Sunandha TS

8.5K posts

Sunandha TS banner
Sunandha TS

Sunandha TS

@SunandhaTS

IT Wing President - Naam Tamizhar Party; Digital Entrepreneur

தமிழ்நாடு Katılım Haziran 2022
118 Takip Edilen22K Takipçiler
Sabitlenmiş Tweet
Sunandha TS
Sunandha TS@SunandhaTS·
play.google.com/store/apps/det… அரும் உழைப்பினில் உருவாகியிருக்கும் புதிய மேம்படுத்தப்பட்ட கட்சியின் செயலி! அனைவரும் பழைய செயலியை முழுவதுமாக நீக்கிவிட்டு மேலுள்ள இணைப்பில் புதிய செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்! நன்றி, தகவல் தொழில்நுட்பப் பாசறை, நாம் தமிழர் கட்சி.
Sunandha TS tweet media
தமிழ்
44
211
518
0
Sunandha TS retweetledi
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
பாஜக எதிரி.. திமுக துரோகி.. இரண்டையும் வச்சி அடிக்கணும் - இடும்பவனம் கார்த்திக், நாதக @T_Thamizarasan #Makkalsabai #News18TamilNadu
தமிழ்
44
431
876
43.4K
Sunandha TS retweetledi
டெல்டா விவசாயி 🪂🐅
இதையே காரணமா வெச்சி நாளைக்கு பேட்டியில.. ரெண்டு பயலுகளையும் பொளந்து விட்டுட மாட்டேன் 🤭 #சல்லிதிமுக #சல்லிபிஜேபி
டெல்டா விவசாயி 🪂🐅 tweet media
தமிழ்
1
48
176
3.8K
Sunandha TS retweetledi
TNTV தமிழ் ஊடகம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் உள்பட 20 க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளின் டிவிட்டர் கணக்கு முடக்கப் பட்டுள்ளது. கடும் கண்டனங்கள். @Twitter With helding democratic political party leaders' twitter account is condemnable. Release their account. #releasetwitteraccountsofseeman #westandwithseeman #westandwithntk
TNTV தமிழ் ஊடகம் tweet media
தமிழ்
5
225
340
12.9K
Sunandha TS retweetledi
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
மேகதாதுவில் அணை கட்ட தயாராகும் கர்நாடக காங்கிரஸ் ! பதவி ஏற்பு விழாவில் பங்கு பெற்ற அண்ணன் திருமாவளவனும் , முதல்வர் ஸ்டாலினும் இப்போது என்ன சொல்ல போகிறார்கள் ? @SeemanOfficial @NaamTamilarOrg
தமிழ்
16
544
975
17.4K
Sunandha TS retweetledi
Prabhakaran Kamaraj
Prabhakaran Kamaraj@wolfprabha·
மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தலை தான்டா வச்சோம் அதை எரிக்கும் அளவுக்கு நாம் தமிழர் கட்சி மேல அப்படி என்னடா வன்மம்?
Prabhakaran Kamaraj tweet mediaPrabhakaran Kamaraj tweet media
தமிழ்
48
432
790
19.5K
Sunandha TS retweetledi
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
ஆயுளை அழித்திடும் புகையிலை வேண்டாமே... குருதியை நஞ்சு ஆக்கிடும் புகையிலை வேண்டாமே.. உலக புகையிலை எதிர்ப்பு தினம் - மே 31 2023 நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறை. @SeemanOfficial @NaamTamilarOrg @_ITWingNTK @Ntk_youngster @idumbaikarthi @NTKEnvWing @ntkwomenswing
குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing tweet media
தமிழ்
1
99
154
3.5K
Sunandha TS retweetledi
இரா.சௌமியா
இரு திராவிடக் கட்சிகளும் இருக்கும் வரை மதுவிலக்கு சாத்தியமில்லை! கல்வி,மருத்துவம் தனியார் தான் தரமாக கொடுக்கும்! ஆனா, தரமான சாராயம் அரசு தான் கொடுக்கும்! பாலின் சந்தை மதிப்பு ஓராண்டுக்கு 3.2 லட்சம் கோடி அதை ஏன் அரசு கையில் எடுக்கவில்லை! - @DrKarthikeyanR youtu.be/6KNBAfPYc7o
YouTube video
YouTube
தமிழ்
0
24
48
1.2K
Sunandha TS
Sunandha TS@SunandhaTS·
விவசாயியும் மீனவனும் உரிமைகளைக் காக்க எப்பொழுதும் வருவான்.
BBC News Tamil@bbctamil

பதக்கங்களை கங்கையில் வீச இருந்த மல்யுத்த நட்சத்திரங்கள் - தடுத்து நிறுத்திய விவசாய சங்கத்தலைவர்

