Outis

22.5K posts

Outis banner
Outis

Outis

@_outisk

#JusticeForTamilGenocide

Katılım Nisan 2022
75 Takip Edilen2.1K Takipçiler
Outis
Outis@_outisk·
@AraviMichael தயவு செய்து பதிவை வாசிக்கவும். 🤦🏾🤦🏾
தமிழ்
0
0
0
17
Michael Aravi
Michael Aravi@AraviMichael·
@_outisk Apa enna seiyalam mm simhalam ma eathu kittu sinhalavan na maaruvam ma ?? 🤣
Eesti
1
0
0
31
Outis
Outis@_outisk·
நா.த.கவும் சீமானும் தான் இன்றைய ஈழத்து இளைய தலைமுறைக்கு தமிழ்தேசியத்தை கடத்துகிறார்கள் என்று சில மடைச்சாம்பிராணிகள் சொல்லிக்கொண்டு திரியுதுகள் அந்த தற்குறிகளுக்கு வேணும் என்றால் சீமான் தமிழ்தேசியம் கற்பித்து இருக்கலாம் ஆனால் ஈழத்து இளைய தலைமுறைக்கு அல்ல. வடக்கு கிழக்கில் இப்போதும் இராணுவமுகாம்கள் அப்பிடியே உள்ளது, சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல் நடந்து கொண்டு இருக்கிறது, மாவீரர்நாள், இனப்படுகொலை நினைவேந்தல்கள் நடந்து கொண்டு இருக்கிறது, அந்த நினைவேந்தல்களை பேரினவாதம் குழப்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள், மனித புதைகுழிகளில் இருந்து மனித எச்சங்கள் தோண்டப்பட்டு கொண்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஈழத்தமிழர்கள் தமிழ்தேசியத்தை சுவாசிப்பதனால் நடந்தவை. தமிழ்தேசியத்தை இன்னொருவர் விளங்கப்படுத்தி அதை கற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் ஈழத்து இளைய தலைமுறையினர் இல்லை. ஒரு வேளை அவ்வாறு ஒரு சிலர் இருந்தால் சீமான் கற்பித்தாலும் அது காற்றோடு கரைந்து போகும் காரணம் அவர்களுக்கு தமிழ்தேசியம் புரிய வாய்ப்பே இல்லை!!!
Outis tweet media
தமிழ்
6
9
32
3.8K
Outis
Outis@_outisk·
@AraviMichael நீங்கள் சொல்லுறமாதிரி சிங்கள பௌத்த பேரினவாதிகள் பேசுறத்துக்கு என்ன காரணம்?
தமிழ்
1
0
0
64
Michael Aravi
Michael Aravi@AraviMichael·
@_outisk Annanukku sinhalam therijumoo ?? 🤣😅 kojam avagada page a poi paruga eavalavoo துவேஷம் ma கக்குறங்க endu therijum tamilar podura post la vanthu ha ha podurathum thoosana comment nu🤦‍♂️ school la , pvt tuition eadukura vaathi la irunthu ellarum open na class room laje pesi fb post?
