🗞️ FRESH OFF THE PRESS 🗞️
@WEAJapan is building the infrastructure layer real-world finance actually requires:
⭐️ TRUSTED EXCHANGE RATES ⭐️
Japan Patent No. 7857640 (B1) introduces a secure multi-oracle settlement architecture designed for stablecoin commerce and enterprise-grade payment execution.
The system combines: • Multi-oracle verification • SGX enclave security • HSM-grade protection • Smart contract settlement • Median-value validation • Anti-manipulation controls • Fail-safe rate fallback systems • Enterprise payment execution
This is critical because stablecoin payments only work at scale if exchange rates themselves are:
• accurate • tamper-resistant • compliant • and trusted by merchants.
The patent specifically focuses on:
secure oracle execution, rate verification, merchant settlement integrity, stablecoin ↔ fiat conversion, and protection against manipulation or oracle failure.
Exactly the type of infrastructure needed for:
• QR/POS stablecoin payments • enterprise settlement • cross-border commerce • RWA tokenization • institutional payment rails • and global Web3 payment adoption.
This is foundational financial plumbing for the next generation of commerce.
Source = j-platpat.inpit.go.jp/gazette_work/d…#PoweredByNetX
ரூ 400 கோடி ஊழல் அதிகாரி காசி சஸ்பெண்ட் !
அப்போதைய மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் உட்கார்ந்து டெண்டர் செட்டிங் செய்து ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழலில் ஈடுபட்ட காசி பணி இடை நீக்கம் ! சிறைக்கு எப்பொழுது செல்வார்கள் ? 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சார வாரிய டெண்டர்கள் ரத்து.
ஊழலை ஒழிக்க முதலவர் விஜய் என்ன செய்ய வேண்டும் ?
$NETX @netx_world is getting more global recognition in the world's leading news outlets thanks to the Japanese Web3 transformation it takes part in together with @weajapan and @kouhou_nss
Take a look at the latest news articles on @Reuters and @FortuneMagazine :
reuters.com/press-releases…fortune.com/press-releases…
- Massive adoption and expansion in payment settlement channels with Netstars
- Mainnet with an advanced multi layered AI and RWA based infrastructure
- More regulatory clarity and recognition of the importance of Web3 Finance
fsa.go.jp/news/r7/sonota…
It's all on the way!
Not giving financial advice but the amount of actual progress, adoption, and future potential has never been higher for $NETX despite the market conditions being tough for all projects who release good news without much price action.
However, for those who research and are here before the rest wakes up, it presents a very asymmetric risk opportunity also! For me, the future looks bright!
As always, DYOR and stay tuned for more updates!
என் புல்லா நல்லா இருக்கணும்கறதுக்காக நாங்க எத்தனை தடவை தோற்றாலும் பரவாயில்லை ❤️
@DrVSivasankaran
நல்லவர்கள் இந்த மக்கள் கண்ணுக்கு தெரிய மாட்டாங்க.
முழு காணொளி பாருங்க👌👌
youtu.be/9xrbgcKusHw?si…
21.05.2026
தமிழீழ - தமிழக உறவுகளுக்கிடையில் பிளவுகளை உண்டாக்கும் வசவாளர்களை அடியோடு அகற்றுவதற்கு ஒன்றிணையுமாறு உலகத்தமிழர்களை வேண்டுகிறோம்.
திமுக, கொங்கிரசு கூட்டணியின் சதி உள்ளடங்கலான உலக நாடுகளின் வலைப்பின்னல் ஆதரவுடன், 2009 ஆம் ஆண்டு தமிழீழத்தில் சிறிலங்கா அரசினால் நடாத்தப்பெற்ற தமிழினப் படுகொலையானது உலகத்தமிழர்களின் அச்சாணியை உடைத்துவிட்டதென்றே கூறலாம். அதன்பின்னர் தமிழீழத் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் உளவியற் பலத்தை முழுதாக இழந்து நின்றனர்.
தேசியத்தலைவரின் அழைப்பையேற்றுத் தமிழீழம் வந்துசென்ற பல தலைவர்களுள், திரு.சீமான் அவர்களது முயற்சியினால் "நாம் தமிழர்" எனும் இயக்கம் உருவாக்கம்பெற்று, பின்னாளில் அது கட்சியாகக் கிளை பரப்பியது. "எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சியே" எனும் கோட்டொலியோடு, எள்ளளவும் விட்டுக்கொடுப்பின்றியும், தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களை முழுமுதல் அடையாளமாகக்கொண்டும், எவருடனும் கூட்டணி இன்றியும் தனித்த அடையாளம் பெற்ற கட்சியாக நாம்தமிழர் கட்சி தேர்தல்களைச் சந்திக்கத்தொடங்கியது.