தமிழ்
5
148
385
5.9K
Sunandha TS retweetledi
4th Estate
4th Estate@4thETamil·
#Exclusive போலி படங்களை வெளியிடுவதை பாஜக , RSS காரர்கள் நிறுவனமாக செய்கிறார்கள். தீவிரவாதிகளை போல மல்யுத்த வீரர்களை நடத்துகிறார்கள். வெட்கமாக இல்லையா இந்த அரசுக்கு? - ஆவேசமான மூத்த பத்திரிகையாளர் மணி
4th Estate tweet media
தமிழ்
1
31
48
1.9K
Sunandha TS
Sunandha TS@SunandhaTS·
இந்த வெள்ளி மாலை. எங்கள். வாத்தியுடன் ஒரு வாசிப்பானுபவம் !
Sunandha TS tweet media
தமிழ்
1
44
107
1.8K
Sunandha TS retweetledi
சத்யா செல்வகுமார்
உறவுகளுக்கு வணக்கம் 🙏 நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி மகளிர் பாசறை களப்பணி-4 நாள்: 30.5.23 நேரம் : மாலை 6.30மணி முதல் 9.00 மணி வரை. இடம்: வீரமாணிக்கபுரம், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி. நிகழ்வு: வீடுவீடாக சென்று மகளிரை சந்தித்து துண்டறிக்கை கொடுக்கப்பட்டது.
சத்யா செல்வகுமார் tweet mediaசத்யா செல்வகுமார் tweet mediaசத்யா செல்வகுமார் tweet mediaசத்யா செல்வகுமார் tweet media
தமிழ்
1
41
148
3.6K
Sunandha TS retweetledi
கார்த்திகைச்செல்வன்
உங்கள் அருவருப்பான திராவிடக் குழாயடி சண்டையில் தேசியத் தலைவரை இழுக்காதீர்கள். வரலாறு தெரியாமல் அனைத்தும் அறிந்தது போல் பேசித் திரிய வேண்டாமா @Makizh_nan. ஆரியத்தை எதிர்த்து பிரபாகரன் பேசியிருக்கிறாரா? பல முறை பேசியிருக்கிறார். இதோ ஒரு சான்று... 👇🏾
மகிழ்நன் பாம@Makizh_nan