Eesti
1
0
0
69
பண்பரசு க
பண்பரசு க@panparasu_ntk·
சீமானின் அரசியலை விமர்சனம் செய்யலாம் ஆனால் பாராளுமன்றத்தில் வைத்து ஈழத்திற்காக பேசும் ஒரு நபரை இழி சொற்களை பயன்படுத்தி பேசலாமா அதற்கு தான் இந்த எதிர்வினை
Outis@_outisk

1. ஈழத்தில் 2009 க்கு பின் தமிழ்தேசிய அரசியல்வாதிகள் பலவாறு பிளவுபட்டு நிற்கிறார்கள் அவர்களை ஒன்று திரட்ட ஒரு அறிக்கை விடவில்லை. 2. ஈழத்தில் மக்கள் பலவாறு பிளவுபட்டு அரச தேசிய கட்சிகளுக்கும், தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்து செல்லாதவர்களுக்கு வாக்கு செலுத்தி பாராளுமன்றம் அனுப்பி ஈழத்தமிழரின் தமிழ்தேசிய அரசியலை கேளிக்கூத்து, கேள்விக்குட்படுத்தும் போது ஒரு அறிக்கை விடவில்லை. 3. சீமான் தலைவரின் அழைப்பில் தமிழீழத்திற்கு வந்தார் என்பதே பச்சைப்பொய் அதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது? 4. சீமானை விமர்சனம் வைப்பவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்தும் அதிகாரத்தை உங்களுக்கு முதலில் யார் தந்தது. 5. 2009 க்கு பின் தமிழ்நாட்டில் ஒரு கட்சி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஈழத்தமிழரின் உந்துதலின் பெயரில் ஆக்கபூர்வமாக உதவிகளை செய்தார்கள் அது போல் ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை சொல்ல உங்களால் முடியுமா. ஈழத்தமிழர் பிரச்சினைகளையும், இனப்படுகொலைக்கான தீர்வையும் முன்னோக்கி நகர்த்துவார்கள் என்று எதிர்பார்த்த அமைப்பு இன்று இவ்வாறு மாறி நிற்கிறது, சீமானுக்காக அறிக்கை விடுகிறது. மேற்குறிப்பிட்டது போல் பல விடயங்களை வரிசைப்படுத்த முடியும் ஆனால் சீமான் தமிழ்நாட்டில் தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பது பலரின் அவா அதில் சில விமர்சனங்கள் வரும்போது அதை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம் ஆனால் அதை செய்பவர்களை குற்றவாளி கூண்டில் ஏற்றும் அதிகாரத்தை யாரும் யாருக்கும் தர முடியாது!!

தமிழ்
1
0
0
135
Outis
Outis@_outisk·
@panparasu_ntk வாழ்த்துக்கள்யா!!
தமிழ்
0
0
2
59
பண்பரசு க
பண்பரசு க@panparasu_ntk·
ஈழத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் தேசியம் நன்கு தெரியும் ஆனால் தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு தெரியுமா பல குடும்பங்களுக்கு ஈழத்தில் நடந்த இனப்படுகொலையே தெரியாது அந்த அளவிற்கு தான் திராவிட கட்சிகள் வைத்திருக்கிறது எங்களை போன்ற இளைஞர்கள் அதை கடத்தி கொண்டிருக்கிறோம்
Outis@_outisk

நா.த.கவும் சீமானும் தான் இன்றைய ஈழத்து இளைய தலைமுறைக்கு தமிழ்தேசியத்தை கடத்துகிறார்கள் என்று சில மடைச்சாம்பிராணிகள் சொல்லிக்கொண்டு திரியுதுகள் அந்த தற்குறிகளுக்கு வேணும் என்றால் சீமான் தமிழ்தேசியம் கற்பித்து இருக்கலாம் ஆனால் ஈழத்து இளைய தலைமுறைக்கு அல்ல. வடக்கு கிழக்கில் இப்போதும் இராணுவமுகாம்கள் அப்பிடியே உள்ளது, சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல் நடந்து கொண்டு இருக்கிறது, மாவீரர்நாள், இனப்படுகொலை நினைவேந்தல்கள் நடந்து கொண்டு இருக்கிறது, அந்த நினைவேந்தல்களை பேரினவாதம் குழப்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள், மனித புதைகுழிகளில் இருந்து மனித எச்சங்கள் தோண்டப்பட்டு கொண்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஈழத்தமிழர்கள் தமிழ்தேசியத்தை சுவாசிப்பதனால் நடந்தவை. தமிழ்தேசியத்தை இன்னொருவர் விளங்கப்படுத்தி அதை கற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் ஈழத்து இளைய தலைமுறையினர் இல்லை. ஒரு வேளை அவ்வாறு ஒரு சிலர் இருந்தால் சீமான் கற்பித்தாலும் அது காற்றோடு கரைந்து போகும் காரணம் அவர்களுக்கு தமிழ்தேசியம் புரிய வாய்ப்பே இல்லை!!!

