
தமிழக மக்களே… நீங்கள் அனைவரும் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க விரும்பினீர்கள் என்பது நமக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும், சில சூழல்களால், நமக்கு வாக்களிக்க இயலாமல் போனவர்கள், இப்போது மனம் வருந்துவதையும் நம்மால் உணர முடிகிறது. இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் உங்கள் தமிழக வெற்றிக் கழகம் பெறும் என்பதையும் உறுதியாக நம்புகிறோம்.
இன்று, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் சிலர் பேசியதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அது குறித்து, சில விளக்கங்களை நம் உறவுகளாகிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டியது மக்களின் முதல் மற்றும் உண்மைப் பிரதிநிதியான நமது கடமை.
பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வழக்கம் போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார்.
அது குறித்து, தமிழக மக்களான நீங்கள் அனைவரும், 2006-இல் 100 சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளிலும் வென்று, ‘தனிப் பெரும்பான்மை பெற்று(?)’ அமைந்த தி.மு.க. அரசை நினைத்துப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து இருப்பீர்கள் என்பதும் நாடே அறிந்ததுதான்.
எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை. ஆகவே, மக்களிடம் நாம் வாக்குகள் குறித்த சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம்.
நம் த.வெ.க.விற்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 34.92. அதாவது ஏறக்குறைய 35 சதவிகிதம். ஆனால், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் சார்ந்த கட்சியான தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளையும் பெற்றுத்தான் சில தொகுதிகளிலாவது வென்றது என்பது உண்மை என்றாலும், தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?. வெறும் 24.19 சதவிகிதம் மட்டுமே. அதாவது கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட நம் த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட 10 சதவிகிதத்திற்கும் கீழ். மிகவும் குறைவு.
அதேபோல, தி.மு.க. தனிக் கட்சியாகப் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 மட்டுமே. ஆனால், நம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகள். தி.மு.க.வை விட 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். ஏறக்குறைய அரைக் கோடிக்கும் அதிகமான மக்களின் வாக்குகள் அவை.
இவை எல்லாம் நாம் சொல்லும் கணக்கன்று. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு. இது தெரிந்தும், புள்ளிவிவரப் புலி தி.மு.க. எடுத்து வைக்கும் வாதத்தை என்னவென்று சொல்ல?
இது மட்டுமா? நம் த.வெ.க.வை 3 கோடியே 21 லட்சம் (இதில் சில லட்சம் வாக்குகள் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது) மக்கள் நிராகரித்ததாகத் தி.மு.க. சார்பாகக் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால், தி.மு.க. மட்டும் தனியாக வாங்கிய வாக்குகளின்படி 3 கோடியே 68 லட்சம் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிதான் தி.மு.க.
சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் த.வெ.க. 35 சதவிகிதம் எனில், தி.மு.க. 24 சதவிகிதம்தான். அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் தி.மு.க.வே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர்.
இப்படி தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன?
மக்கள் மீது கடன்சுமையை ஏற்றி வைத்துவிட்டு, அது வளர்ச்சிக்காகப் பெற்ற கடன் என்று வாய்வித்தைக் காட்டும் தி.மு.க., நம்மைப் பார்த்து ஆதரவைக் கடன் பெற்றதாகக் கூறி உள்ளதை என்னவென்று சொல்ல?
மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால்தான் நமது அரசைக் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரித்தன. அதை அக்கட்சிகளின் தலைவர்கள் ஊடகங்களிலும் வெளிப்படுத்தினர். இதையும் தி.மு.க. ஏளனமாகப் பேசி உள்ளது எந்தக் கணக்கில் என்று புரியவில்லை. அதையும் மக்களான உங்கள் பார்வைக்கும் முடிவுக்குமே விட்டுவிடுகிறோம்.
மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியான நம் த.வெ.க. ஆட்சி அமைத்துவிடவே கூடாதென, தி.மு.க. செய்த வேலைகளால் அதன் டீசண்ட் வெர்ஸன் அம்பலமான கதை ஒன்று நாடெங்கும் உலவுவதையும் நாம் நாட்டு மக்களிடமே விட்டுவிடுவோம். இதில் வேறு, த.வெ.க. ஆட்சிக்குத் தடையாக இருக்க மாட்டோம் என்ற பெருந்தன்மைப் பாடலைக் கீறல் விழுந்த ரெக்கார்டில் இசைக்க விடுவதெல்லாம் வேறு ரகம்.
நாம் இப்போதும் சொல்கிறோம். ஆதாரப்பூர்வமான குறைகளை யார் வைத்தாலும், அதை ஏற்று உடனடியாகத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களே நாம். ஆனால், நமக்கு எதிராகத் தன் சொத்தை வாதங்களை மக்கள் மன்றத்தில் வைத்துத் தோற்ற தி.மு.க., இப்போது அதையே சட்டமன்றத்திலும் தொடர்கிறது. அதையும் மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறோம்.
