
அறம்(தர்மம்):-இந்த உலகத்திற்கும் உயிரனங்ககளுக்கும் கடந்த காலம்,நிகழ்காலம்,எதிர்காலத்திலும்,நம்முடைய எண்ணம்,சொல்,செயலால்,நன்மைகளே விளையும் வண்ணம் வாழ்வது அறம்.அத்தகைய அறத்தை கண்டறிய நமக்கு ஆறாம் அறிவாம் பகுத்தறிவு தேவை,அவ்வறிவை தூண்டிய தமிழகத்தின் தந்தையே தலைவணங்குகிறோம்


