தமிழ்
1
0
1
125
𝔖𝔞𝔯𝔞𝔟𝔦
@Clojan @_outisk He seems to have his own agenda and sticks strictly to a 'Need to Know' approach that requires constant proof. Instead of pushing back, it's probably best to just let him document what he wants !.
English
1
0
2
53
Outis
Outis@_outisk·
1. ஈழத்தில் 2009 க்கு பின் தமிழ்தேசிய அரசியல்வாதிகள் பலவாறு பிளவுபட்டு நிற்கிறார்கள் அவர்களை ஒன்று திரட்ட ஒரு அறிக்கை விடவில்லை. 2. ஈழத்தில் மக்கள் பலவாறு பிளவுபட்டு அரச தேசிய கட்சிகளுக்கும், தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்து செல்லாதவர்களுக்கு வாக்கு செலுத்தி பாராளுமன்றம் அனுப்பி ஈழத்தமிழரின் தமிழ்தேசிய அரசியலை கேளிக்கூத்து, கேள்விக்குட்படுத்தும் போது ஒரு அறிக்கை விடவில்லை. 3. சீமான் தலைவரின் அழைப்பில் தமிழீழத்திற்கு வந்தார் என்பதே பச்சைப்பொய் அதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது? 4. சீமானை விமர்சனம் வைப்பவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்தும் அதிகாரத்தை உங்களுக்கு முதலில் யார் தந்தது. 5. 2009 க்கு பின் தமிழ்நாட்டில் ஒரு கட்சி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஈழத்தமிழரின் உந்துதலின் பெயரில் ஆக்கபூர்வமாக உதவிகளை செய்தார்கள் அது போல் ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை சொல்ல உங்களால் முடியுமா. ஈழத்தமிழர் பிரச்சினைகளையும், இனப்படுகொலைக்கான தீர்வையும் முன்னோக்கி நகர்த்துவார்கள் என்று எதிர்பார்த்த அமைப்பு இன்று இவ்வாறு மாறி நிற்கிறது, சீமானுக்காக அறிக்கை விடுகிறது. மேற்குறிப்பிட்டது போல் பல விடயங்களை வரிசைப்படுத்த முடியும் ஆனால் சீமான் தமிழ்நாட்டில் தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பது பலரின் அவா அதில் சில விமர்சனங்கள் வரும்போது அதை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம் ஆனால் அதை செய்பவர்களை குற்றவாளி கூண்டில் ஏற்றும் அதிகாரத்தை யாரும் யாருக்கும் தர முடியாது!!
Sunandha Thamaraiselvan@Sunandha_TS

21.05.2026 தமிழீழ - தமிழக உறவுகளுக்கிடையில் பிளவுகளை உண்டாக்கும் வசவாளர்களை அடியோடு அகற்றுவதற்கு ஒன்றிணையுமாறு உலகத்தமிழர்களை வேண்டுகிறோம். திமுக, கொங்கிரசு கூட்டணியின் சதி உள்ளடங்கலான உலக நாடுகளின் வலைப்பின்னல் ஆதரவுடன், 2009 ஆம் ஆண்டு தமிழீழத்தில் சிறிலங்கா அரசினால் நடாத்தப்பெற்ற தமிழினப் படுகொலையானது உலகத்தமிழர்களின் அச்சாணியை உடைத்துவிட்டதென்றே கூறலாம். அதன்பின்னர் தமிழீழத் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் உளவியற் பலத்தை முழுதாக இழந்து நின்றனர். தேசியத்தலைவரின் அழைப்பையேற்றுத் தமிழீழம் வந்துசென்ற பல தலைவர்களுள், திரு.