நம்பிக்கை இல்லாததால்தான் நாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகக் கூறினார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும்கூடவா புரியவில்லை? அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட தி.மு.க. அமைச்சர்கள் 15 பேரின் தோல்வியைப் பார்த்தும்கூடவா இன்னும் புரிந்துகொள்ளவில்லை? இயல்புநிலை புரியாமல் இப்படியே தொடர்ந்தால், மக்களே இனி வரும் காலங்களில் தி.மு.க.விற்கு இன்னும் நன்றாக, ஆழமாக உணர்த்திப் புரிய வைப்பர்.
நம் மக்களுக்கு, ஒட்டுமொத்தமாக நாம் நன்றி சொன்னதை மறந்துவிட்டு, நன்றி சொல்லவில்லை என்று நாம் போட்டியிட்ட தொகுதிகளைப் பிரித்துப் பேசி, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது புரிதலே இல்லாத தி.மு.க.
நம் மக்களை நாம் விரைவில் சந்திப்போம் என்பது நம் மக்களுக்கும் தெரியும். நமக்கும் தெரியும். ஆகவே, அதற்காகத் தி.மு.க., அக்கறையாக இருப்பதுபோல டிஜிட்டல் முறையில் தேம்பி அழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நாகரிகமான பதிவு (டீசண்ட்டான வெர்ஸன்) குறித்துத் தி.மு.க. பேசியது. நம்முடைய அரசியல் நாகரிகமும் டீசண்ட் வெர்ஸனும் எப்படிப்பட்டது என்பதைத் தமிழகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏன், அவர்களும் பார்த்தார்கள். தி.மு.க. என்னதான் நம்மை அர்த்தமற்ற முறையில் ஏளனமாகப் பேசினாலும், நாம் எப்போதும் நாகரிகம் காக்கும் நயத்தகு இயக்கமாகவே இருப்போம். அதிலே மாற்றமே இல்லை. அறிஞர் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலிலும் நாம் பின்பற்ற விரும்புகிறோம்.
இன்று, நமக்கு ஆதரவு அளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்துப் பேசுகையில், தி.மு.க. ஏதோ தாங்கள் சுத்தம் சுயம்பிரகாசம் போலப் பேசியதுதான் மிகப் பெரிய நகைச்சுவை. 1999இல் பா.ஜ.க. கூட்டணியைத் திடீரென நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்த கதையை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதன் பிறகு, அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி போட்டு வென்று, பேரம் பேசி, மந்திரி பதவிகள் பெற்றதையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை.
சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், பா.ஜ.க.வுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்துவிட்டே நமது அரசை ஆதரித்து வாக்களித்தனர் என்பது தி.மு.க.வின் அவதூறு கண்களுக்கு வேண்டுமெனில் தெரியாமல் போகலாம். ஆனால், மக்கள் நமது தூய எண்ணத்தை உணர்ந்தே இருக்கின்றனர்.
தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 1999-இல் சேஞ்ச் என்று கூறி எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டது என்ன என்பதை நாடே அறியும். ஆனால், நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆகவே, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை.
மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
மக்களே… உங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் புண்படுத்தட்டும். நமக்கு எதிராகப் புறம் பேசட்டும். புலம்பல் பாடல்கள் இசைக்கட்டும். நாம் அதைப்பற்றிக் கவலைப்படவே போவதில்லை. மக்கள் பணியும் மக்கள் நலனும் மட்டுமே நமக்கு முக்கியம்.
மேஜிக்கல் நம்பர் நமக்கு இல்லை என்று கூறும் தி.மு.க., அவர்கள் செய்ய முடியாத மக்கள் நலன் சார்ந்த பலவற்றை மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும் நமது அரசு செய்து காட்டப் போவதைப் பார்க்கத்தான் போகின்றனர். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நாம் சாதித்துக் காட்டத்தான் போகின்றோம். அப்போதும் சொத்தைக் காரணங்களைக் கூறி, இந்தத் தி.மு.க. தப்பிக்கத்தான் பார்க்கும். அதையும் நம் மக்கள் பார்க்கத்தான் போகின்றனர்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி நாம் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை நம்பி மட்டுமே நாம் இருக்கிறோம். இது புரியாமல், ரீல்ஸ் என்றும் ரியல் என்றும் தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே தி.மு.க. திமிராகப் பேசுகின்றது. ஆனால், இப்படிப் பேசிக்கொண்டே ரீல்ஸ் உலகில் மிதக்கத் தொடங்கி உள்ளதும் ரியாலிட்டி அறியாத இதே தி.மு.க.தான்.
மக்களே… தோல்வியில் மூழ்கித் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க., நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும். அதைப் பற்றி நாம் கண்டுகொள்ளவே போவதில்லை. நாம் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த செயல்களிலும் திட்டங்களிலும் சட்டங்களிலும்தான் ஈடுபடப் போகிறோம். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி.
தமிழ்

