Social Justice Forum

3.7K posts

Social Justice Forum banner
Social Justice Forum

Social Justice Forum

@SJForumindia

Formerly, Social Justice Brigade

INDIA Katılım Temmuz 2024
4.2K Takip Edilen4.1K Takipçiler
Sabitlenmiş Tweet
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
#பெரியார் #Periyar #அண்ணா ஓருவர் தான் சாதித்தார்...
Social Justice Forum tweet media
தமிழ்
9
39
172
28.9K
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
Because, EVM is under the control of the Barbarian Janata Party;....
Social Justice Forum tweet media
English
0
4
7
70
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
தமிழக அரசியலில் ‘ஆட்டத்திருப்பர்’ என்ற புதிய அரசியல் புராணத்தை உருவாக்கும் முயற்சிகள், ஊடகங்களின் கற்பனையா அல்லது தரவுகளின் அடிப்படையிலான யதார்த்தமா என்ற கேள்வி தீவிரமாக எழுகிறது. சமஸ் முன்வைக்கும் வாதம் — கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக விமர்சனங்களை ஒடுக்கியதால், தேங்கிய அதிருப்தி விஜய் வடிவில் வெளிப்பட்டது — என்பது மேற்பரப்பில் சுவாரஸ்யமாகத் தோன்றினாலும், நிதர்சன அரசியல் சூழலை முழுமையாக பிரதிபலிப்பதில்லை. உண்மையில், தமிழகத்தின் பெரும்பாலான முதன்மை ஊடகங்கள் திமுக அரசை விமர்சிக்கத் தயங்கியதில்லை. அச்சு ஊடகங்களில் இருந்து தொலைக்காட்சி விவாதங்கள் வரை, தினசரி அரசியல் உரையாடல்களில் திமுக கடுமையான விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடமளிக்கப்பட்டது. பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், சமூக வன்முறைகள், நிர்வாக குறைபாடுகள் ஆகிய அனைத்தும் திமுக அரசின் மீதான தாக்குதல்களாக தொடர்ந்து வடிவமைக்கப்பட்டன. இதனுடன் ஒப்பிடுகையில், கீழடி ஆய்வு, முதலீட்டு வளர்ச்சி, கல்வி-மருத்துவ திட்டங்கள், சமூகநீதி சார்ந்த பல திட்டங்கள் போன்ற ஆட்சியின் நேர்மறை முன்னெடுப்புகள், தேவையான அளவிலான அரசியல் அல்லது ஊடக அங்கீகாரத்தைப் பெறவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த நிலையில், திமுக ஆதரவு சொல்லாடல்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் மாநில அரசின் விமர்சனத் தணிக்கை அல்ல; மாறாக, ஒன்றிய பாஜக அரசின் மையப்படுத்தும் அரசியல், ஆளுநர் தலையீடுகள், நிதி மற்றும் மாநில உரிமைச் சிக்கல்கள் போன்ற வெளிப்புற அழுத்தங்களே. அதாவது, தமிழக அரசியல் சூழலில் உருவான எதிரொலி, வெறும் திமுக எதிர்ப்பின் விளைவு அல்ல; அது பாஜக முன்னெடுத்த மைய ஆதிக்க அரசியலுக்கெதிரான மாநில அடையாள அரசியலின் பிரதிபலிப்பும் ஆகும். இந்த பெரிய அரசியல் பின்புலத்தை புறக்கணித்து, விஜயை ‘ஆட்டத்திருப்பர்’ என சித்தரிப்பது, அரசியல் பகுப்பாய்வை விட ஊடகக் கதையாடலுக்கே அருகிலுள்ளது. இது உண்மையான அதிகார மையங்களை மறைத்து, தேர்தல் அரசியலை தனிநபர் மைய கற்பனைகளாக மாற்றும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. திமுக மீது விமர்சனம் அவசியம். ஆனால் அந்த விமர்சனம் வலுவாக இருக்க வேண்டுமெனில், அதே நேரத்தில் பாஜகவின் கூட்டாட்சி சவால்கள், ஜனநாயக அமைப்புகளின் மீதான அழுத்தங்கள், மாநில உரிமை மீறல்கள் ஆகியவையும் சமமான தீவிரத்துடன் விமர்சிக்கப்பட வேண்டும். இல்லையெனில், ‘ஆட்டத்திருப்பர்’ கோட்பாடு ஒரு அரசியல் ஆய்வாக அல்லாமல், திட்டமிட்ட கருத்தியல் வசதியாகவே பார்க்கப்படும். தமிழகத்தின் அரசியல் நிதர்சனம், அதைவிட சிக்கலானதும் ஆழமானதும் ஆகும்....
Social Justice Forum tweet media
தமிழ்
0
6
10
327
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
சென்னை உயர்நீதிமன்றத்தில் எந்த வழக்காக இருந்தாலும் அப்டேட் தரும் ட்விட்டர் ஐடி என்ற பெயரில் அறிமுகமானவர்… ஆனால் “ஜன நாயகன்” வழக்கின்போது தற்குறிகள் கூட்டத்தின் ஆதரவு, இம்ப்ரஷன், ரீச் எல்லாம் நல்ல வருமான வாய்ப்பு என்பதை புரிந்துகொண்டதும், பத்திரிகையாளர் பாதையிலிருந்து நேரே பிரச்சார பாதைக்கு மாறிவிட்டார் போல! The Hindu நிருபர் என்ற அடையாளத்தை தாண்டி, இப்போது “Route Employee” mode-ல் முழு வேகத்தில் இயங்குகிறார். காலை முதல் ஒரே புலம்பல்: “விஜய் தோற்றாலும் அது தோல்வி இல்லை… எதிரிகளை பயமுறுத்திவிட்டார்… உண்மையான வெற்றியாளர் இவரே…” முடிவுகள் வருவதற்கும் முன்பே நாளைய நரேட்டிவை இன்றே கட்டிக்கொடுக்க முயற்சி! ஆனால், எதிரிகளை பயமுறுத்தியது மட்டும் வைத்து கவர்னர் வந்து முதலமைச்சர் பதவி பிரமாணம் செய்து விட மாட்டார் அல்லவா? அரசியலில் ரீச் வேறு… ரிசல்ட் வேறு...
Social Justice Forum tweet media
தமிழ்
7
59
203
17.6K
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
வலதுசாரி முதலாளித்துவ ஊடகங்கள் எதிர்பார்க்கும் முடிவுகளுக்கு எதிராக மக்கள் அரசியல் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.....
Social Justice Forum tweet media
Social Justice Forum@SJForumindia

