thirumurugan gandhi

2.6K posts

thirumurugan gandhi banner
thirumurugan gandhi

thirumurugan gandhi

@thiruja2009

மே17 இயக்கம் | MAY17 movement

TamilNation Katılım Eylül 2023
1.6K Takip Edilen13.4K Takipçiler
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
தோழர் சிவா திலீபன் இறுதி மரியாதை நிகழ்வு. மே பதினேழு இயக்கத்தின் தோழர் சிவா திலீபன், அன்னைத் தமிழ் காக்கும் போரில் தன்னை கொடையாக கொடுத்துள்ளார். அவரது உடல் நாளை (19-03-2026-வியாழன்) பிற்பகல் அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர் மரியாதைக்கு வைக்கப்படுகிறது. பின்னர் மாலை 5:00 மணியளவில் மொழிப்போர் ஈகியர் நடராசன் தாளமுத்து நினைவிடம் உள்ள மூலக்கொத்தளம் இடுகாட்டில் தலைவர்கள் முன்னிலையில் வீரவணக்க மரியாதைக்காக வைக்கப்பட உள்ளது. தோழமைகள் இறுதி மரியாதை செலுத்த மூலக்கொத்தளம் மொழிப்போர் நினைவிடத்தில் 19-03-2026 வியாழன் மாலை 5:00 மணியளவில் அணிதிரள வேண்டுகிறோம். இடம்: மூலக்கொத்தளம் இடுகாடு, (வள்ளலார் நகர் பேரூந்து நிலையம்- பழைய வண்ணாரப்பேட்டை- மெட்ரோ ரயில் நிறுத்தம்) maps.app.goo.gl/tKMkCkXPXp4d2v… தொடர்புக்கு: 98848 64010, 9884072010 மே பதினேழு இயக்கம் @may17iyakkam
thirumurugan gandhi tweet media
தமிழ்
55
137
384
7.1K
thirumurugan gandhi retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு - கடைசி பதிவு #ChennaiProtest | #Hindi | #Protest
PttvOnlinenews tweet media
தமிழ்
211
328
1.4K
98.8K
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
தோழர் சிவா திலீபன் இயற்கை எய்தினார். சமரசமற்ற போராளி, தமிழினப்பற்றாளர், அன்னைத்தமிழை உயிரென நேசித்தவர், அடக்குமுறைக்கு அஞ்சா தமிழ்த்தேசிய செயல்வீரர், பெரியாரிய சிந்தனையாளர், அம்பேத்கரிய செயற்பாட்டாளர், மார்க்சியத்தை நேசித்தவர். மேதகுபிரபாகரனின் பற்றாளர், ஈழவிடுதலை நேசன், மே17 இயக்கப் பொருப்பாளர் தோழர் சிவா திலீபன் மொழிப்போர் ஈகைச்சுடரானார். பெருந்தீ பற்ற வைத்து தாரகையானார். தோழர் சிவா திலீபனுக்கு வீரவணக்கம். 'தமிழ் வாழ்க' என்ற அவரது இறுதி முழக்கம், காலமுழுதும் நின்று ஒலிக்கும். சென்று வா தோழா! நீ கொடுத்த சுடரேந்தி எங்கள் பயணம் தொடரும். நீ கொடுத்த துணிவைச் சுமந்து எம் போராட்டம் தொடரும். இறுதித்தோழன் இருக்கும் வரை உன் கொடி பறக்கும். சென்று வா தோழா. உனக்கு எம் தமிழ் வணக்கம். மே பதினேழு இயக்கம் 18-03-2026 21 :30 @may17iyakkam
thirumurugan gandhi tweet media
தமிழ்
304
362
984
48.6K
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
Erasing Hindi is Ethical. Imposing Hindi is anti-constitutional. Let's be ethical, if they are unconstitutional.
English
39
154
716
11K
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
This is a letter sent by Parliament speaker to a member of Parliament. Entire letter is written in Hindi. This letter was sent to Tamil MPs. Is it not show their audacity to impose Hindi in all forms? Parliament is house of democracy meant for all nationalities. India is a subcontinent with diverse language and culture. Everyone in this subcontinent fought against British. Every nationality sacrificed thousands of their children to the freedom struggle. Diverse linguistic nationalities fought against British regime and earned freedom. This independence was earned by combined effort of all nationalities. These nationalities are not at the mercy of Hindi speaking people. We continued our unity to build-up a nation called India, with a fundamental promise, to respect all languages, culture, religions, beliefs etc.. Hindians didn't have the right to disrespect other linguistic-nationalities. We have equal share in the freedom struggle as that of hindians. Our Language is our identity. Language is our culture. Language is our pride. Its our dignity & self-respect. Modi govt should apologise to all linguist nationalities for its humiliating behaviours. Source: @duraivaikooffl Member of Parliament MDMK @ANI @PTI_News @sunnewstamil @Outlookindia @timesofindia @IndianExpress @thewire_in @scroll_in @thecaravanindia