பெரியார் மரபும், பிரபாகரன் மரபும் ஒன்றல்ல...வலிந்து செய்யப்படும் ஒப்பீடு... (பிரபாகரன் பார்ப்பனிய எதிர்ப்பு பற்றி ஏதேனும் எழுதியிருக்கிறாரா?) தமிழ்நாட்டு தமிழ்நாட்டு தமிழர்கள் பெரியார் மரபில் நின்று, அண்ணா வழியில் நின்றுதான் (வைகோகிட்ட சந்தேகம் கேட்டுக்கோங்க) ஈழ விடுதலை கோரிக்கையை ஆதரித்தார்கள்.... அந்த மரபில் நின்று ஊன்றி நின்று பார்த்தால் திமுகவும், அதிமுகவும் ஒன்றல்ல என்ற எளிய உண்மை புரியும் இரண்டும் ஒன்று, புவிசார் அரசியல் புரிதல் கிடையாது என்று பொத்தாம் பொதுவாக அடித்துவிடுவதற்கும், தன்னுடைய தொடக்கம் தொட்டு, திமுக தமிழ்நாட்டு அரசியலில் செய்து வந்த தலையீட்டை மறைப்பதற்கு மிகவும் துணிச்சலான முரட்டுத்தனம் வேண்டும். இந்திய வல்லாதிக்கம் அனைத்து அதிகாரத்தையும் மையத்தில் குவித்து வைத்திருந்த போது, 1967-1976 வரையிலும், தொடர்ந்து அதிகார குவிப்பை ஆட்சியிலிருந்தபடியெ எதிர்த்து வந்திருக்கிறது. பின்னர் இந்திய ஆளும் வர்க்கம் தங்களுக்கு தோதான எம்.ஜிஆரை திணிக்கும் நோக்கில், 1976ல் ஆட்சியை கலைத்தது. (மிகத்தவீரமாக, அதிகார வர்க்கத்திற்கு பார்ப்பன நீக்கத்தை செய்த கலைஞரால் கடுப்பான பார்ப்பன லாபிதான் காரணம் என்று விக்கிலீக்ஸ் குறிப்பு கூறுகிறது) அதே காலக்கட்டத்தில்தான் தன்னுடைய பிராந்திய நலன் ஈழ போராட்ட குழுக்களுக்கு பயிற்சியும், உதவியும் அளித்தது. “அண்ணாயிசம்” என்ற கருவாட்டு சாம்பாரை அறிமுகப்படுத்திய, உச்சபட்ச ‘புரட்சி’ நடிகரை மேற்படி போராளிகுழுவில் ஒரு குழு நட்பு சக்தியாக ஏன் கருதியது? நடுவில், தமிழீழம் ஏன் இல்லை என்ற அற்புதமான நூலை முரசொலி மாறன் அவர்கள் எழுதினார்... உங்கள் அளவுக்கு இல்லையென்றாலும் ‘ஓரள்வு’ அறிவுக்கூர்மையோடு சில வாதங்களை முன்வைத்திருந்தார்....எவனும் ஏன் பரிசீலிக்கலை என்று கண்டிப்பாக கேட்க மாட்டோம்..ஏன்னா, உங்க அளவுக்கு அறிவு கிடையாது... 1989ல் தான் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. அதுவரையிலும், தான் உயிரோடு இருக்கும் வரை தன்னுடைய Image trapன் மூலம் தமிழ்நாட்டு அரசியல் சூழலுக்கு போதுமான சேதாரங்கள் செய்து முடித்தார் ‘புரட்சி’ தலைவர் எம்.ஜி.ஆர் அவர் இறந்ததற்கு நன்றியோடு போராளிகள் வீரவணக்கம் எல்லாம் கூட செய்தார்கள் 1989ல் திமுக ஆட்சிக்கு வந்தது. தில்லி பறந்தார் ஈழத்தாய் ஜெயலலிதா, புலிகளை தங்களுடைய Proxy இராணுவமாக பயன்படுத்துகிறார் கருணாநிதி என்று குற்றஞ்சுமத்தினார். ஆட்சியும் கலைக்கப்பட்டது. ஆட்சி கலைப்பு குறித்து அதுவரையிலும் இந்திய அரசியலில், குறிப்பாக தமிழ்நாட்டு அரசியலில் ‘தலையிடா’ கொள்கையை கடைபிடித்த மேற்படி போராளி குழு... தங்கள் பெயரை சொல்லி ஆட்சி கலைக்கப்பட்டதை குறித்து வருந்தினார்களா, அது குறித்து ஏதேனும் அறிக்கை வெளியிட்டார்களா என்று தெரியவில்லை... பின்னர் தேர்தல் வந்தது, ராஜீவ் கொலை செய்யப்பட்டார். இது வரலாறு, பூகோள அரசியல் மதிநுட்பம் தெரிந்தவர்களிடம் ஒரே ஒரு கேள்வி, மக்கள் விரோத ஆட்சியை தமிழ்நாட்டில் நடத்தி காண்பித்த எம்.ஜி.ஆரிடம் தோழமையோடு இருக்கும் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு..அதுவும் முன் நிபந்தனை ஏதுமில்லாமல்.... அப்படியிருக்க, மோடி என்ற பேரபாயத்தை எதிர்கொள்ள காங்கிரஸை துணைக்கு சேர்த்துக் கொள்வதே பார்ப்பனியம் என்று கயிறு திரிப்பது, சரியா? என்று நாம் எப்போதும் கேட்க கூடாது. ஏனென்றால், அவர்கள் தெய்வப்பிறவிகள், மற்றெல்லோரும் கேள்வி கேட்கும் தகுதியில்லாதவர்கள் ஈனப்பிறவிகள் (தொடரும்...)

தமிழ்
4
182
391
10.4K
Sunandha TS retweetledi
அல்லி ரத்னா
அல்லி ரத்னா@srirathnasaro88·
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியக் கொடியை உயர்த்திப் பிடிக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்த இந்திய விளையாட்டு வீராங்கனைகள் ,இன்று #பாரதமாதாகிஜே! கோஷ்டிகளால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது,இவர்களின் போலி தேசப்பற்றை எடுத்துரைக்கிறது. @_ITWingNTK @ntkwomenswing
அல்லி ரத்னா tweet mediaஅல்லி ரத்னா tweet media
தமிழ்
1
54
126
2.2K
Sunandha TS retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
”நிலைமை இப்படியே தொடர்ந்தால் நாங்கள் மல்யுத்தத்தை கைவிட வேண்டியிருக்கும்" - இளம் வீராங்கனைகள் வேதனை! பயிற்சிக் களங்களில் பற்றி எரியும் அவநம்பிக்கை.. வேதனையில் பயிற்சியாளர்கள் puthiyathalaimurai.com/sports/haryana… #WrestlersProtest | #Delhi | #Haryana | #Wrestlers
தமிழ்
27
324
774
31K
Sunandha TS retweetledi
Mani Senthil/மணி செந்தில்
மனசாட்சி உள்ள எவரேனும் இதற்கான பதிலை வழங்கட்டும். வழங்க முடியவில்லை என்றால் உங்கள் நாடும், மக்களும் நாசமாய் போகட்டும்.😡
Mani Senthil/மணி செந்தில் tweet media
தமிழ்
14
288
670
6.7K