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் விசிக போட்டியிட்ட 8 தொகுதிகள் தவிர்த்து மற்ற தொகுதிகளில் சரியாக பணியாற்றவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். இதை வாக்குப்பதிவு நடந்த அடுத்த நாளில் எனது கருத்துக்களை தெளிவாக பதிவு செய்திருந்தேன். மிக்க மகிழ்ச்சி...... காங்கிரஸ் இடம் இருந்த பெருவாரியான தலித் வாக்குகள், எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவிற்குள் வந்தது. திமுகவிற்கு சிறிதளவிலே வாக்களித்து வந்தார்கள். ஜெயலலிதா கால் நூற்றாண்டுகளாக தலித் வாக்குகளை தக்க வைத்துக்கொண்டார்.. பல்வேறு முயற்சிகளில் தலித் வாக்குகளை ஓரணியில் திரட்டினார், ஒருங்கிணைத்தார் திருமாவளவன். ஆனால் இந்த தேர்தலில் கருத்துக் கணிப்புகளின் படி தலித் சமூக வாக்குகள் பெருமளவில் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை என கூறுகிறது... திருமாவளவன் வெளிப்படையாக பேசியதில் மிக்க மகிழ்ச்சியே.. மே 4க்கு விரிவாக பார்ப்போம்....

