🇵‌🇷‌🇦‌🇰‌🇦‌🇸‌🇭‌ 🇷‌

5.8K posts

🇵‌🇷‌🇦‌🇰‌🇦‌🇸‌🇭‌ 🇷‌ banner
🇵‌🇷‌🇦‌🇰‌🇦‌🇸‌🇭‌ 🇷‌

🇵‌🇷‌🇦‌🇰‌🇦‌🇸‌🇭‌ 🇷‌

@akashalloy

Challenges drive me.. Problems motive me.. Family is life.. Hardwork is lifestyle...

Dindigul to Chennai Katılım Temmuz 2011
1.4K Takip Edilen507 Takipçiler
Jothimani
Jothimani@jothims·
இன்று காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போதே ஒரு கனத்த மனதுடன்தான் சென்றேன். கரூர் கொடுந்துயர் நிகழ்வில் பாதிக்கப்பட்ட எமது மக்களை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவர்களின் வலி, வேதனை, இழப்பு, போராட்டம் அனைத்தையும் உணர்ந்திருக்கிறேன். அரசின் இந்த எளிய ஆதரவு என்பது எமது மக்கள் வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கும் என்றாலும் அவர்களின் பேரிழப்பை ஈடு செய்ய முடியாது. அவர்கள் இழந்த உறவுகளை எந்த உதவியாலும் திரும்பக் கொண்டு வர முடியாது. அவர்கள் இதயத்தில் கனக்கும் துயரை இந்த தருணம் இன்னும் அதிகப்படுத்தவே செய்யும். அவர்களை எப்படி மீண்டும் எதிர்கொள்வது என்ற தயக்கத்துடன் தான் உள்ளே நுழைந்தேன். நினைத்ததுபோலவே எமது மக்களில் பலர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமிருந்து பணி நியமன ஆணையைப் பெரும்போதே கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதனர். அந்த இடத்தில் நாமும் அழுதுவிடாமல் உணர்சிகளை கட்டுக்குள் வைப்பதற்கு போராட வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில் முதலமைச்சரே கலங்கி கண்ணீர்விடக்கூடிய சூழல் உருவாகிவிட்டது. அதிகாரத்தின் திரையை அகற்றி, ஒரு சக மனிதனின் துயரை உணர்ந்த சக மனிதராக அவர் அழுதுகொண்டிருந்தார். நிகழ்ச்சி சில மணித்துளிகள் நின்று மீண்டும் துவங்கியது. தனியாக பேச வேண்டும் என்று கேட்ட குடும்ப உறுப்பினர்களை அழைத்துவரச் சொல்லி அவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசி ஆறுதல் கூறினார். உணர்வுகளை எல்லாம் தாண்டி வாழ்வின் கொடிய எதார்த்தம் எமது மக்களை தினமும் சுட்டுக்கொண்டிருக்கின்ற சூழலில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இந்த ஆதரவு எமது மக்களுக்கு நிச்சயம் பேருதவியாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக "நான் உங்களுடன் இருக்கிறேன், எப்போதும் துணையாக இருப்பேன்" என்ற நம்பிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எமது மக்களுக்கு அளித்த தருணமாகவும் அது அமைந்தது. இதற்காக எமது மக்களின் சார்பாக மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் எப்போதும் உறுதியாக நிற்போம். குறிப்பாக பெற்றோரை இழந்து எதிர்காலத்தை எதிர்நோக்கும் குழந்தைகளின் வாழ்க்கைப் பயணத்தில் அவர்களுக்கு துணையாக இருப்பது நமது பொறுப்பும் கடமையும் என்பதை உணர்ந்துள்ளோம். காலம் அவர்கள் காயங்களை ஆற்றற்றும். @TVKVijayHQ
தமிழ்
107
246
1.3K
34.8K
முத்து
முத்து@muthuhere3·
Damaging all the roads in the Karur city for installing the flag poles which causes potential risk to the people who driving. No social responsibility 🤡 @Arappor went mute mode 👌
English
4
67
231
8.2K
Rajmohan
Rajmohan@imrajmohan·
கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல... அரசியலின் மேடை அல்ல... அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் அறிவுப்பண்ணையாகும் ! ​இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை. அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள் விழாக்களோ அரசு சாராத நிகழ்வுகளோ நடத்தக் கூடாது. எந்த அரசியல் கட்சியினரும், எந்தத் தனியார் அமைப்பினரும் நேரடியாக மாணவர்களைச் சந்திக்க அனுமதியில்லை. ​மாணவச் செல்வங்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்கும் ஒவ்வொரு நொடியும், அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரமாகக் கருதப்படுகிறது. அந்த நேரம் வெறும் பாட நேரமல்ல; கனவுகள் விதைக்கப்படும் நேரம், சிந்தனைகள் செழுமையாக்கும் நேரம், அறிவு