சீமான் அவர்களது முயற்சியினால் "நாம் தமிழர்" எனும் இயக்கம் உருவாக்கம்பெற்று, பின்னாளில் அது கட்சியாகக் கிளை பரப்பியது. "எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சியே" எனும் கோட்டொலியோடு, எள்ளளவும் விட்டுக்கொடுப்பின்றியும், தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களை முழுமுதல் அடையாளமாகக்கொண்டும், எவருடனும் கூட்டணி இன்றியும் தனித்த அடையாளம் பெற்ற கட்சியாக நாம்தமிழர் கட்சி தேர்தல்களைச் சந்திக்கத்தொடங்கியது. சமவேளையில்; நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் மீதும் நாம் தமிழர் கட்சி மீதும் தமிழின எதிரிகள் அவதூறுகளைப் பரப்பத் தொடங்கினர். தமிழகத்திலிருந்த மாற்றுக்கட்சிகளும், புலம்பெயர்ந்து வாழும் சில தமிழர்களுமே தொடக்கத்தில் இந்த இழிசெயலைச் செய்தனர். நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியும், தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களது மேடைப்பேச்சுகளும், தமிழீழ மாவீரர்களுக்கு முதன்மை தந்து வணங்கும் செயற்பாடுகளும் தமிழின எதிரிகளுக்கு அச்சமூட்டின. எவ்வகையிலாயினும் நாம் தமிழர் கட்சியை அழித்துவிடவேண்டுமென்ற எண்ணத்துடன் உலகெங்கிலுமிருந்து பலர் இயங்கத்தொடங்கினர். குறிப்பாக; கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர்; நாம் தமிழர் கட்சியை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளும் வசைச் சொல்லாடல்களும் அதிகரித்திருப்பதை அவதானிக்கிறோம். தமிழீழத் தேசியத் தலைவரையும் மாவீரர்களையும் நெஞ்சிலேந்தியபடி , தமிழின அழிப்பிற்கெதிராகவும் உலக மயமாக்கலுக்கு எதிராகவும் நின்றியங்கும் ஒரேயொரு பெரும் கட்சியாக நாம் தமிழர் கட்சி மட்டுமே இன்று இயங்கிவருகிறது. நாம் தமிழர் கட்சியானது வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்தித்ததை , இலட்சியத்திலும் கொள்கையிலும் தோற்றுப்போய்விட்டதாகப் பொருள்கொள்ளக்கூடாது. தமிழகத் தேர்தலில் மக்களிடம் வாக்குகளைக் காசுகொடுத்து வாங்கவியலும். ஆனால் கொள்கையும் இலட்சிய உறுதியும் அவ்வாறல்ல; அவை தமிழர்களது மரபணுவிலிருந்தே தொடர்பவை ஆகும். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான திரு.சீமான் அவர்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடமிருந்து திரள்நிதி பெறுகிறார் என அவதூறுக்கூட்டங்கள் பரப்பும் குற்றச்சாட்டென்பது, ஒருவிதத்தில் சீமான் அவர்களது நேர்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாகவே வெளிப்படுகிறது . தமிழகத்தில் எத்தனையோ அரசியற்கட்சிகளிடமிருந்தும், அந்நிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களிடமிருந்தும் கோடிக்கணக்கில் அவரால் நிதி பெறக்கூடிய வாய்ப்பிருந்தும் அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு, தன் சொந்த மக்களிடமிருந்து கிடைக்கும் சொற்ப நிதியை வைத்துத் தனது அரசியற்பாதையைக் கட்டியெழுப்புவதென்பது உண்மையில் அசுர மனபலம் கொண்ட ஒருவராலேயே இயலும். அவ்வாறே, தவிபு கள் மீதான தடைக்குப் பின்னதாகவும், தேசியத்தலைவரையும் மாவீரர்களையும் நேசித்தபடியும், "தலைவர் பிரபாகரன் வாழ்க" என