தமிழ்
1
10
21
427
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
எங்க கொள்ளுத் தாத்தா சாவர்க்கர் 5 மன்னிப்புக் கடிதங்களை பிரிட்டிஷ் அரசுக்கு எழுதினார் என்பது உண்மை. - கொள்ளுப்பேரன் புனே நீதிமன்றத்தில் வாக்குமூலம்
Social Justice Forum tweet media
தமிழ்
2
15
33
420
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
The Perambur result is already decided — most people just haven’t realised it yet. For over a decade, one side has built a stable, repeat vote base, while the other has seen consistent erosion. Now with new factors entering the fray, the equation doesn’t flip — it tightens the outcome. This isn’t about hype. This is about data, trends, and ground reality. Prediction: DMK holds Perambur — comfortably. #perambur #tnpolitics #Perambur #tnpolitics #dmk
Social Justice Forum tweet media
English
3
22
103
7.9K
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
Pickle mausi version of our funny man? (Do they really think people are fooled by this underhanded idiocy?)
Social Justice Forum tweet media
English
0
6
11
301
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
ய்யப்பாடா....ஒரு வழியாக , தமிழ்நாட்டில் தொகுதி வாரியான வாக்காளர் பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுவிட்டது. திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை.... சனிக்கிழமை மாலை வரை காத்திருந்து தான் இந்தத் தரவுகளை வெளியிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம் (ECI). இப்போது வெளியிடப்பட்ட எண்ணிக்கைக்கும் ஒவ்வொரு வாக்குச்சாவடியின் Form 17C பதிவுகளுக்கும் ஏதேனும் முரண்பாடு இருந்தால், அதை சரிபார்க்கவும் எதிர்க்கவும் இருக்கும் நேரம் மிகவும் குறைகிறது. வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே முறையிடும் நிலை உருவானால், வெளிப்படைத்தன்மை itself கேள்விக்குறியாகிறது. மாநில அளவிலான வாக்காளர் பதிவு: 85.10% (4.87 கோடி) ஆண் வாக்காளர்கள் - 2,35,34,720 பெண் வாக்காளர்கள் - 2,52,59,596 அதிகபட்ச வாக்காளர் பதிவு கொண்ட முதல் 5 தொகுதிகள்: 1. கரூர்: 93.41% (214,847) 2. வீரபாண்டி: 93.36% (233,816) 3. குளித்தலை: 92.79% (207,099) 4. குமாரபாளையம்: 92.61% (203,778) 5. பாலக்கோடு: 92.57% (222,470) குறைந்தபட்ச வாக்காளர் பதிவு கொண்ட தொகுதிகள்: 1. பாளையங்கோட்டை: 68.90% (177,309) 2. கிள்ளியூர்: 71.26% (174,832) 3. மதுரை வடக்கு: 72.22% (159,738) 4. மதுரை மத்தி: 73.89% (147,498) 5. காரைக்குடி: 74.20% (226,999)
Sun News@sunnewstamil

#JustNow | தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மாவட்ட வாரியாக பதிவான வாக்குகளின் விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம் மொத்தமாக 85.10% வாக்குகள் பதிவாகியுள்ளன. 4.87 கோடி பேர் வாக்களித்துள்ளனர் #SunNews | #TNElectionWithSunNews | #ElectionCommission

தமிழ்
1
33
70
7.5K
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் விசிக போட்டியிட்ட 8 தொகுதிகள் தவிர்த்து மற்ற தொகுதிகளில் சரியாக பணியாற்றவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். இதை வாக்குப்பதிவு நடந்த அடுத்த நாளில் எனது கருத்துக்களை தெளிவாக பதிவு செய்திருந்தேன். மிக்க மகிழ்ச்சி...... காங்கிரஸ் இடம் இருந்த பெருவாரியான தலித் வாக்குகள், எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவிற்குள் வந்தது. திமுகவிற்கு சிறிதளவிலே வாக்களித்து வந்தார்கள். ஜெயலலிதா கால் நூற்றாண்டுகளாக தலித் வாக்குகளை தக்க வைத்துக்கொண்டார்.. பல்வேறு முயற்சிகளில் தலித் வாக்குகளை ஓரணியில் திரட்டினார், ஒருங்கிணைத்தார் திருமாவளவன். ஆனால் இந்த தேர்தலில் கருத்துக் கணிப்புகளின் படி தலித் சமூக வாக்குகள் பெருமளவில் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை என கூறுகிறது... திருமாவளவன் வெளிப்படையாக பேசியதில் மிக்க மகிழ்ச்சியே.. மே 4க்கு விரிவாக பார்ப்போம்....
Social Justice Forum tweet media
தமிழ்
6
19
65
4.7K
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
வரலாறு படிச்சுட்டு வாங்கடா. கங்கிரஸை எப்படி ஒழிக்கனும்னு இந்தியாவுக்கு முதன் முதலில் பாடம் எடுத்தவன் திமுக. ஏன் பாஜக மட்டும் தான் காங்கிரஸ் கட்சியை உடைச்சு எம்எல்ஏக்களை தூக்குமா..! காங்கிரஸ் கட்சியை 20 வருசமா தான் பாஜக குப்புறப்போட்டு கும்டி அடிக்குது. இதே காங்கிரஸ் கட்சியை 65 வருசத்துக்கு முன்னாடியே குழிதோண்டி புதைச்சவன்ட திமுக காரன்.அதுல இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் மீளவே இல்லை. Congress mukt Tamilnadu 😂
Amock@Politicx2029

Congress will have a Deputy CM in Tamil Nadu; don’t ask me how, just wait for May 4.