thirumurugan gandhi tweet mediathirumurugan gandhi tweet mediathirumurugan gandhi tweet media
English
64
312
832
30.2K
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
Erased colonisation of dominant Hindi in Mayiladuthurai. We dedicate this work to Mayiladuthurai language fighter Sarangapani. Come and join the struggle. We invite you to join hands. The language war has not died. The flame has not gone out. Tamil consciousness is alive! Let the anti-imposition consciousness spread!! #தமிழ்_வாழ்க #Tamil_Ever #வெல்க_தமிழ் #இந்தி_ஓழிக
English
33
170
679
9.1K
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
நாம் எப்படிப்பட்ட எதிரிகளை பார்க்கிறோம்? இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கிய அடுத்தநாள் மார்வாடி-பனியா கூட்டம் தனது வழக்கறிஞர் பெண்களை ரயில்நிலையத்திற்கு அனுப்பி, "..இந்தியை அழிப்பது நம் பண்பாட்டிற்கு ஆபத்தை கொடுக்கிறது... அதனால் மே17 மீது FIR வழக்கு பதிகிறோம்.. மார்வாடிகளே ஒற்றுமையாய் வாருங்கள்.. ஆதரவளியுங்கள்..." என வீடியோ போட்டது. நாம் அழித்த இந்தி எழுத்துகள் மீது மீண்டும் இந்தியில் பெயரை எழுதியது. பின்னர் நேற்று, இந்திக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது டில்லிக்கு சென்று வழக்கு கொடுப்பதாக மிரட்டி வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த மாணவர்கள் கல்லூரிக்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைப்பதாக பேசுகிறது செளகார்பேட்டை மார்வாடி கூட்டம். இந்த எதிரிகள் நம் ஊரில், நம் தமிழர்களிடத்தில் வணிகம் செய்து பிழைக்கக்கூடியவர்கள் . பெண் வழக்கறிஞர்களை அனுப்பி இதை செய்கிறார்கள். இந்த பெண்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர்கள். பாஜகவின் அமர்பிரசாத் உடனான தொடர்புடையவர்கள் என தோழர்கள் தெரிவித்தனர். ராஜஸ்தானை சேர்ந்த மோனிகா ஜெயின் எனும் இந்த பெண்ணை, ஆந்திராவை சார்ந்த அமர்பிரசாத் கும்பல் இணைந்து இதை முன்னெடுக்கிறார்கள். தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக இந்த மோனிகா ஜெயின் வீடியோக்களை இந்தியில் பதிவு செய்து வடநாட்டுக்கு பரப்புகிறது. தமிழ்நாட்டில் மார்வாடிகள் நெருக்கடிக்குள்ளாவதாக பொய் பிரச்சாரம் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் செய்கிறது. பாஜக-ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து தமிழருக்கு எதிராக தமிழ்நாட்டில் இருந்து பரப்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், நாம் தமிழர் இதுபோன்ற அமைப்பினரை தமிழரல்ல, வந்தேறி என எதிர்ப்பு அரசியல் செய்வதில்லை. தமிழருக்காக போராடுபவர்களை தமிழரல்ல என கொச்சைப்படுத்தி பரப்புரை செய்வதும், மிரட்டுவதும், அவமானப்படுத்துவதுமான இழிவான வேலைகளை செய்கிறது. ஒருபுறம் மார்வாடி-பனியா எதிரிகள் ஆர்.எஸ்.எஸ் பின்னனியில் தமிழருக்கு எதிராக வன்மத்தை செய்கிறார்கள். மறுபுறத்தில் போலி-தமிழ்தேசியவாதிகள் நம்மீது அவதூறுகளை பரப்பி பதுங்குகுழிக்குள் ஓடிவிடுகிறார்கள். எதிரியையும், துரோகியையும் திருப்பியடிக்காமல் தமிழினம் தப்பாது. மேதகு சொன்ன வார்த்தைகளை தமிழினம் மறக்கூடாது... தோழமை அமைப்புகள், மார்வாடிகளின் இந்த திமிர்த்தனத்தை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.. இதை அடக்கிஒடுக்க ஒன்றுதிரள வேண்டுமென வேண்டுகோள் வைக்கிறோம் ..
thirumurugan gandhi tweet mediathirumurugan gandhi tweet media
தமிழ்
96
640
1.5K
109.1K
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
இதுதான் மே17 இயக்கம் நடத்தும் 'இந்தி அழிப்பு போராட்டம்' உருவாக்கிய கேள்வி. "எமது இளைஞர்களுக்கு ஒன்றிய அரசு நிறுவனங்களில் ஏன் வேலை மறுக்கப்படுகிறது? ஏன் இந்தி பேசுபவருக்கு தமிழ்நாட்டு வேலைகளில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது?.." மே17 இயக்கம் எழுப்பிய கேள்வி மக்களிடமிருந்து எழுகிறது. பாஜக தலைவரிடம் நேரடியாக, துணிச்சலாக கேள்வி எழுப்பிய அந்த மூதாட்டி எம் தமிழன்னையின் குரல். இந்திக்கு தமிழ்நாட்டை தாரைவார்க்கும் பாஜக கும்பலுக்கு செருப்படி கேள்வியை தொடுத்துள்ள அன்னைக்கு எமது புரட்சிகர வாழ்த்துகள். பதில் சொல் சங்கிகளே? எங்கே எங்கள் வேலை?
@JuniorVikatan@JuniorVikatan