முழக்கமிட்டுக்கொண்டும், தமிழினப்படுகொலையை முரசறைந்தபடியும் அவர் வழிநடாத்துகின்ற அந்த மக்கள்திரள் என்றென்றும் தமிழ்த்தேசிய எழுச்சியின் அடையாளமே என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். உளச்சுத்தியுடனும், நேர்மையான அணுகுமுறையுடனும் நாம் தமிழர் கட்சியை நோக்குபவர்கள், நேர்மையான விமர்சனங்களைக் கூறுவார்களேயன்றி, ஒருபோதும் கட்சியின் இயங்குநிலைமீது அவதூறு பரப்பும் செயலைச் செய்யார். ஆனால், தமிழர்களாக இருந்தபடியே கவர்ச்சிக்கும் முறையற்ற வெற்றிகளுக்கும் பின்னால் ஓடுபவர்களும், தமிழின எதிரிகளின் அடிமைகளாக வாழும் நபர்கள் சிலருமாக , தமிழினத்தின் பலம் மேலெழும்போதெல்லாம் அதற்கெதிராகக் கூக்குரலிட்டு அவதூறுகளை வீசும் நடைமுறையைத் தொழிலாகக் கொண்டிருப்பார்கள். இது காலம் காலமாக தமிழினத்தில் விளையும் ஓர் கேடு. தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களைத் தமிழினத்தின் தலைவராக உளமார ஏற்று, அவ்வழியில் இயங்கிவருபவர்கள் அனைவருமாக ஒன்றிணைந்து நாம் தமிழர் கட்சி மீதான அவதூறுகளை இல்லாதொழிக்க ஒன்றிணையுமாறு அன்புடன் வேண்டுகிறோம். அவ்வாறே தமிழினத்தின் ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் நபர்களின் உரையாடல்கள், அவதூறுக் காணொளிகள், அவ்வாறான காட்சிகளைப் பரப்பும் ஊடகங்கள் மற்றும் இணையங்களை

தமிழ்
7
5
19
1.8K
Outis
Outis@_outisk·
@Clojan பதில் சொல்லி இருக்கு வாசிக்கவும்.
தமிழ்
0
0
0
9
muhilan முகிலன்
நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன முடியவில்லை! மழுப்பலாக ஒரு பதில் நீங்கள் தெரிந்து கொள்ள் வேண்டியது நிறைய உள்ளது என்று. அதற்கு தான் தற்குறி என்றேன். நான் திரும்பவும் கேக்குறேன் பதில் சொல்லவும்! தலைவரை ஒருவர் பொட்டு அம்மன் அல்லது தலைவரின் அனுமதி இல்லாமல் அவர் அடம்பிடிக்கிறார் என்பதற்காக பார்க அனுமதிக்க படுமா?
தமிழ்
1
0
0
9
Outis
Outis@_outisk·
@AraviMichael தம்பி இனப்படுகொலை நினைவேந்தலுக்கு முள்ளிவாய்க்கால் போய் இருப்பீங்கள் தானே?
தமிழ்
1
0
0
168
Michael Aravi
Michael Aravi@AraviMichael·
@_outisk Nanu. srilanka la tha irukkan iga porattam ellam panna mudiyathu summa pessatha inga eavaloo pirachanai irukki therijum ma ?? 2009 ku piragu tamilar urumai tamilar kanni endu ellam pessa mudiyathu ithu epayachum oru time nadakura porattagal 1 or 2 tha
Indonesia
1
0
1
232
Outis
Outis@_outisk·
@Clojan நீங்கள் தற்குறி என்பதை உணர்ந்து தான் விடைபெற்றேன் தற்குறி
தமிழ்
1
0
0
42
muhilan முகிலன்
@_outisk தெரிஞ்சு பூச்சி தம்பி! நன்றி வணக்கம். தட்குறியுடன் தர்க்கம் பண்ணியது என் தவறு. மன்னிக்கவும்.
தமிழ்
1
0
0
32
Outis
Outis@_outisk·
@Clojan நீங்கள் தெரியவேண்டிய வரலாறு நிறைய உள்ளது தேடி தெரிந்து கொள்ளுங்கள். நன்றி வணக்கம்.