தமிழ்
1
17
48
986
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
இதுலேயும் தென்னிந்தியாவில் தமிழ்நாடுதான் நெ 1. 2025-26 ஆம் ஆண்டில் சூரிய மின்சக்தி பயன்பாட்டில் தென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது. கடந்த ஆண்டு 19,690 மில்லியன் யூனிட்கள் சூரிய ஒளியிலிருந்து பெற்று நம் மாநிலத்தில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்திருக்கிறோம். தமிழ்நாடு இதுவரை தனது சூரிய மின்சக்தித் திறனில் 10%க்கும் குறைவாகவே பயன்படுத்தியுள்ளது. முழுத் திறனையும் பயன்படுத்த, மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள தமிழ்நாட்டின் தரிசு நிலங்களை பெரிய அளவிலான பயன்பாட்டுத் திட்டங்களுக்கும், நகர்ப்புறங்களை கூரைமேல் அமைப்புகளை ஊக்குவிப்பதற்கும் பயன்படுத்த வேண்டும். #திராவிட_மாடல் 2.0 வில் சூரிய ஆற்றலும் காற்றாலை ஆற்றலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் புதிய உயரங்களை எட்டுவதற்குத் தேவையான உத்வேகத்தை வழங்கும்.
Social Justice Forum tweet media
தமிழ்
0
13
23
360
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
#ANNA #அறிஞர்_அண்ணா " என்னுடைய நண்பர்கள் எல்லாம், நான் பிரிந்து சென்று விட்டேன் என்று குறிப்பிட்டார்கள். இருக்க வேண்டிய கடினமான நாட்களில் இருந்தேன். பிரிந்தேன் என்பது கூட தவறு. இந்த நாடு அரசியலை நமக்கு நேர் மாறான கருத்துடையவர்களிடம் கொடுத்து விட்டு அவர்களுக்கு நாம் ஆளாகி இருப்பதைப் போக்க வேண்டும் என்பதற்காக, அரசியலில் நுழைந்து அதனை கைப்பற்றியும் இருக்கிறேன். இவரது கொள்கைகளை நிறைவேற்ற என்னால் இயன்றவரை பாடுபடுவேன். இந்த ஆட்சியால் பயனில்லை, எதுவும் செய்ய இயலாது என்றால், ஓட்டிக் கொண்டிருப்பேன் என்று யாரும் கருத வேண்டாம். எனக்கு இப்பதவி இனிப்பானதல்ல ! " ( 12.07.1968 அன்ற கரூரில் நடந்த தந்தை பெரியாரின் 89-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய #அண்ணா )
Social Justice Forum tweet media
தமிழ்
0
22
45
772
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
தற்குறி பய செய்த குறுக்கு கிறுக்கு தனத்தால் அரசு ஊரில் இருக்கும் தற்குறி முண்டங்களுக்கெல்லாம் பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருக்கு... பெற்றோர்கள் இனியாவது பிள்ளைகளை படிக்க வையுங்க இதுபோல தற்குரிகள் பின்னால் போவது அசிங்கம் என்று புரியவையுங்க... அறிவார்ந்த தலைவர்கள் வரலாற்றை படிக்க செய்யுங்கள்.. இந்திய சரித்திரம் தெரிந்துகொள்ள செய்யுங்கள்,.. அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குங்கள்...
தமிழ்
2
100
176
4.5K
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
எக்சிட் போல் மேற்கு வங்கத்துக்கு எடுத்துட்டாங்ளாம். ஆனால் வெளியிட மாட்டாரம் Axis-MyIndia.... காரணத்தைப் பார்த்தீர்களா - நிறைய பேர் யாருக்கு ஓட்டுப் போட்டோம்ன்னு சொல்ல விரும்பவில்லைன்னு சொல்லிட்டாங்களாம். அதை ரிலீஸ் பண்ணு.. 8% மமதா, 3% பாஜக, 89% சொல்ல விரும்பவில்லைன்னு ப்ப்ளிஷ் பண்ணு.. என்னென்ன கதை சொல்றானுங்க பாருங்கய்யா. நம்மையெல்லாம் 10 வருடத்திற்கு முன்னாடி வரைக்கும் இவனுங்க சொல்வதையெல்லாம் கேட்டு நம்பிக் கொண்டிருப்போர்னே நெனச்சிட்டு இருக்காங்க....
Rajdeep Sardesai@sardesairajdeep

