குமார கம்பணன்
59.4K posts

குமார கம்பணன்
@Lorrykaran
வவ்வால்கள் நிறைந்த உலகில் தலைகீழாகத் தொங்காதீர்கள்





ராஜீவ் காந்தி அவர்கள் விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்ட உடனேயே இரவோடு இரவாக அந்த பலி திமுகவின் மீது விழுந்தது. 1991, மே 22 காலை, திமுகவின் கொடிக்கம்பங்கள் அனைத்தும் வெட்டி சாய்க்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியினரும் அதிமுகவினரும் சேர்ந்து திமுகவினர் வெளியே வராமல் பார்த்துக் கொண்டார்கள். அதன் பின் பிரச்சாரத்திற்கு செல்ல முடியவில்லை. டோர் கேன்வாசிங் போக முடியவில்லை. திமுகவினர் வைத்திருந்த கடைகள் அவர்களது வாகனங்கள் ஆகியவை துவம்சம் செய்யப்பட்டன. அப்படி இருந்தும் தேர்தலில் இந்த வாக்கு சதவீதத்தை வாங்கியது திமுக. அதன் பின்னர் சிறப்பு புலனாய்வு குழு திமுக விற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது விடுதலைப் புலிகளின் பழிவாங்கல் நடவடிக்கை என்று உறுதி செய்து பிரபாகரன் அவர்களை குற்றவாளியாக அறிவித்தது. ஆனால் வந்து நஷ்டமானது நஷ்டம் ஆனது தான். இதே போல தான் 1984 தேர்தலும். அதில் இந்திரா காந்தி, பொற்கோவிலில் எடுத்த நடவடிக்கைக்காக, தன் சீக்கிய பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி பிரதமர் ஆனதும் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். அதேசமயம் எம்ஜிஆர் அவர்களும் உடல் நலம் சரியில்லாமல் அமெரிக்கா புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தலையும் நடத்தினார்கள். அப்போது பிரச்சாரமே தாய் இல்லாத பிள்ளைக்கு ஒரு ஓட்டு, உயிருக்கு போராடுபவருக்கு ஒரு ஓட்டு என்பதுதான். எம்ஜிஆரின் ஆஸ்பத்திரி சிகிச்சை காட்சிகள் பட ரீல்களாக எடுக்கப்பட்டு, ஆர் எம் வீரப்பன் அவர்களால் எடிட் செய்யப்பட்டு ஏகப்பட்ட வேன்களில் போட்டு தமிழ்நாடு முழுவதும் படம் காட்டினார்கள். ஜெயலலிதா அவர்களின் பிரச்சாரம் வேறு. தமிழ்நாட்டு மக்கள் அழுது கொண்டே சென்று வாக்குகளை குத்தினார்கள். அப்போதும் திமுக கிட்டத்தட்ட 24 எம்எல்ஏக்களை பெற்றது.


நாளை ஒரு நாள் கடந்தால் தமிழ்நாட்டின் அடுத்த அஞ்சு வருஷ தலைவிதி தீர்மாணிக்கப்படும் இந்த தருணத்தில் ஒன்றே ஒன்றை தீர்க்கமாக சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.. திமுக 160+ தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் 👍🏻



160 + ?!!!! நிக்குறதே 164 தொகுதி தானே ?!! ஒரிஜினல் கொத்தடிமை ஊபி கூட இவ்ளோ ஃபோர்ஸா கூவ மாட்டாண்டா !!


திமுக- 130 விசிக- 4 தேமுதிக- 4 காங்- 11 மதிமுக- 2 சிபிஐ M - 4 சிபிஐ- 3 இதர- 3 அவ்ளோ தான் ரிசல்ட் முடிஞ்சது 🤗

இதுவரை சாதி வெறில ஓட்டு போட்டவனுக இப்ப ரசிக வெறில ஓட்டு போட்ருக்கானுக இதுக்கு பேரு முன்னேற்றம் இல்லடா முட்டாள் தனம். சாதி வெறில ஓட்டு போடுறதும் அதே முட்டாள் தனம் தான். நல்லது எது தீயது எதுனு யோசிச்சு ஓட்டு போடுறவன் தான் முன்னேற்ற பாதைல போறவன் மத்தவனுக எல்லாமே தற்குறிக தான் 👍🏻