தமிழ்
2
0
0
42
muhilan முகிலன்
யோவ் இனி மரியாதை கெட்டு போயிடும், தலைவரின் விருப்பம் இல்லாமல் எந்த நாய் தலைகீழாக நின்றாலும் தலைவரை சந்திக்க முடியாது! தலைவர் ஓம் என்று சொன்னாலும் பொட்டு அம்மன் அந்த நபரின் background check பண்ணாமல் தலைவர் இருக்கும் எல்லைக்கு பக்கத்தில் கூட விட மாட்டார். ஏதோ நடிகர் விஜயை பார்க ஒற்றைக்காலில் நின்றது போலவும் புஸ்ஸி ஆனந்த் கூட்டிட்டு போய் பார்க விட்டது போலவும் சாதாரணமாக சொல்கிறாய்?
தமிழ்
1
0
1
29
Outis
Outis@_outisk·
@Clojan சீமானின் வலியுறுத்தலின் பேரில் அந்த தலைவருடனான சந்திப்பு இடம்பெற்றது.
தமிழ்
1
0
0
37
muhilan முகிலன்
@_outisk அப்போ சீமான் தலைவரை சந்திக்கவில்லை? photo எல்லாம் photoshop, சூசை அண்ணையின் audio call எல்லாம் மிமிக்கிரி.
தமிழ்
1
0
0
20
Outis
Outis@_outisk·
தலைவரின் நேரடி அழைப்பின் பேரில் சீமான் தமிழீழம் வந்து, "நாம் தமிழர்" இயக்கத்தை உருவாக்கினார் என்று சொல்வது பொய். சீமான் தமிழீழம் வந்தது படப்பிடிப்பு நோக்கம். அதை ஒழுங்கமைத்தது நிதர்சன பொறுப்பாளர் சேரளாதன் அவர்கள். அந்தக் காலகட்டம் போர் இறுக்கமான நிலையில் இருந்ததால், தலைவருடனான சந்திப்புகள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. சீமானின் தொடர் வலியுறுத்தலின் பேரில் சேரளாதன், நடேசன், பாலகுமார், புதுவை இரத்தினதுரை ஆகியோருடன் ஒரு சந்திப்பு மட்டுமே நடைபெற்றது. அந்த சந்திப்பும் கலை, இலக்கிய நோக்கில் போர் சார்ந்த திரைப்படங்களை ஆவணப்படுத்துவது பற்றிய சந்திப்பே தவிர, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சீமானிடம் “கையளிப்பது” பற்றிய சந்திப்பு அல்ல. ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றைத் திரித்து, தனிப்பட்ட அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்துவது ஈழதமிழருக்கு செய்யும் அநீதி என்பதை நினைவில் கொள்க!!
தமிழ்
1
0
0
30
muhilan முகிலன்
புரிதலால் தான் கேக்குறேன்! தலைவருக்கு அறிவிக்காமல் தமிழகத்தில் இருந்து நடக்கக் குழுவை ( உங்கள் சொல்படி) ஒருவர் கூட்டி வருவாராம்! அவர் தலைவரை பார்க வேண்டும் என்டும் அழுத்தம் கொடுப்பாராம்! உடனே தலைவரும் கூட்டிக்கொண்டு வா பார்க்கிறேன் என்று சொல்லிப் பார்ப்பாராம்! கேக்கிறவன் கேனை என்றால் எலி aeroplane ஓட்டுமாம்! தம்பி இது உளவாளிகள் உலகம்! புலிகள் எவ்வாறு தலைவரை பாது காத்தனர் என்பது இரண்டாம் காட்ட…வேண்டாம் விடு.
தமிழ்
1
0
1
18
Outis
Outis@_outisk·
@Clojan இதுவும் உங்களின் புரிதல்
தமிழ்
1
0
0
32
Outis
Outis@_outisk·
@Clojan அது உங்களின் புரிதல்
தமிழ்
1
0
0
27
muhilan முகிலன்
@_outisk தம்பி இதுக்கு திராவிடர்கள் போல் சீமான் தலைவருடன் எடுத்த படம் photoshop என்று சொல்லி முடிக்கவும். மேலும் கிண்டினால் நல்லதல்ல.