சமவேளையில்; நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் மீதும் நாம் தமிழர் கட்சி மீதும் தமிழின எதிரிகள் அவதூறுகளைப் பரப்பத் தொடங்கினர். தமிழகத்திலிருந்த மாற்றுக்கட்சிகளும், புலம்பெயர்ந்து வாழும் சில தமிழர்களுமே தொடக்கத்தில் இந்த இழிசெயலைச் செய்தனர்.
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியும், தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களது மேடைப்பேச்சுகளும், தமிழீழ மாவீரர்களுக்கு முதன்மை தந்து வணங்கும் செயற்பாடுகளும் தமிழின எதிரிகளுக்கு அச்சமூட்டின. எவ்வகையிலாயினும் நாம் தமிழர் கட்சியை அழித்துவிடவேண்டுமென்ற எண்ணத்துடன் உலகெங்கிலுமிருந்து பலர் இயங்கத்தொடங்கினர். குறிப்பாக; கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர்; நாம் தமிழர் கட்சியை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளும் வசைச் சொல்லாடல்களும் அதிகரித்திருப்பதை அவதானிக்கிறோம்.
தமிழீழத் தேசியத் தலைவரையும் மாவீரர்களையும் நெஞ்சிலேந்தியபடி , தமிழின அழிப்பிற்கெதிராகவும் உலக மயமாக்கலுக்கு எதிராகவும் நின்றியங்கும் ஒரேயொரு பெரும் கட்சியாக நாம் தமிழர் கட்சி மட்டுமே இன்று இயங்கிவருகிறது. நாம் தமிழர் கட்சியானது வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்தித்ததை , இலட்சியத்திலும் கொள்கையிலும் தோற்றுப்போய்விட்டதாகப் பொருள்கொள்ளக்கூடாது. தமிழகத் தேர்தலில் மக்களிடம் வாக்குகளைக் காசுகொடுத்து வாங்கவியலும். ஆனால் கொள்கையும் இலட்சிய உறுதியும் அவ்வாறல்ல; அவை தமிழர்களது மரபணுவிலிருந்தே தொடர்பவை ஆகும்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான திரு.சீமான் அவர்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடமிருந்து திரள்நிதி பெறுகிறார் என அவதூறுக்கூட்டங்கள் பரப்பும் குற்றச்சாட்டென்பது, ஒருவிதத்தில் சீமான் அவர்களது நேர்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாகவே வெளிப்படுகிறது . தமிழகத்தில் எத்தனையோ அரசியற்கட்சிகளிடமிருந்தும், அந்நிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களிடமிருந்தும் கோடிக்கணக்கில் அவரால் நிதி பெறக்கூடிய வாய்ப்பிருந்தும் அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு, தன் சொந்த மக்களிடமிருந்து கிடைக்கும் சொற்ப நிதியை வைத்துத் தனது அரசியற்பாதையைக் கட்டியெழுப்புவதென்பது உண்மையில் அசுர மனபலம் கொண்ட ஒருவராலேயே இயலும்.
அவ்வாறே, தவிபு கள் மீதான தடைக்குப் பின்னதாகவும், தேசியத்தலைவரையும் மாவீரர்களையும் நேசித்தபடியும், "தலைவர் பிரபாகரன் வாழ்க" என முழக்கமிட்டுக்கொண்டும், தமிழினப்படுகொலையை முரசறைந்தபடியும் அவர் வழிநடாத்துகின்ற அந்த மக்கள்திரள் என்றென்றும் தமிழ்த்தேசிய எழுச்சியின் அடையாளமே என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
உளச்சுத்தியுடனும், நேர்மையான அணுகுமுறையுடனும் நாம் தமிழர் கட்சியை நோக்குபவர்கள், நேர்மையான விமர்சனங்களைக் கூறுவார்களேயன்றி, ஒருபோதும் கட்சியின் இயங்குநிலைமீது அவதூறு பரப்பும் செயலைச் செய்யார். ஆனால், தமிழர்களாக இருந்தபடியே கவர்ச்சிக்கும் முறையற்ற வெற்றிகளுக்கும் பின்னால் ஓடுபவர்களும், தமிழின எதிரிகளின் அடிமைகளாக வாழும் நபர்கள் சிலருமாக , தமிழினத்தின் பலம் மேலெழும்போதெல்லாம் அதற்கெதிராகக் கூக்குரலிட்டு அவதூறுகளை வீசும் நடைமுறையைத் தொழிலாகக் கொண்டிருப்பார்கள். இது காலம் காலமாக தமிழினத்தில் விளையும் ஓர் கேடு.
தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களைத் தமிழினத்தின் தலைவராக உளமார ஏற்று, அவ்வழியில் இயங்கிவருபவர்கள் அனைவருமாக ஒன்றிணைந்து நாம் தமிழர் கட்சி மீதான அவதூறுகளை இல்லாதொழிக்க ஒன்றிணையுமாறு அன்புடன் வேண்டுகிறோம். அவ்வாறே தமிழினத்தின் ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் நபர்களின் உரையாடல்கள், அவதூறுக் காணொளிகள், அவ்வாறான காட்சிகளைப் பரப்பும் ஊடகங்கள் மற்றும் இணையங்களை
🚨 BIG UPDATE FOR THE $NETX ECOSYSTEM 🚨
The “Ecosystem Partner Economic Gateway” is now in testing and expected to launch alongside the new website by the end of May.
This isn’t just another feature launch…
This is the bridge layer connecting:
• AI Services
• Payments
• Digital Assets
• Enterprises
• Cross-chain ecosystems
• Real-world economic activity
#NetX is building the infrastructure where ecosystems don’t compete… they connect. 🌐🔥
Powered by trust, compliance, interoperability & governed execution.
#NETX#AI#Web3#Payments#Blockchain#AgentEconomy@netx_world
@idumbaikarthi அண்ணே ! Instagram கணக்கு தொடங்குங்க ணே 🔥
Video மட்டும் எடுத்து அனுப்புங்க editing ல இருந்து Social media handling வரைக்கும் நான் பார்த்துக் கொள்கிறேன்
கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த இது தான் சரியான நேரம்
#நாம்தமிழர்
அண்ணன் சீமான் அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் 🙏
இது விமர்சனம் அல்ல. வெற்றியை பார்க்க விரும்பும் ஒரு ஆதரவாளனின் கருத்து மட்டுமே.
2026 முடிந்துவிட்டது. அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் 5 ஆண்டுகள் இருக்கிறது. இந்த 5 ஆண்டுகள் மிக முக்கியமான காலம். உண்மையாக ஆட்சியை அடைய வேண்டும் என்றால் சில அணுகுமுறைகளிலும் யுத்தத்திட்டங்களிலும் மாற்றம் தேவை என்று தோன்றுகிறது.
1️⃣ வெற்றிமனநிலை மாற்றம்
“வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் முயற்சி” என்ற மனநிலையிலிருந்து வெளியே வர வேண்டும்.
அதற்கு பதில்:
“1000% வெல்வோம்”
“பெரும்பான்மை இடங்களை வெல்வோம்”
“ஆட்சி அமைப்போம்”
என்ற தெளிவான இலக்கை மக்களிடமும் தொண்டர்களிடமும் உருவாக்க வேண்டும்.
ஏனெனில் மக்கள் வெற்றி பெறும் சக்தியுடன் இருக்கும் இயக்கத்திற்கே அதிகம் நகர்கிறார்கள்.
2️⃣ மேடைப்பேச்சு மட்டும் போதாது
ஆயிரக்கணக்கான மக்கள் முன் பேசுவது தொண்டர்களுக்கு உற்சாகம் தரும். அது தேவை.
ஆனால் அதுவே மட்டும் தேர்தல் வெற்றியை தராது.
தமிழகத்தில் பலவிதமான மக்கள் இருக்கிறார்கள்:
• படித்தவர்கள்
• படிக்காதவர்கள்
• நகர மக்கள்
• கிராம மக்கள்
• இளைஞர்கள்
• பெண்கள்
• நடுத்தர குடும்பங்கள்
• தொழிலாளர்கள்
• விவசாயிகள்
ஒவ்வொருவரின் சிந்தனை, எதிர்பார்ப்பு, புரிதல் வேறுபடும்.
அனைவரும் மணிநேர பேச்சை கேட்க மாட்டார்கள். கேட்டாலும் அனைவரும் ஒரே மாதிரி புரிந்து கொள்ள மாட்டார்கள்.