பெருகும் நேரம், வருங்காலத் தமிழகம் தன் எண்ணங்களை வண்ணமயமாக செதுக்கும் நேரம். ​எனவே, வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் எவ்வித இடையூறுமின்றித் தொடர்வதே நம் முதன்மைப் பொறுப்பு. ​பள்ளி வளாகங்கள் விழாக்களின் கூடாரமாக அல்ல, அறிவுத் தெளிவின் விழிப்புணர்வின் சிந்தனை மண்டபமாக மிளிர வேண்டும். புகழ் பரப்பும் இடமாக அல்ல, எதிர்காலத்தைப் படைக்கும் இடமாகத் திகழ வேண்டும். ​எண்ணங்களைத் துளிர்விட்டு, கனவுகளுக்கு இறக்கை கட்டி, எண்ணுவதையெல்லாம் நனவாக்கும் ஆற்றலைப் பெறும் நம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் இன்னும் இன்னும் உயரப் பறக்கட்டும்! அறிவிலும், பண்பிலும், சாதனைகளிலும் உலகம் வியக்கும் உயரங்களை எட்டட்டும்! ​அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை உறுதிசெய்யும் வகையில் விரிவான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும். அன்பு மாணவச் செல்வங்களே... நல்லதைப் படியுங்கள்! நன்றாகப் படியுங்கள்!
Rajmohan tweet mediaRajmohan tweet media
தமிழ்
503
1.8K
6.1K
305K
ꜱʜᴀʜᴇᴇʟ ᴠꜰx
@PrakazVijay_Of @Jagadishbliss நாளைக்கு நம்ம மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அண்ணா சம்பவம் பண்ணப்போறாறு🔥🥵
தமிழ்
3
0
3
1.6K
Prasanna OG
Prasanna OG@OGprasanna·
ஐயா @CMOTamilnadu சீக்கிரமா கலைஞர் உரிமைத் தொகை பெயர மாற்றனும் , என் வரிப்பணத்துல கொடுக்குற நலத்திட்டத்துக்கு எதுக்கு திமுக முன்னாள் தலைவர் பெயர் எங்களுக்கு புடிக்கல , மகளிர் உரிமைத் தொகை னு வச்சா போதும்.
தமிழ்
99
533
1.6K
47.8K
🇵‌🇷‌🇦‌🇰‌🇦‌🇸‌🇭‌ 🇷‌
@EcrPSaravanann நான் திமுக ஆதரவாளன் எனக்கு திமுக பிடிக்காத காரணங்கள் உண்டு அதில் முதல் இந்த வெட்டி பந்தா மற்றும் விளம்பர அரசியல் மற்றும் இந்த பேனர். இதை நிறுத்துங்கள் முதலில். அடுத்த முறை எங்களை போல் மாற்று கட்சியினர் பாராட்டும்படி இருங்கள்.‌எது எனது வேண்டுகோள்
தமிழ்
0
0
4
452
ECR.P.Saravanan
ECR.P.Saravanan@EcrPSaravanann·
இன்று, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், கண்ணகி நகர் பகுதி பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் முன்வைத்த மனுக்கள் மீது உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
ECR.P.Saravanan tweet mediaECR.P.Saravanan tweet media
தமிழ்
96
31
343
41.7K
Vijayaragavan
Vijayaragavan@vijaytalks9164·
நடிகருக்கு கூடுற கூட்டம்னு சொன்னவன் எல்லாம் எங்கடா போனீங்க? இப்ப இவரு முதல்வர்டா 🔥🔥🔥 @CMOTamilnadu
தமிழ்
110
433
2.4K
29.2K
🇵‌🇷‌🇦‌🇰‌🇦‌🇸‌🇭‌ 🇷‌
@TRBRajaa இங்கு வந்து குறை கூறுபவர்கள் 90 சதவிகிதம் தவெக IT wing members. இதைதான் திமுக ஒழுங்கு படுத்த தவறியது
தமிழ்
0
0
0
5
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
*தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் !* த.வெ.க. அரசு பச்சையாகப் பொய் சொல்கிறது. எல்லாவற்றுக்கும் 6 மாத அவகாசம் கேட்கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு, தொழில் முதலீடுகள் என்றால் என்ன என்பதை முழுமையாக புரிந்துகொண்டு அதன்பிறகு இது பற்றி பேசலாம். தி.மு.க. ஆட்சி மீது பழிபோடுவதாக நினைத்து, மாநிலத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்க த.வெ.க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால் தொழில் துறையினர் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர் என்ற உண்மையை உணரக்கூடத் திறனின்றி தற்போதைய ஆட்சியாளர்கள் தங்களது திறமையின்மையை பொய்யான குற்றச்சாட்டுகளால் மறைக்க முயற்சிப்பது தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் செயலாகும். முந்தைய ஆட்சிக் காலத்தில் ரூ.3லட்சம் கோடி முதலீடுகள் மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒரு சிறுபிள்ளைத்தனமான, பொருளாதாரம் மற்றும் தொழில் முதலீடு ஊக்குவிப்பு குறித்த அடிப்படை புரிதல் இல்லாத பச்சைப் பொய். தொழில் முதலீடுகள் குறித்த