J GeethaJothi_SayYEStoWOMENSafety&AIADMK

24.7K posts

J GeethaJothi_SayYEStoWOMENSafety&AIADMK banner
J GeethaJothi_SayYEStoWOMENSafety&AIADMK

J GeethaJothi_SayYEStoWOMENSafety&AIADMK

@Geethajothi1281

மாவட்டதுணைத்தலைவர் தகவல்தொழில்நுட்பபிரிவு வேலூர் புறநகர் மாவட்டம்🌱 ஒ இ செயலாளர் மகளிர்அணி கே வி குப்பம் மே ஒன்றிய அஇஅதிமுக (#இலையின்_தோழி) #ADMK_VLR_PN

Katılım Ekim 2023
3.3K Takip Edilen1.6K Takipçiler
J GeethaJothi_SayYEStoWOMENSafety&AIADMK retweetledi
M.Krishnavijay Sivagangai
M.Krishnavijay Sivagangai@Krishnavijay152·
60 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என எந்த பதவியிலும் இல்லாமல் தனது 88 ஆவது வயதிலும் புரட்சித் தலைவரின் புகழ் பாடி கொண்டிருக்கும் கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் போன்றோர் உள்ளவரை #அதிமுகவிற்கு என்றுமே அழிவு என்பதே கிடையாது ..✌✌
தமிழ்
0
39
217
5K
🌾 ADMK வெற்றிவேல் ஆதன் 🌾
@SavukkuOfficial ஏன்டா அப்படி பாத்தா நீ கூட தான் பத்திரிகையாளர் கிடையாது. அட பைத்தியக்கார நாயே ஒரு குடும்பத்தில் அப்பா அம்மா மகன் மகள்னு இருந்தா அதிமுககாரன் குடும்பமா தான்டா உறுப்பினரா இருப்பார்கள். நீயே வாய வாடகைக்கு விட்டு பொழைக்கற பய நீயெல்லாம் அதிமுக பற்றி பேசக்கூடாது.
🌾 ADMK வெற்றிவேல் ஆதன் 🌾 tweet media
தமிழ்
6
12
43
325
I.S.INBADURAI
I.S.INBADURAI@IInbadurai·
அதிமுக தொடர்ந்த குதிரை பேர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு இதோ: 1.விளக்கம் அளிக்கும்படி சபாநாயகருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டவில்லை என்ற செய்தி தவறானது. சபாநாயகருக்கு ( R.1 ) நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது! 2.அதிமுக சார்பில் இடைக்கால தடை கேட்டு நீதிமன்றத்தால் அது மறுக்கப்பட்டது என்பதும் பொய்! 29ம் தேதிக்குள் சபாநாயகர் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றமே குறுகிய கால அவகாசம் அளித்ததால் இடைக்கால தடை கேட்டு அதிமுக தரப்பில் வலியுறுத்தவில்லை! @AIADMKOfficial @TVKVijayHQ #குதிரைபேரம்
I.S.INBADURAI tweet mediaI.S.INBADURAI tweet media
தமிழ்
11
225
587
22.4K
J GeethaJothi_SayYEStoWOMENSafety&AIADMK
@Ezilking #பொய்க்கால்_குதிரை_அரசு #சோபா_மாடல் #ரீல்ஸ்_மாடல் #லாட்டரி_மாடல்
QME
0
0
0
19
எழில் அரசன் BE வாலாஜா-SayYEStoWomenSafety&AIADMK
நீங்க எல்லாம் வயித்துக்கு என்னடா சாப்பிடுறீங்க இதுபோன்று ராஜினாமா செய்யும் நாய்களை தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் ❌❌❌🚫🚫🚫 #TVKVijay‌FailsTN
எழில் அரசன் BE வாலாஜா-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
1
3
13
99
J GeethaJothi_SayYEStoWOMENSafety&AIADMK retweetledi
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக முதலமைச்சர் வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசுக்கு கண்டனம்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழ்
19
313
563
5.6K
J GeethaJothi_SayYEStoWOMENSafety&AIADMK retweetledi
Polimer News
Polimer News@polimernews·
'கீர்த்தி சக்ரா' விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் பெற்றுக்கொண்டு சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளித்த மக்கள்..! சல்யூட் அடித்த மாணவர்கள்... நாட்டுக்காக சேவை செய்தது மகிழ்ச்சி என ராணுவ வீரர் நெகிழ்ச்சி பேட்டி #Theni | #KirtiChakra | #ArmyMan | #Students | #PolimerNews
தமிழ்
3
95
535
10.9K
J GeethaJothi_SayYEStoWOMENSafety&AIADMK retweetledi
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
வழக்கு பதிய முடியாது… விசாரணை நடத்த அதிகாரம் கிடையாது… ஆனால் பெயர் “சிங்கப்பெண் அதிரடிப் படை”! எந்த அதிகாரமும் இல்லாமல் எப்படி இந்த அதிரடிப் படையால் செயல்பட முடியும்? ரோந்து போலீசாருக்கு Uniform மட்டும் மாற்றிவிட்டு, Amma Patrol மீது ஸ்டிக்கர் ஒட்டியது தானே இந்த திட்டம்? What bro… How will this force function bro @actorvijay ? பெண்கள் பாதுகாப்பை மற்றுமொரு PR Stunt-ஆக மட்டுமே பார்க்கிறதா இன்றைய #பொய்க்கால்_குதிரை_அரசு ?
AIADMK IT WING tweet media
தமிழ்
33
457
817
12.5K
J GeethaJothi_SayYEStoWOMENSafety&AIADMK retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
“எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க வக்கில்லாமல் விழி பிதுங்கி நின்று, அரசு செய்ய வேண்டிய வேலைகளைப் பார்க்காமல் அற்பத்தனமாக குதிரை பேரம் எனும் மிகக் கேவலமான அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருப்பதை தமிழக மக்கள் முகம் சுளித்து அருவருப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை திசைதிருப்ப, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சரி, அதையாவது ஒழுங்காக செய்தார்களா என்றால், இல்லை! எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு 2021-ம் ஆண்டு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ. 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து, 16.43 லட்சம் விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்தது. அது தான் ஒரு அரசாங்கம் விவசாயிகள் உணர்வுகள் அறிந்து மேற்கொள்ளும் செயல். ஆனால் இன்றைய அரசு செய்துள்ளது என்ன? தேர்தல் அறிக்கையில் “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்” என்று அறிவித்து விட்டு, இப்போது நிலத்தை அளவுகோலாக எடுக்காமல், பணத்தை அளவுகோலாக வைத்து மிகப்பெரிய ஏமாற்று வேலையில் ஈடுபட்டு உள்ளனர். 2021-ல் நாம் 12,110 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததையும், இவர்கள் இப்போது 2026-ல் வெறும் 2,044 கோடி ரூபாய் கடனை மட்டுமே தள்ளுபடி செய்வதாக கூறுவதையும் பார்த்தாலே விவசாயிகளுக்கு புரிந்துவிடும், இது எவ்வளவு பெரிய தில்லுமுல்லு என்று! மண்ணில் கால் வைத்து, ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன்- விவசாயிகளை ஏமாற்றும் எந்த ஒரு அரசும் நிலைத்ததாக சரித்திரமே இல்லை! சோறு போடும் விவசாயி கடவுளுக்கு நிகரானவன்! அந்த பச்சைத் துண்டு அணிந்த உழவர்களை ஏமாற்றாதீர்கள்; செய்வன திருந்தச் செய்யுங்கள் @CMOTamilNadu! @AIADMKOfficial
தமிழ்
248
1.5K
3.9K
164.2K
J GeethaJothi_SayYEStoWOMENSafety&AIADMK retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் #பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த 'பக்ரீத்' திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில், உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிட, அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ்ந்திட வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன். #EidMübarek @AIADMKOfficial
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
29
445
1.2K
20.8K
J GeethaJothi_SayYEStoWOMENSafety&AIADMK retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் உள்ளிட்ட மூவர் சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி, கொடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சிறுவன் தன்னை தற்காத்துக் கொள்ள டிவி ரிமோட்டால் காவலரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடி, அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நடந்தே வந்து புகார் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் நாள்தோறும் பரிணமிக்கும் குற்றச் செயல்களின் தன்மை , மிகுந்த அச்சமூட்டுகிறது. @CMOTamilNadu அவர்களே - எந்த குழந்தைகளை வைத்து நீங்கள் வாக்கு சேகரித்தீர்களோ, அதே குழந்தைகள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்பு இன்றி நிற்கின்றனர். இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? “சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்” என ஒன்றை நீங்கள் நடத்தியதாக ஒரு வீடியோவை உங்கள் அரசு வெளியிட்டது. அது மற்றுமொரு சம்பிரதாயத்திற்காண கூட்டமாக மாற்றி விடப்பட்டு உள்ளதோ என்ற சந்தேகங்கள் வலுப்பெறுகிறது. வேலியே பயிரை மேயும் கொடூரம் நடப்பது உங்கள் மனதை உறுத்தவில்லையா? சிறுவனுக்கு நேர்ந்துள்ள இந்த கொடுந்துயருக்கு காரணமான காமுகர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியேனும் “கோட்-சூட்-போட்டோஷூட்” மாடல் ஆட்சியை கைவிட்டு, சட்டம் ஒழுங்கைக் காக்க உணர்வோடு செயல்பட வேண்டும் என பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
தமிழ்
92
1K
2.4K
88.7K
J GeethaJothi_SayYEStoWOMENSafety&AIADMK retweetledi
AIADMK
AIADMK@AIADMKOfficial·
டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர் வாரவும், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும் அரசுக்கு வலியுறுத்தல்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
AIADMK tweet mediaAIADMK tweet media
தமிழ்
16
388
737
16.4K
J GeethaJothi_SayYEStoWOMENSafety&AIADMK retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும் , கார் பந்தய வீரருமான சகோதரர் திரு. #AjithKumar அவர்களின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திருமதி. மோகினி மணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். @AIADMKOfficial @SureshChandraa
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
57
1.9K
5.9K
83.4K