`யம்மா... தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை எங்கே?'- தமிழிசையிடம் கேள்வி எழுப்பிய மூதாட்டி! vikatan.com/government-and…

தமிழ்
7
127
364
5.6K
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
Today in Erode... The BJP government, which denies jobs to Tamils ​​in Union government jobs, is imposing Hindi and Hindi people on Tamils. People from the northern Hindi-speaking states are being appointed in jobs for Tamils. The May 17 protest against this is continuing in full swing as per the wishes of Comrade Siva Thileepan. Tamils, why are you hesitant? Break the barriers and Come and save Tamil and Tamilians
thirumurugan gandhi tweet mediathirumurugan gandhi tweet media
English
51
205
766
9.8K
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
ஊடகவியலாளர் சந்திப்பிற்கான அழைப்பு ஆதிக்க இந்தி மொழி தமிழ்நாட்டில் திணிக்கப்படுவதை கண்டித்து ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை மே 17 இயக்கம் மேற்கொண்டு வருகிறது. தற்போது அந்த போராட்டம் தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள நிலையில், அந்த போராட்டம் குறித்தும், போராட்டத்தின் போது ரயில் முன் பாய்ந்து படுகாயமடைந்த தோழர் சிவா திலீபன் குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக 18-03-2026 புதன்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடகவியலாளர் சந்ததிப்பு நடைபெற உள்ளது. ஊடகவியலாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம். மே பதினேழு இயக்கம் 9884864010 @ANI @News18TamilNadu @sunnewstamil @GunasekaranMu @arvindgunasekar @NewsTamilTV24x7 @ThanthiTV @dinathanthi @DinakaranNews @PttvNewsX @Kalaignarnews @PTI_News
thirumurugan gandhi tweet media
தமிழ்
9
70
184
2.8K
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
Erasing Hindi letters in Tirunelveli. நெல்லையில் தமிழ் கொடி உயர்த்தப்பட்டது, ஆதிக்க இந்தி அழிக்கப்பட்டது. மே17 தோழர்கள் சமரசம் இன்றி, போராட்டத்தை தொடர்வார்கள். #இந்தி_ஒழிக #தமிழ்_வாழ்க
thirumurugan gandhi tweet mediathirumurugan gandhi tweet mediathirumurugan gandhi tweet mediathirumurugan gandhi tweet media
தமிழ்
110
238
891
41.6K
thirumurugan gandhi retweetledi
Neelam P.J.Pradeep Jesudas💞🫂🫰🤱💞🗞️✍️
