SELVASINGH
60.2K posts

SELVASINGH
@SELVASINGH2
Civil Engineer. LIVE AND LET LIVE 🖤♥️Belong’s to the Dravidian stock DMK youth wing NEET விலக்கு TBS இலக்கு




எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin





பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. "காய்கறி, ஓட்டல், டிரான்ஸ்போர்ட் ஸ்தம்பிக்கும் அபாயம்" அதிர்ச்சி தகவல் கொடுக்கும் செய்தி - "இத விட அதிகரிக்க வாய்ப்பு.." #Hike #Petrol #Diesel #thanthitv





திமுக ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள் கழித்துதான் உரிமைத்தொகை வழங்கப்பட்டது… ஆனால் CM விஜய் அரசு வெறும் 5 நாட்களிலேயே உரிமைத்தொகை வழங்கியது 🔥







எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin

மே 4ஆம் நாள் சந்திப்புக்குப் பிறகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்றுதான் பார்த்தேன் திரு.உதயநிதி திரு.சபரீசன் உடனிருந்தார்கள் ‘இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உங்கள் பேச்சு தப்பிப்பு (Escapism)இல்லாத தலைமைப் பண்பைக் காட்டியது’ என்றேன் அவர் முகத்திலும் உடல்மொழியிலும் தோல்வியின் எந்தச்சாயலும் இல்லை இன்னும் பல்லாண்டுகள் உழைப்பதற்கான ஊட்டமும் ஊக்கமும் இருப்பதாகவே தோற்றம் தருகிறார் அவரது தோல்வியை எதிரிகள்கூட ரசிக்கவில்லை இரவு என்பது இன்னொரு பகலைத் தயாரிக்கிறது. தோல்வி என்பது இன்னொரு வெற்றியைத் தயாரிக்கிறது பேரறிஞர் அண்ணாவுக்கும் தளபதி மு.க.ஸ்டாலினுக்கும் வரலாறு ஓர் ஒற்றுமையை வார்த்திருக்கிறது 1962 தேர்தலில் 50 சட்டமன்ற உறுப்பினர்களைத் தி.மு.க வென்றெடுக்கிறது; ஆனால், அண்ணா தோற்றுப்போகிறார் தான்மட்டும் சட்டமன்றம் செல்லாமல் தம்பிமார்களை அனுப்பிவைக்கிறார் அப்போது அண்ணா சொன்னார்: “ஐரோப்பாவில் இஸ்லாமியர்க்கும் கிறித்துவர்க்கும் போர் மூண்டது ஏசு பிறந்த ஜெருசலம் நகரில் கிறித்துவர்கள் நுழையக்கூடாது என்று இஸ்லாமியர்கள் தடைவிதித்தார்கள் இஸ்லாமியர்களுக்குத் தலைமை தாங்கியவன் சாலடி என்னும் மன்னன் கிறித்துவர்களுக்குத் தலைமை தாங்கியவன் ரிச்சர்ட் இறுதியில் ஒரே ஒரு நிபந்தனையோடு போர்நிறுத்த ஒப்பந்தம் எற்பட்டது: ‘எல்லாக் கிறித்துவர்களும் ஜெருசலத்துக்குள் வரலாம்; கிறித்துவர்களின் தலைவனான ரிச்சர்ட் தவிர’” அதைப் போலத்தான் அண்ணா வெளியே நின்றார்; தம்பிமார்கள் சட்டமன்றம் சென்றார்கள் 2026ஆம் ஆண்டிலும் வரலாறு வட்டமடிக்கிறது தளபதி வெளியே நிற்கிறார்; தளகர்த்தர்கள் சட்டமன்றம் செல்கிறார்கள் அண்ணா மீண்டு வந்தார்; ஸ்டாலினும். @mkstalin | @Udhaystalin






தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!