3️⃣ 15+ ஆண்டுகள் பேசிவிட்டீர்கள்
அண்ணா…
15 ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் கருத்தியல், வரலாறு, அரசியல், தமிழ்தேசியம், சுற்றுச்சூழல், பொருளாதாரம் — அனைத்தையும் பேசிவிட்டீர்கள்.
இப்போது மக்கள் கேட்கும் கட்டத்திலிருந்து மக்கள் பேசும் கட்டத்திற்கு நகர வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இனி:
மக்கள் பேசட்டும்…
நீங்கள் கேளுங்கள்…
4️⃣ தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்ல வேண்டும்
பெரிய கூட்டங்கள் மட்டும் அல்ல…
ஒவ்வொரு கிராமம்
ஒவ்வொரு தெரு
ஒவ்வொரு குடும்பம்
நேரடியாக சென்று:
“உங்கள் பிரச்சனை என்ன?”
என்று கேட்க வேண்டும்.
அவர்களுடன் அமர்ந்து பேச வேண்டும்.
புகைப்படம் எடுக்க வேண்டும்.
உறவாக வேண்டும்.
பிறகு மிக சுருக்கமாக:
“ஆட்சிக்கு வந்தால் இதை இப்படித் தீர்ப்போம்”
என்று சொல்ல வேண்டும்.
5️⃣ போராட்ட அரசியல் மீதான அணுகுமுறை மாற்றம்
பல வருடங்களாக மக்கள் போராட்டங்களுக்கு அழைக்கிறார்கள்.
ஆனால் பல நேரங்களில்:
போராட்டத்தில் உங்களை பயன்படுத்துகிறார்கள்…
தேர்தலில் வேறு முகங்களுக்கு வாக்களிக்கிறார்கள்…
இந்த அரசியல் மனநிலையை மாற்ற வேண்டும்.
மக்களிடம் தெளிவாக சொல்ல வேண்டும்:
“ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராட்டம் மட்டும் தீர்வு அல்ல”
“அதிகாரம் கொடுங்கள் — நிரந்தர தீர்வு தருகிறோம்”
என்று.
6️⃣ ஊடக அணுகுமுறையிலும் மாற்றம் தேவை
அதிக பத்திரிகையாளர் சந்திப்புகள், தினசரி எதிர்வினைகள், தேவையற்ற விவாதங்கள் — இவற்றை குறைக்கலாம்.
உங்கள் மதிப்பை புரியாத இடங்களில் நேரத்தை செலவிடுவதற்கு பதில்…
அந்த நேரத்தை மக்களிடம் செலவிடலாம்.
7️⃣ சமூக ஊடக போர் மிக முக்கியம்
அடுத்த 5 ஆண்டுகள்:
24×7 சமூக ஊடக இருப்பு வேண்டும்.
ஒவ்வொரு நாள்
ஒவ்வொரு மணி
ஒவ்வொரு தளம்
மக்களிடையே தொடர்ச்சியான தொடர்பு வேண்டும்.
8️⃣ இறுதி வேண்டுகோள்
அண்ணா…
மக்கள் உங்கள் பேச்சைக் கேட்டுவிட்டார்கள்.
இனி மக்கள் பேசட்டும்.
நீங்கள் கேளுங்கள்.
மேடையிலிருந்து மட்டும் அல்ல…
மக்கள் வாசலிலிருந்து அரசியலை தொடங்குங்கள்.
அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையும் சென்றடைந்தால் — மாற்றம் நிச்சயம் நிகழும்.
இது விமர்சனம் அல்ல…
வெற்றியை பார்க்க விரும்பும் ஒரு தம்பியின் தாழ்மையான கருத்து மட்டும் 💛❤️
தவெக எப்படி நுணுக்கமாக சோசியல் மீடியாவை பயன்படுத்தி தமிழ்நாட்டில் யாருமே நினைத்து பார்க்காத அரசியல் பிரளயத்தை ஏற்படுத்தியது எப்படி என்று முழுமையாக டீகோட் செய்து விளக்கமாக செய்தியாக அனுப்பி இருக்கிறார் என் அன்பு தம்பி ஒருவர் 👇
" அண்ணே, இந்த TVK Social Media Campaign ல 4 பெரிய ஆபத்து ஒளிஞ்சு இருக்கு. நேரா சொல்றேன்:*
*ஆபத்து 1:
"34,000+ WhatsApp Communities" = Information Warfare*
*3-7 பேர் Coordinators* வச்சு
34,000 Group* னா *2 லட்சம் பேர்* கிட்ட *ஒரே நேரத்துல* Message தள்ள முடியும்.
