Sk🎯
1.5K posts


@SuthanNayagam நடிகர் சீமானை பார்க்க வரும் கூட்டம். கூட்டம் வரும் ஆனால் ஓட்டாக மாறாது. நயன்தாரா வந்தால் இதைவிட அதிகமான கூட்டம் வரும். சம்பவம் உறுதி 2075 பிரதமர் சீமேன்
தமிழ்
Sk🎯 retweetledi

இந்த காணொளியை பார்த்தவுடன் நெஞ்சம் விம்மி, கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கிறது, தமிழ் தேசிய வரலாற்றில் தம்பி பேரறிவாளனுக்கு தனி இடம் உண்டு, தம்பி பேரறிவாளன் கோவை தெற்கு தொகுதியில் மகத்தான வெற்றி பெற வேண்டும், நாம் தமிழர்💯🙏
@Seeman4NT @_ITWingNTK
தமிழ்

@Raj218562485720 இதெல்லாம் Attention seeking பைத்தியங்க...
போற போக்குல யார் வாழ்க்கைல இன்னொரு affair இல்லனு normalize pannuthu பாருங்க. செருப்பால அடிக்கணும் நாய்ங்களா 😡😡
தமிழ்

@SriCenax @asar1026078 @dineshs29102001 @viewofthiyagu01 சகோ, இவனுங்க கிட்ட பேசுறது நேர விரயம். கடந்து போங்க...
ஒரு மசுரும் தெரியாது. கெட்ட வார்த்தை மட்டும் பேசுவானுங்க. அதனாலதான் சொல்றோம் தற்குறி னு...
தமிழ்

@asar1026078 @dineshs29102001 @viewofthiyagu01 Seeman pona sattai katchi koda seeman wife uh yum thookitu poiduvan da🤣🤣 avan election laye nikka maatan idhula saatai jeikalana vam
Eesti

@guru4uuu @PttvNewsX வரலாறு தெரியலனா, படிச்சிட்டாவது வந்து பேசு. முட்டாள் _🔥 மாதிரி வந்து உனக்கு தெரியிறதுதான் சரி னு நெனச்சிட்டு பேசிட்டு இருக்காத.
நான் இலங்கைல போருக்கு பின் 2011 ல் இருந்து இன்றுவரை மக்கள் களத்துல பயணிச்சிட்டு இருக்கேன்.ஒரு மசுரும் தெரியலனா மூடிட்டு இருடா. வந்துட்டான் தூக்கிட்டு.
தமிழ்

@Sk_naane @PttvNewsX பதில் சொல்ல வக்கு இல்ல பிழைக்க போன இடத்தில் தனி நாட்டு கேட்ட சுடதாண்ட செய்வான், பிரிவினைவாதிகளை எந்த நாடும் ஆதரிக்காது, பிரபாகரன் ஓருவர் ஆல் பல லட்சக்கணக்கான உயிர்கள் போச்சு அவனை போயிட்டு தலைவன் என்று சொல்லிட்டு இருக்கானுங்க,தமிழ் நாட்டுல தமிழர் ஆளுனு , இலங்கைல சிங்களன் ஆளனும்
தமிழ்

PT OPEN TALK | புதிய பரிமாணத்தில்.. மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில்...
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளோடு.. கொட்டும் மழையில்.. அரிட்டாபட்டி மலையில்..
நாளை (14.04.2026) மாலை 5 மணிக்கு..
உங்கள் புதிய தலைமுறை யூடியூப் சேனலில்..
#PTOpenTalk | #NTK | #Arittapatti | #PoliticalDebate | #DebateShow | #ElectionWithPT
தமிழ்

சாட்டைய மிஞ்சிய @dhuruvselvamani
52 செகண்ட்ல ஒரு கட்சிய கழுத்த திருவி காலிபண்ணுத பார்த்திருக்கீங்க 😂😂😂
தமிழ்