Interesting: Pollster Pradeep Gupta of @AxisMyIndia says he won’t release any exit poll on West Bengal, claims too many of those surveyed weren’t willing to speak on their voting preferences. 🙏

தமிழ்
0
8
15
687
Social Justice Forum retweetledi
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
1969- மே 1 அரசு விடுமுறையாக்கினார்... #கலைஞர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியை பின்பற்றி 1990-ல் மே தினத்தை நாடு முழுவதும் அரசு விடுமுறையாக அறிவித்தார் முன்னாள் பிரதமர் #விபிசிங்... அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.... #MayDay
Social Justice Forum tweet media
தமிழ்
2
19
41
2K
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
#mayday உழைக்கும் வர்க்க தொழிலாளர் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள். நவம்பர் 11, 1887. தூக்குக் கயிறை முத்தமிடத் தயாராக அந்த நால்வரும் தூக்குமேடையில் நின்றபோது (August Spice) அகஸ்ட் ஸ்பைஸ் முழங்கினான்: "A day will soon come when our sijence today will become more eloquent than our speeches". தூக்குக் கயிறு அந்த நால்வரின் குரல் வளையையும் நெறித்து அவர்களை மௌனமாக்கியது. அவர்களின் நினைவாக ஒவ்வொரு "மே முதல் தேதியையும்" கொண்டாடுவது என்று முடிவானதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் மூலை முடுக்குகளிலும் உள்ள பாட்டாளி வர்க்கம் அவர்களின் குரலை எதிரொலிக்கத் தொடங்கியது. மௌனமாக்கப்பட்ட அந்தத் தியாகிகளின் குரலை பாட்டாளி வர்க்கம் உலகம் முழுவதும் உரத்து முழங்கியது. மேதினக் கொண்டாட்டம் பாட்டாளி வர்க்கத்தின் முதல் சர்வதேச நடவடிக்கையாக அமைந்தது. மே தினத்தை நாமும் கொண்டாடுவோம். இழந்து போன உரிமைகளை மீட்டெடுப்பதற்காக, தினம் தினம் ஆளும் வர்க்கங்கள் கட்டவிழ்த்து விடும் அரக்கத்தனமான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி தகுந்த பதிலடி கொடுப்பதற்காக, நாட்டு மக்களையும் நாட்டின் இறையாண்மையையும் இந்த கழிசடைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, சிக்காகோ தியாகிகளை நினைவு கூர்வோம். அவர்களின் தியாகம் நமக்கு உத்வேகமளிக்கட்டும். அவர்கள் கல்லறை தீபங்களின் ஒளி, நமது போராட்டப் பாதையில் வெளிச்சம் காட்டட்டும். முன்னேறுவோம் தோழர்களே!! மே தினத்தில் ஒன்றை மட்டும் மக்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன், நிச்சயமாக 2029 இல் இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம், அடுத்த இரண்டு ஐந்தாண்டுகள் கூட்டணி ஆட்சிதான் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறேன்...
Social Justice Forum tweet media
தமிழ்
0
11
11
237
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
மேற்கு வங்க தேர்தல் பரபரப்பு! வாக்கு பாதுகாப்பு அறை (strong room) அமைந்துள்ள வெளியே திரிணமூல் காங்கிரஸ் (TMC) கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது. பாஜக ஆதரவாளர்கள் மற்றும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளில் சிலர் இணைந்து வாக்குப் பெட்டிகளை சட்டவிரோதமாக திறக்க முயன்றதாக TMC கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. நிலைமை தீவிரமடைந்த நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் நேரில் சம்பவ இடத்திற்குச் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் மாநில அரசியல் சூழலை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது எழும் சந்தேகங்கள் ஜனநாயகத்தின் நம்பிக்கையையே சிதைக்கின்றன! வாக்கு பாதுகாப்பு அறைகளில் கூட வெளிப்படைத்தன்மை இல்லையென எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் நிலை உருவாகியுள்ளது. அதிகாரத்தின் அழுத்தத்திற்குள் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம் என்ற கேள்வி மக்கள் மனதில் பெரிதாக எழுகிறது. ஜனநாயகத்தின் காவலராக இருக்க வேண்டிய அமைப்பு, ஆளுங்கட்சியின் கருவியாக மாறுகிறது என்ற குற்றச்சாட்டு மிகவும் ஆபத்தானது. தேர்தல் செயல்முறையின் தூய்மையையும், மக்களின் வாக்குரிமையின் மரியாதையையும் பாதுகாக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் அடிப்படை பொறுப்பு. தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை குலைந்தால், அது ஒரு அமைப்பின் தோல்வி மட்டுமல்ல — இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்திற்கே நேரும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். #மம்தாபானர்ஜி #TMC #மேற்குவங்கதேர்தல்2026 #கொல்கத்தா
Social Justice Forum tweet media
All India Trinamool Congress@AITCofficial