@Erode_Amin_NTK Idhuku kootani vachutu ponga da en da ipd, inimie kolga adhu idhunu vandhinga vaaila makkal edha thooki vapanung anu theriyathu
Eesti

@DivyaRaghu79180 @Seeman4TN Ivalo than da unga dravida ethirpu, dravidiya pasangala 🤣
Indonesia


@mchellathambi @news7tamil Yov bumda poi unga nonnan pressmeet kuduthurukapla paaru odu
Indonesia

@news7tamil எச்சை நாய்களே
சீமான் அவர்கள் பொதுவேட்பாளர் என்று உங்களுக்கு யாருடா சொன்னது
நாதாரி நாய்களே
தேர்தல் பரப்புரையில் எத்தனை எத்தனை ஆகச் சிறந்த கருத்துக்களை படம் போட்டு கற்பித்தார் அதை உங்கள் சேனலில் போட்டு காட்டுனீர்களா?
சீமான் அவர்கள் மீது அவதூறுகளை மட்டுமே பரப்பிய எச்சைகளே.😡
தமிழ்

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் பொது வேட்பாளராக சீமான்?
உங்கள் கருத்து?
#Seeman | #NTK | #DMK | #ADMK | #Ambasamudram | #ByElection | #TamilNews | #LatestNews

தமிழ்

@MaruthaNayh5 @SavukkuOfficial That tasmac case u knw where senthil balaji and udhai were caught. That case was on supreme court previous govt appeal and issue stay order on it. When tvk will release the stay, ed and bjp will take care of them. And if they didnt take action we can prove their secret alliance.
English

@SavukkuOfficial Why it’s a right move? Some one please clarify…
Am I dumb to understand this?????
Come on please why?
English

@SavukkuOfficial Neenga sonnatha pathutukalam, illa indha udhai ya vachulam positioning politicis pandra alavuku worth illanu yosichurukalam
Indonesia