@Jeeva_Jeevanss நீங்க வருத்தப்படுங்க, ஒன்னும் தப்பில்ல...
நாம் தமிழர் கூட்டம் நடக்குற எல்லா இடத்துலயும் இப்படி வந்து பண்ணிட்டு இருந்தா எவ்ளோ நாளைக்கு பொறுத்துட்டே இருக்கனும்.ஒரு கட்சியோட கூட்டத்துல போய் தேவையில்லாம பேசுவது தவறு னு கண்டிக்க, சொல்லித்தர துப்பில்ல வந்துட்டான் தூக்கிக்கிட்டு...
தமிழ்
Sk🎯 retweetledi


@Doc_stu96 @guru4uuu @PttvNewsX தமிழர்கள் னு சொல்லியாச்சு.மறுபடியும் எந்த ஜாதினு கேட்டா உன்ன தற்குறினு சொல்லாம வேற என்னனு சொல்லுறது சொல்லு 🤦🏻♂️🤦🏻♂️...
தமிழ்

@Sk_naane @guru4uuu @PttvNewsX தமிழ்நாட்டுல தமிழர்கள் ஆளனும் , சரி , அப்போ எந்த சாதியை,இனத்தை சார்ந்த தமிழன் ஆளனும், அதையும் சொல்லிட்டு போடா
தமிழ்

@guru4uuu @PttvNewsX இலங்கைல என்ன பிரச்சனைனே தெரியாம தூக்கிட்டு வந்துட்டான் தற்குறி. படிங்கடா🤦🏻♂️🤦🏻♂️...
தமிழ்

@Sk_naane @PttvNewsX அட முட்டால் மூதேவியே என் கேள்வியே இலங்கைல யாரு ஆளனும் ??? தமிழன? சிங்களன?
கேள்வி என்ன என்றே தெரியாம வந்துடான் ....
தமிழ்

@guru4uuu @PttvNewsX பதில் சொல்லியாச்சு, போய் படிச்சிட்டு வாடா வெண்ண 🤦🏻♂️🤦🏻♂️🤡🤡...
தமிழ்

@Sk_naane @PttvNewsX கேட்ட கேள்விக்கு பதில் இப்ப வரைக்கும் வரல ,
பதில் வராது, உங்களால சொல்லவும் முடியாது ..
இலங்கைல யாரு ஆளனும்? தமிழன ,சிங்களன?
தமிழ்

@Doc_stu96 @guru4uuu @PttvNewsX விஜய் ஆள நினைப்பது தவறென்று யார் சொன்னது...
தமிழர் நிலத்தில் இருந்து ஒழிக்கப்படவேண்டிய திராவிடத்தை ஏன் தூக்கி வருகிறார் என்றுதான் கேட்கிறோம்...
தமிழ்

@guru4uuu @KalattinK @PttvNewsX தனி நாடு கேட்டது சரி...
தமிழர் பகுதிகள் பிரிக்கப்பட்டு தனி ஈழம் அமைக்கப்பட வேண்டும்...
தமிழர் பகுதிகளை தமிழரும், சிங்கள பகுதிகளை சிங்களரும் ஆள வேண்டும்...
தமிழ்

@KalattinK @PttvNewsX நாதக வோட கொள்கை தலைவன் யாரு 😂😂 , இப்ப சொல்லு இலங்கைல யாரு ஆளனும்?? அங்க தனி நாடு கேட்டது சரியா தவறா?? இலங்கைல தமிழன் ஆளனுமா இல்ல சிங்களன் ஆளனுமா?
தமிழ்

@guru4uuu @PttvNewsX 'சிங்களம் மட்டும்' கொள்கை வந்த பிறகு தமிழர் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டதால் உள்நாட்டு புரட்சியும், தொடர்ந்து ஆயுத போராட்டமும் நடந்தது.தனி ஈழம் கோரிக்கை வழுப்பெற்றது. ஆனால் இன்றுவரை தீர்வு கிடைக்கவில்லை...
தமிழ்

@guru4uuu @PttvNewsX ஆனால் இலங்கையின் சூழல் அப்படியில்லை.இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கிமு 300 களில் இருந்து தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலையில், ஆங்கிலேய கட்டுப்பாடுகளில் இருந்து 1948 ல் சுதந்திரம் பெற்ற பிறகு தமிழர்-சிங்களவர் இடையிலான இனமுரண்பாடுகள் அதிகரித்தன.
தமிழ்








