
ஆழ்ந்த பக்தியையும் அகத் தூய்மையையும் கொண்டாடுகின்ற காலமாகிய நவராத்திரி காலத்தின் முதல் நாளான இன்று, தமிழ் மொழியில் உருவாக்கப்பட்ட ஶ்ரீ துர்கா பாடலை முன்னிலைப்படுத்தி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களுக்கு, எனது மனமார்ந்த நவராத்திர கால வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறேன்.
மேலும், தமிழ் மொழி மற்றும் தமிழர் கலாச்சாரத்தை என்றென்றும் போற்றுகின்ற மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Narendra Modi@narendramodi
जगतजननी मां दुर्गा के चरणों में कोटि-कोटि देशवासियों की ओर से मेरा नमन और वंदन! नवरात्रि के पावन पर्व पर देवी मां से विनती है कि वे हर किसी को अपने स्नेह और अनुकंपा का आशीर्वाद प्रदान करें। जय माता दी! youtube.com/watch?v=XnAJOy…
தமிழ்


