❗️ALARMING❗️ This is the murder of democracy in broad daylight. CCTV footage has exposed how @BJP4India, in active collusion with the @ECISVEEP, is opening ballot boxes without the presence of any relevant party stakeholders. This is gross electoral fraud being committed openly with the full knowledge and protection of the Election Commission. They have tried every dirty trick, name deletion, voter intimidation, Central Force terror, cash flooding, and failed miserably. Now, in sheer desperation, they have stooped to tampering with EVMs. But Bengal is not Maharashtra, Delhi, or Bihar. We will not sit silently and watch them loot our democracy. Our leaders Smt. @DrShashiPanja and Shri @KunalGhoshAgain have already begun a dharna outside Netaji Indoor Stadium. Smt. @MamataOfficial will personally visit the spot and take stock of the situation. The people of Bengal are watching this daylight robbery. We will not allow the Delhi Zamindars and their puppet Election Commission to steal the mandate of the people.

தமிழ்
1
8
15
931
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
அழுவாத ராஜீ, உன் கோவம் புரியுது.. அப்டி ஒரு goofup exit pollல கேமரா முன்னாடி வந்து உட்கார்ந்திருக்கோமேன்ற உன் ஆதங்கம் புரியுது.. நான் ஒரு ஐடியா தரட்டுமா… அடுத்த தடவையில் இருந்து, 6 மணிக்கு ஆரம்பிக்கும் எக்ஸிட் போல் பிரமாண்ட நிகழ்ச்சியை 5 மணிக்கு ஆரம்பிங்க… எவன் அந்த போலைப் பண்ணானோ, அவனோட கடைசி 5 போலை டிவில ஓட்டி விடுங்க.. பெர்பெக்டா கணிச்சிருந்தான்னா நல்லது தானே, நம்பகத்தன்மை கூடப் போகிறது.. அதை உட்டுட்டு ஒரு தடவையும் ஒழுங்கா சொல்றது கிடையாது.. ப்ளூக்ல எதாவது ஒன்னு கரெக்டா வந்துடுச்சுனா, அதை வெச்சே பத்து வருஷம் அந்த தேர்தலில் சொன்னோமேன்னு கல்லா கட்ட வேண்டியது.. கொஞ்சம் கூட வெக்கமில்லாம, சொன்ன எக்ஸிட் போலெல்லாம் தப்பா போச்சேன்ற சின்ன குற்ற உண்ர்ச்சிக் கூட இல்லாம, கோட் சூட்டை மாட்டிக்கிட்டு வந்து உட்கார்ந்து அவர்களும் பேசிட்டு இருக்கானுங்கஃ.. கூட சேர்ந்து மூனு நாலு மணி நேரம் மானங்கெட்ட பசங்க நீங்களும் கூத்தடிக்கிறீங்க… எல்லாம் அந்த ஒரு ஜான் வயித்துக்கு தானே.. அப்புறம் ஏன் இப்படிப்பட்ட ட்வீட்டு..
Rajdeep Sardesai@sardesairajdeep

IMPORTANT: exit polls unanimous on Assam (BJP), Kerala (Cong). One outlier in @AxisMyIndia on Tamil Nadu: that @TVKVijayHQ was getting votes was clear on ground but will it translate into so many seats? Most polls except Axis say NO and give DMK edge, while one gives edge to AIADMK. And then there is West Bengal: 4 polls say BJP, two TMC, two suggest tight race, Axis not giving figures yet . When so much divergence, surely ALL pollsters must give data and methodology with transparency and state clearly if they are also polling for a political party . Most importantly, how and who will hold them accountable if they get it wrong ? 🙏

தமிழ்
0
17
60
5.7K
Social Justice Forum
Social Justice Forum@SJForumindia·
Two Indias under Modi.... This 60 year old man in Odisha had to exhume his sister's remains and carry them to the bank to prove her death and access her savings. This is how heartless Modi's India is to the poor. While the rich get lakhs of crores of debt written off.
Social Justice Forum tweet media
English
1
16
20
330