தமிழ்
1
0
0
21
Outis
Outis@_outisk·
@Clojan @nanthan_ananth நான் எழுதியிருப்பது வேறு நீங்கள் எழுதியிருப்பது வேறு… தயவு செய்து மீண்டும் வாசிக்கவும்
தமிழ்
0
0
0
39
muhilan முகிலன்
@_outisk @nanthan_ananth நான் எழுதியதை கவனமாக படித்து நீங்கள் எழுதியதுடன் connect பண்ணி பார்க்கவும்.
தமிழ்
1
0
0
50
Outis
Outis@_outisk·
@Clojan பதிலை சரியாக வாசித்து அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்
1
0
0
17
muhilan முகிலன்
இது தலைவரை அவமதிக்கும் பதில், புலிகளின் உளவுத் துறையை அவமதிக்கும் பதில், இது ஒட்டு மொத்த புலிகளையே கேலி பண்ணும் பதில். ஒருவரை வேறு இருவர் அழைப்பார்களாம் 🤣 பிறகு தலைவரிடம் சொல்வார்களாம் இருக்க சந்தியுங்கோ என்று. தம்பி வன்மம் இருக்கலாம், அதுக்காக இவ்வளவு வன்மம் ஆகாது. சீமானை எதிர்பதாக நினைத்து தலைவர் மேல் சாணி அடிக்கின்றாய்.
தமிழ்
1
0
1
23
Gopalakrishnan Srinath
Gopalakrishnan Srinath@Gopalak96354912·
@_outisk தமிழ்நாட்டில் எங்கள் வீட்டில் தலைவர் படம் இருக்கிறது அதற்குக் காரணம் அண்ணன் சீமான்
தமிழ்
1
0
2
158
Outis
Outis@_outisk·
@Clojan ஒரு நபரை வேறு 2 நபர்கள் அழைத்து அதன் பின் தலைவரை சந்திக்க வேண்டி அந்த நிகழ்வு நடந்தது அவ்வளவு தான் சொல்ல முடியும். அவர்களே வருவார்கள் ஆதாரத்துடன் காத்திருங்கள்.
தமிழ்
1
0
0
38
muhilan முகிலன்
@_outisk பதட்டம் தங்கள் எழுத்தில் தெரிகிறது! நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவும்! பதில் சொன்னால் தான் அதில் விடை கிடைக்கும். தேசியத் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் ஒரு வெளிநாட்டு குடிமகனை தலைவர் அருகில் கொண்டு செல்ல முடியுமா?
தமிழ்
1
0
1
210
Outis
Outis@_outisk·
@Clojan தலைவர் அழைத்தார் என்றால் அவர்கள் ஆதாரத்துடன் வரட்டும் அப்போது நான் சென்னது பச்சை பொய் என்று தெரிந்துவிடும் ஏன் இந்த பதட்டம்.
தமிழ்
1
0
0
46
muhilan முகிலன்
சுத்து மாத்து வேண்டாம் தம்பி, ஒருவர் ஒன்றை செய்தால் அது பொய் என்று ஒருவர் சொன்னால் அவர் அதை நிரூபிக்க வேண்டும்! நிரூபிக்க தவறினால் அவர் பொய் சொல்கிறார் என்று பொருள்! தேசியத் தலைவரின் ஆணை இல்லாமல் ஒருவரை ஈழத்துக்கு இன்னொரு அமைப்போ அல்லது நபரோ அழைக்க முடியாது( ஈழ அரசு சார்பாக) அப்படி அழைத்தாலும் அண்ணை இவரை நாங்கள் அழைத்தோம் ஒரு புகைப்படம் எடுங்க என்று கூட்டிக் கொண்டு போய் எடுக்க முடியாது. நாங்கள் ஈழத்தை ஒவ்வொரு cell லிலும் நேசிக்கின்றோம்! அதை உரசி பார்க தேவை இல்லை.
தமிழ்
1
0
1
37