J GeethaJothi_SayYEStoWOMENSafety&AIADMK retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் அன்புத் தம்பி திரு. K.S. மகேந்திரன் அவர்கள், தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது ஒரு வயது மகன் பள்ளிப் படிப்பில் சேர்வது முதல், கல்விப் பயணம் முழுவதும் அவரின் கல்விச் செலவை @AIADMKOfficial ஏற்றுக்கொள்ளும். மேலும், அவரது குடும்பத்தாருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரூ. 30 லட்சம், தஞ்சை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் ரூ. 25 லட்சம் குடும்ப நல நிதியாக வழங்கப்படும். என் உயிருக்கு உயிரான கழக உடன்பிறப்புகளே… தயவு செய்து பொறுமையாக இருங்கள். எந்த ஒரு தவறான முடிவையும் எடுத்துவிடாதீர்கள். எத்தனையோ சோதனைகளை, சூழ்ச்சிகளை நாம் நேருக்கு நேர் சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம். “அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் பொன்மொழியை நெஞ்சில் ஏந்தி முன்நோக்கி செல்ல வேண்டிய நேரம் இது. அன்புத் தம்பி திரு. K.S. மகேந்திரன் அவர்களின் தியாக உணர்வு கழகத்தின் ஒவ்வொரு தொண்டனுக்கும் உண்டு. ஆனால், அதை நாம் களத்தில், நமது செயலில் காட்டுவோம். நெருப்பாற்றில் எதிர்நீச்சல் அடித்தே வெற்றிக் கரை கண்ட இயக்கம் இது. அதனால், எதையும் வென்ற நாம், இந்த சூழலையும் வெல்வோம்! தன் இறுதி மூச்சு வரை கழகத்தையே சுவாசித்து நேசித்த மாவீரன் K.S. மகேந்திரன் அவர்களின் நினைவாக, அனைத்து கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்களிலும் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திட வேண்டுமென அனைத்து மாவட்டக் கழகங்களையும் கேட்டுக்கொள்கிறேன். @AIADMKOfficial
தமிழ்
64
876
2.1K
62.4K
J GeethaJothi_SayYEStoWOMENSafety&AIADMK retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா? இந்த லட்சணத்தில், நேற்று திருச்சியில் பேசிய இன்றைய முதல்வர், தன் மீது வீண் பழி போடுவதாக வேறு ஆதங்கப் படுகிறார். இவர் அதிகாரிகளை நியமித்துவிட்டாராம். நியமித்தால் போதுமா? இதே அதிகாரிகள் தானே எல்லா ஆட்சியிலும் பணி புரிகிறார்கள்? மாற்றம் என்பது ஆட்சியாளரிடம் வர வேண்டும். காவல்துறையை கையில் வைத்திருப்பவர், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடு! இதில், போதைப்பொருளை தன்னால் ஒழிக்க முடியாது என்று மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலம் வேறு அளித்துள்ளார். மேலும், சிங்கப்பெண் அதிரடிப் படையை அடுத்த வாரம் துவக்கி வைப்பாராம்.. கடந்த வாரம் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், எதற்கு நீங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்தீர்கள்? உங்கள் உதவியாளர் வீட்டு விழாவை சிறப்பிக்க தமிழகப் பெண்களின் பாதுகாப்பை Compromise செய்தீர்களா? நீங்கள் அடுத்த வாரம் துவக்கும் வரை தமிழகப் பெண்கள் பாதுகாப்பு இன்றி இருக்க வேண்டுமா? “ஆட்சி நடத்துவது எப்படி” என நீங்கள் ஆறு மாத Crash Course முடிப்பதற்குள் மக்கள் மடிந்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா? ஒரு முறையான முதல்வராக இல்லாவிடினும், ஒரு கட்சித் தலைவராகவாவது முறையாக உள்ளாரா என்றால், அதுவும் இல்லை! தூத்துக்குடி அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. கடந்த 3 வாரங்களில் எத்தனை ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொடும் குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு உள்ளார்கள்? ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சியினரை அடக்கி வைக்க வக்கில்லாதவர், எப்படி காவல்துறையை நிர்வகிப்பார்? இப்படிப்பட்ட ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்? தான் வசிக்கும் பொறுப்பின் தன்மை உணராமல், இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே தன்னை பாவித்துக் கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர், அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்து, தான் வகிக்கும் பொறுப்பின் தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்கும் Responsibility எடுத்து, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @AIADMKOfficial
தமிழ்
179
1.4K
3.3K
125.7K
J GeethaJothi_SayYEStoWOMENSafety&AIADMK retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் தனக்கெனக் கொண்ட இசைஞானி திரு. @ilaiyaraaja அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உங்கள் Harmonium கொடுத்த மெட்டுக்கள் பல உள்ளங்களில் Harmony-ஐ விதைத்துள்ளது. அன்னக்கிளியில் ஆரம்பித்த அந்த அரும்பணி, மஞ்சணத்தியும் தாண்டி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள். #HBDIlaiyaraaja @AIADMKOfficial
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
27
398
1.5K
56.5K