
ஒண்டிப்புலி
30.5K posts

ஒண்டிப்புலி
@TigerTwitz
உன்னோடு நான் இருந்து செய்யும் காரியம் பயங்கரமாய் இருக்கும்


தவெக சார்பில் களமிறங்கியிருக்கும் ஏழை எளிய விளிம்புநிலை வேட்பாளர்களை பார்க்கையிலேயே மனம் நிறைகிறது. மாற்றத்திற்கான அறிகுறி.





எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் #PorkodiArmstrong #JusticeForArmstrong #Jaibhim


நாய் நரிக்கெல்லாம் சீட் இல்லைன்னு ஸ்டாலின் சொல்லிட்டார் போல.

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதியை தவெக சார்பில் மேற்கொள்வது முன்னாள் காங்கிரஸ் செயலாளர் த.செல்வம் 🔥✅

UPA 2 ஆட்சியில் நிலக்கரி ஊழல்னு பாஜகவும் ஊடகங்களும் கத்தி கூப்பாடு போட்டது நினைவிருக்கிறதா? "ஒரு சின்ன ஆதாரம் கூட இல்லை. சி.பி.ஐ படு தோல்வி அடைந்து விட்டது" என டெல்லி சிறப்பு நீதிமன்றம் அந்த வழக்கை முடித்து வைத்திருக்கிறது 1/2 barandbench.com/amp/story/news…

Congress vs admk - 18 😁😁😁