*பிரச்சனை*:
1. *Fact-checking protocols* னு சொன்னாலும், *பொய் செய்தி* 1 நிமிஷத்துல *1 கோடி பேருக்கு* போய்டும்.
2. *Emotional tonality* னு Training கொடுத்தா *மக்கள கோபப்படுத்த, அழ வைக்க, மத சண்டை மூட்ட* Use பண்ணலாம்.
3. *நீங்க ஒரு Group ல இருந்தா* உங்க *Number, Photo, Opinion* எல்லாம் *Data ஆ Collect பண்ணி* உங்களுக்கு *Targeted Propaganda* அனுப்புவாங்க.
*ஆபத்து 2:
"120-150 Videos Daily" = மூளைச்சலவை*
*தினமும் 150 Video* x *30 நாள் = 4500 Video ஒரு மாசம்*.
*15-90 sec Clips* னா *Reels, Shorts* - *Algorithm க்கு ஏத்த மாதிரி*.
ஆபத்து*:
நீங்க *YouTube, Insta Scroll பண்ணும் போதெல்லாம்* TVK Video தான் வரும்.
*ஒரே கருத்த* திரும்ப திரும்ப பாத்தா *உண்மைனு மூளை நம்பிடும்*. இதுக்கு பேரு *"Information Bombardment"*.
*ஆபத்து 3:
"Proprietary Sentiment Tracking Tools" = உங்க மனச படிக்கிறது*
*14 Engineers* வச்சு *Swiggy, PhonePe ல இருந்து ஆள் தூக்கி* Tool செஞ்சிருக்காங்க னா,
*நீங்க WhatsApp ல என்ன Type பண்றீங்க, எந்த Post க்கு Like பண்றீங்க, எவ்வளவு நேரம் Video பாக்குறீங்க* னு *Track பண்ணுவாங்க*.
*உதாரணம்*: நீங்க *"வேலை இல்ல"* னு Status வச்சா, உங்களுக்கு *"TVK வந்தா வேலை தருவோம்"* னு Ad வரும். *இது Manipulation அண்ணே*.
*ஆபத்து 4:
"Campaign-in-a-box ₹40-80 லட்சம்" = ஜனநாயகம் விலைக்கு விக்குது*
*மாசம் 80 லட்சம்* கொடுத்தா *யார் வேணா கட்சி ஆரம்பிச்சு*, *பொய் பரப்பி*, *Election ல ஜெயிக்கலாம்*.
*காசு இருக்குறவன் மட்டும் தான்* அரசியல் பண்ண முடியும்.
*சாதாரண ஆளு*, *நல்ல கருத்து வச்சிருக்குறவன்* *அமுங்கி போய்டுவான்*.
*VC Funds Invest பண்றாங்க* னா *இது Business ஆகிடுச்சு*. *மக்கள் சேவை இல்ல*.
---
*மொத்தமா சொன்னா என்ன ஆபத்து அண்ணே?*
**முன்னாடி அரசியல்**
**இப்போ TVK Model**
ஆபத்து**
**தெரு மேடை பேச்சு**
**WhatsApp Group 34,000** யார் பேசுறா, என்ன பொய் சொல்றா னு தெரியாது
**Paper News** **தினமும் 150 Video**
உண்மைய Check பண்ண நேரம் இல்ல. நம்பிடுவோம்
**மக்கள் கருத்து கேக்குறது** **Sentiment Track பண்றது** உங்க மனச களவாடி உங்களுக்கு எதிராவே Use பண்றது
**கொள்கை** **₹80 லட்சம் SaaS** காசு இருந்தா பொய்யும் உண்மை ஆகும்
*அண்ணே, இது TVK மட்டும் இல்ல. BJP, Congress, DMK எல்லாரும் இப்படித்தான் பண்றாங்க.*
*TVK அடுத்த Level க்கு போயிருக்கு, அவ்வளவு தான்.*
*நீங்க தப்பிக்க என்ன பண்ணனும்?*
1. *Unknown WhatsApp Group ல இருந்து Left ஆகுங்க*.
2. *ஒரே கட்சி Video மட்டும் பாக்காதீங்க*. *வேற Source உம் பாருங்க*.