@thiruja2009 🙏 உண்மையான தமிழர்கள் இனத்திற்காக இப்படித்தான் போராடுவார்கள் போலித்தமிழர்கள் வாயளவில் போராட்டம் தமிழ் வீர வசனங்கள் செயலில் ஹிந்தி எங்கள் சித்தப்பா மொழி என்று பெருமை பேசுவார்கள் விட்டால் 🙏🔥💪💯
தமிழ்
0
5
14
895
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
Imposed Hindi will be erased from our Tamil Land. Our mother tounge is our life, rest comes next. அதென்ன... 'பவிஷ்ய நிதி பவன்'... தமிழ்ல எழுதுனா கை சுளுக்கிக்குமா மோடி அரசுக்கு... தமிழனுக்கு வேலையும் தருவதில்லை... தமிழ் மொழிக்கு மரியாதை தருவதுமில்லை.. இந்த பிஜேபியும், மோடியும் தமிழ் மேல் தங்களுக்கு பற்று, பாசம் என போடும் நாடகத்தை கோடி ரூபாய் கொடுத்தாலும் நம்பமாட்டான் தமிழன். எனது நாட்டில் உனது மொழி! இந்தியை அழி!!
thirumurugan gandhi tweet mediathirumurugan gandhi tweet media
தமிழ்
97
288
820
15.1K
thirumurugan gandhi retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
இந்தி எழுத்து அழிப்பு போராட்டம்! #Hindi | #Avadi | #Chennai | #Protest
PttvOnlinenews tweet media
தமிழ்
58
144
745
12.6K
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
திருப்பரங்குன்றத்தில் இந்தியை அழித்தவுடன் பதறுகிறது 'தினமலம்'. தனது பத்திரிக்கையில், " மே17 இயக்கத்தினர், இந்தியை அழித்துவிட்டு ஓடியதாக.." செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையென்ன? குறிஞ்சி நிலத்தலைவன் முருகனின் அறுபடைவீடான திருப்பரங்குன்றத்தில், தமிழுக்கு எதிரான இந்தி எப்படி இருக்க முடியும்? என பக்தர்கள் கேட்கிறார்கள்... அவ்வாறு இந்தி அங்கே இருந்தால் தமிழ் பக்தர்களின் மனம் புண்படாதா? .. இந்த குறையை போக்கும் பொருட்டு, அன்னைத் தமிழை இழிவு செய்யும் வகையில் இருந்த இந்தியை அழித்துவிட்டு, மே17 தோழர்கள் முழக்கமிட்டு, தமிழ்ப்பணியை முடித்துவிட்டே வீடு திரும்பினார்கள். காவல்துறை விசாரித்த பொழுது காவல்நிலையம் சென்று விளக்கமளித்து வந்திருக்கிறார்கள். இந்தி அழிப்பிற்கு எதிராக சென்னையில் மார்வாடி அமைப்பினர் வழக்கு பதியச் சொல்லி, இந்துத்துவ அமைப்பினருடன் இணைந்து வழக்கு கொடுக்க முற்பட்டார்கள். பிழைக்க வந்த தமிழ்நாட்டில் திமிரெடுத்து தமிழை பழிக்கும் மார்வாடி கூட்டத்திற்கு பதில் சொல்லும் விதமாக தோழர்கள் முழக்கமிட்டனர். அஞ்சி ஓட சாவர்க்கர் கூட்டமல்ல, இது மேதகு பிர..பாகரன் வழிவந்த கூட்டம். இந்தியையும், இந்துத்துவ கூட்டத்தையும் அப்புறப்படுத்தாமல் ஓயப்போவதில்லை. தோழர் சிவா திலீபன் எமக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவோம். இந்தி ஒழிக தமிழ் வாழ்க!.
தமிழ்
28
218
618
6.3K