வாடாமாறா
216.3K posts









கர்நாடகாவில் விளையாட்டு வீரர்களை பார்க்க கூட்டம் கூடி 11 பேர் மரணமடைந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'விளையாட்டு நிகழ்ச்சி, கோயில் திருவிழாக்கள் போன்றவற்றில் அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடுவதை நாகரிகமான சமூகத்தின் அடையாளமாக என்னால் பார்க்க முடியாது' என்ற எனது கருத்தை பதிவு செய்திருந்தேன். இது மதம் சார்ந்த பதிவு அல்ல; யாரையும் குற்றப்படுத்தும் பதிவும் அல்ல. NCRB தரவுகளில் 3000-ற்கும் மேற்பட்ட மனித உயிர்கள் கூட்ட நெரிசலில் பலியாகியுள்ளனர் என்ற செய்தி ஏற்றுக்கொள்ளக்கூடியதா? இவற்றை தவிர்க்க வேண்டிய கடமை ஒரு நாகரிக சமூகத்திற்கு இல்லையா ?என்பதுதான் என் கேள்வியே தவிர வேறு எதுவும் இல்லை. பத்திரிக்கை நண்பர்கள் இதில் தங்களுக்கும் கடமை உள்ளது என்பதை உணரவேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன். இதை வைத்து அரசியல் குளிர்காய நினைக்கும் பேதைகளை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளாது.



கச்சத்தீவை தாரை வார்த்த மாதிரி சியாச்சினை பாகிஸ்தானுக்கு கொடுக்க இருந்ததாம் காங்கிரஸ். ராணுவம் மட்டும் பிடிவாதமா இல்லன்னா எப்பவோ சியாச்சின் பாகிஸ்தான் வசம் போயிருக்குமாம். இன்னும் 10 வருஷம் ஆண்டிருந்தா இந்தியாவை கூறுபோட்டு பாகிஸ்தான், சீனாவுக்கு முழுசா தாரை வார்த்திருப்பான்க…!

திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் சங்கிக்கூட்டம் தமிழக பாஜக வார் ரூம் நரிகள் உறுதியாக அனைத்து நகர்வுகளையும் செய்கிறது ! இப்படியான ஈன சங்கிக்கூட்டத்துடன் கூட்டணி தேவையா @EPSTamilNadu @AIADMKOfficial


ईद-उल-अज़हा के अवसर पर मेरे साथ x अकाउंट से एक पोस्ट साझा हुई थी, जिसमें किसी भी धर्म या समुदाय की भावनाओं को ठेस पहुँचाने का कोई उद्देश्य नहीं था। लेकिन अगर उस पोस्ट से किसी को ठेस पहुँची हो — विशेष रूप से हिन्दू समुदाय के किसी भी सदस्य की भावना आहत हुई हो — तो मैं उसके लिए दिल से माफी मांगती हूँ। मैं सभी धर्मों और मान्यताओं का पूरा सम्मान करती हूँ। जैसे ही मुझे मेरी गलती का एहसास हुआ, मैंने उसे तुरंत हटा लिया। मेरा उद्देश्य केवल त्योहार की शुभकामनाएं साझा करना था, ना की किसी की धार्मिक भावनाओं को ठेस पहुंचाना। आइए हम सभी मिलकर सौहार्द, शांति और आपसी सम्मान को बढ़ावा दें