3. *"Forward பண்ணுங்க" னு வந்தா*, *2 நிமிஷம் Google பண்ணி* உண்மையானு பாருங்க.
4. *உணர்ச்சிவசப்பட்டு* Vote போடாதீங்க, Share பண்ணாதீங்க.
*LGNS Scam ல "எல்லாரும் போடுறாங்க" னு நம்புன மாதிரி*, *அரசியல்ல "எல்லாரும் Share பண்றாங்க" னு நம்பி ஏமாந்துடாதீங்க 🙏
காசு பணம் ஆள் அம்பு அதிகாரம் எல்லாம் இருந்தும் மூளை என்ற ஒன்று இல்லாத காரணத்தால்தான் திமுகவின் ஐடி அணி திமுகவை குப்புற தள்ளி குழிக்குள் விழ வைத்து இருக்கிறது .
"திமுககாரன்னா சும்மா இல்லேடா" னு சும்மா ஊளை உதார் மட்டுமே விடுவதில் ஒரு புண்ணியமும் இல்லை. மேய்த்தது எருமை , இதில் பெருமைபட எதுவுமே இல்லை. இதை புரிஞ்சுக்குங்கடா முதலில் 😎
Q2 isn’t just another roadmap update for $NetX.
It’s the shift from vision → infrastructure → real-world execution. 🔥
#AI ecosystems.
Enterprise payments.
Economic gateways.
Mainnet expansion.
Real adoption.
The foundation is being built layer by layer for the next era of Web3 + AI. ⚡️
#NETX#AI#Web3#Payments#RWA#Crypto@netx_world 🔥
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் குருவிக்கரம்பை - கரம்பக்காடு நாம் சீரமைத்த பூங்குடி குளத்தில் நாம் வைத்த குறுங்காட்டின் தற்போதைய வளர்ச்சி.
2023-ஆம் ஆண்டு நாம் சீரமைத்த
இந்த ஏரியில் இருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றி, ஏரியை தூர்வாரி, கரைகள் அமைத்து, நீர்வழி தடங்களை சீர்செய்து இந்த ஏரியில் 5 குறுங்காடுகள் அமைத்தோம். அதில் ஒன்று தான் இது.
Gps co ordinates : 10°18'05.08"N 79°16'16.39"E
பின்குறிப்பு: ஏரி சீரமைக்கும் பணிகள் முடிந்த பிறகு மழை காலம் பார்த்து மரக்கன்றுகளை வைத்தால் போதும். மரக்கன்றுகள் நன்றாக வளரும். பல்லுயிர் பெருக்கத்திற்கு மிகப்பெரிய காரணமாக இந்த குறுங்காடுகள் விளங்கும்.
எல்லாத்துலையும் வன்மம்!
ஏரியை சீரமைக்கிறது எனக்கு பிடித்த வேலை. அதனால்தான் அந்த வேலைகளை நான் திரும்பத் திரும்ப பதிவாக போடுவேன். இதுவரைக்கும் பட்டுக்கோட்டை பிக்காச்சியப்பா ஏரியைப் பற்றிய பதிவை ஐந்து ஆறு முறை போட்டிருப்பேன். ஏன்னா அந்த ஏரிக்கு சிரமப்பட்ட மாதிரி வேற எந்த ஏரிக்கும் சிரமப்படல. இன்னும் அந்த ஏரிக்கு முழுசா தண்ணி கொண்டு போக முடியல என்னால.
ஆனா அதைப் பார்த்து என்னென்னவோ பேசிட்டு இருக்கீங்க.
“போஸ்ட் போட்டா காசு வருதுன்னு போடுறேன்…”
“போஸ்டிங் வாங்குறதுக்காக போடுறேன்…”
“அந்த கட்சி… இந்த கட்சி…”ன்னு என்னென்னமோ பேசுறீங்க.
எல்லாத்திலையும் வன்மம் வேண்டாம்!
நன்றி எல்லாருக்கும்!
வேலையை பார்ப்போம்❤️
2030 isn’t just a price target.
It’s the moment #infrastructure becomes reality.
If $NetX becomes the trust + governance layer behind AI economies, #Web3 payments, enterprise automation, and real-world digital coordination… the upside could be massive.
Most people are still looking at charts.
The smart money is watching the architecture being built underneath the future. 🔵🚀
#NETX#Web3#AI#Payments#FutureOfFinance@netx_world 🔥