




Dr. R. Prasanna Kumar🇮🇳
185.3K posts

@PRAS1678
Searching for happiness is like searching for your phone. Most of the time it's in your hands.






















தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் நடத்தி, கொடூரமாகக் கொலை செய்து, பத்து நாட்கள் கடந்தும், காவல்துறை குற்றவாளியைக் கைது செய்யவில்லை. குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது. மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது. மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே. பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு @mkstalin, இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

விநாயகர் கோவில் அகற்ற சில இஸ்லாமியர்கள் மிரட்டல் காவல்துறை அரசு அதிகாரிகள் வேடிக்கை March 6 .26 கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நகர பேருந்து நிலையம் அருகில் நாயுடு தெரு உள்ளது. அங்கு வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான விநாயகர் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. அந்தப் பகுதி பொதுமக்கள் இணைந்து இந்த பணிகளை செய்து கொண்டிருந்தனர். இந்த புனரமைப்பு பணிகளை விரும்பாத சில இஸ்லாமிய அடிப்படைவாத இளைஞர்கள், கோயிலில் வேலை செய்யக்கூடாது என்று கூறி, கட்டிட வேலை செய்பவர்களையும் கோவில் பராமரிப்பு குழுவினரையும் தடுத்து, "நீங்கள் கோயிலில் எப்படி கட்டிடப் பணிகள் செய்வீர்கள்?" என்று தகராறு செய்துள்ளனர். மேலும், அங்கு ஒரு மசூதி சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. , அங்கு சுடுகாடு இருந்ததாகவும் மேலும் அங்கு வணிக வளாகம் கட்டுவதாக கூறி மசூதி கட்டப்பட்டுள்ளது இந்த விநாயகர் கோயிலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு நம் மக்கள் சென்று கேட்டபோது, "நீங்கள் யார் இங்கு வருவதற்கு?" என்று சில முஸ்லிம் இளைஞர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். @hindumunnani_tn @RSSorg @BJP4TamilNadu @AdvAshok777

விநாயகர் கோவில் அகற்ற சில இஸ்லாமியர்கள் மிரட்டல் கோவில் அருகாமையில் அசைவ உணவகம் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது 200க்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்தனர் காவல்துறை அரசு அதிகாரிகள் வேடிக்கை March 6 .26 அன்று நடைபெற்ற சம்பவம் கோவில் நிர்வாகிகள் மிரட்டப்பட்டார்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நகர பேருந்து நிலையம் அருகில் நாயுடு தெரு உள்ளது. அங்கு வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான விநாயகர் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. அந்தப் பகுதி பொதுமக்கள் இணைந்து இந்த பணிகளை செய்து கொண்டிருந்தனர். இந்த புனரமைப்பு பணிகளை விரும்பாத சில இஸ்லாமிய அடிப்படைவாத இளைஞர்கள், கோயிலில் வேலை செய்யக்கூடாது என்று கூறி, கட்டிட வேலை செய்பவர்களையும் கோவில் பராமரிப்பு குழுவினரையும் தடுத்து, "நீங்கள் கோயிலில் எப்படி கட்டிடப் பணிகள் செய்வீர்கள்?" என்று தகராறு செய்துள்ளனர். மேலும், அங்கு ஒரு மசூதி சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. , அங்கு சுடுகாடு இருந்ததாகவும் மேலும் அங்கு வணிக வளாகம் கட்டுவதாக கூறி மசூதி கட்டப்பட்டுள்ளது இந்த விநாயகர் கோயிலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு நம் மக்கள் சென்று கேட்டபோது, "நீங்கள் யார் இங்கு வருவதற்கு?" என்று சில முஸ்லிம் இளைஞர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். @hindumunnani_tn @RSSorg @BJP4TamilNadu @AdvAshok777 #rss