இன்றைய ஆட்சியாளர்களின் அறியாமையை அது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது. இதில் செமிகண்டக்டர் நிறுவன முதலீடுகள் தானாக குஜராத் மாநிலத்திற்கு செல்லவில்லை. ஒன்றிய அரசால் திட்டமிட்டு தமிழ்நாட்டிலிருந்து பறிக்கப்பட்டவை என்பதை எங்கள் தலைவர், முன்னாள் முதலமைச்சர் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார மேடையிலேயே பகிரங்கமான குற்றச்சாட்டாக வைத்தார், டெல்லியுடன் தொடர்ந்து போராடினார். இதை பற்றி ஒரு வார்த்தை பேசாமல், திமுகவையே குற்றம் சாட்டுவதன் மூலம், தமிழ்நாட்டின் நலனைக் காவு கொடுத்து, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு த.வெ.க அரசு சேவகம் செய்வது அம்பலமாகியுள்ளது. டொயோட்டா வாகனத் துறை நிறுவனத்தைப் பொறுத்தவரை, அவர்கள் ஏற்கனவே பல ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் தங்களது முதலீட்டை செய்துள்ளனர் ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலீடு செய்யும் தங்களது இறுதி முடிவை தற்போதைய தவெக ஆட்சி அமைந்த பிறகுதான் அறிவித்துள்ளது. என்னால் இவர்கள் சொல்லும் எல்லா பொய்களுக்கும் புள்ளிவிவரங்களோடு பதில் அளிக்கமுடியும். இவை எதைப் பற்றியும் புரிந்துகொள்ளக் கூடிய திறனற்ற த.வெ.க. அரசு, முந்தைய அரசு கொண்டு வந்த முதலீடுகளுக்கு மட்டும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது வெட்கக்கேடானது.1/3
தமிழ்
108
1.2K
2.5K
122.9K
RamKumarr
RamKumarr@ramk8060·
தாய்மாமன் கைகளில் தவழும் வருங்காலத் தமிழகம் ❤️
RamKumarr tweet media
தமிழ்
20
198
1.5K
9.4K
RamKumarr
RamKumarr@ramk8060·
பைக்கில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் @BussyAnand ❤️❤️
தமிழ்
36
529
3.2K
43.7K
N Anand
N Anand@BussyAnand·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று காலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் வழியில், விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத இயக்கம் (கிராமின்) திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தேன்.! பணியில் ஈடுபட்டிருந்த மக்களுடன் கலந்துரையாடி, திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தேன். மேலும் அப்பகுதி மக்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று, விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் @TVKVijayHQ அவர்கள் தலைமையில், நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாபெரும் வெற்றி மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டி வி.சாலைக்கு மீண்டும் சென்றது மனதிற்கு நெருக்கமான தருணமாக அமைந்தது.
N Anand tweet mediaN Anand tweet mediaN Anand tweet mediaN Anand tweet media
தமிழ்
16
491
2.3K
29.7K
🇵‌🇷‌🇦‌🇰‌🇦‌🇸‌🇭‌ 🇷‌
@ramk8060 இப்பதான் டா உன்னையே நீ காறி துப்பிறுக்க. இது மல்லாக்க படுத்து எச்சி துப்பன கதை ஞாபகம் வருது
தமிழ்
0
0
0
926
RamKumarr
RamKumarr@ramk8060·
சும்மா பைத்தியம் மாதிரி எதையாச்சி பேசிட்டு இருக்குறது.
தமிழ்
36
53
480
48.7K
Vettri Kural
Vettri Kural@VettriKural·
Is anyone from TVK even active on Twitter currently? This TVK MLA @EcrPSaravanann is repeatedly bringing a bad name to both the TVK Party and its MLAs through hundreds of posters. There have been daily complaints from citizens that Sholinganallur is looking dirty due to his posters. It will only take a minute to call this person @EcrPSaravanann and warn him not to put up posters around the city like DMK/ADMK used to do. Why isn't the leadership doing that right away? @BussyAnand @AadhavArjuna @CTR_Nirmalkumar @arunraajkg @TVKPartyHQ @TVKHQITWingOffl
Akilan@JDRK007

@EcrPSaravanann உன் கிட்ட எத்தனை வாட்டிடா சொல்லி இருக்காங்க இந்த மாதிரி பேனர் வைக்கதேனு மலூமட்டி கூதிபயல உன்னலா தான்டா கேட்ட பெயர் திருந்துடா டாய்லீ மாவேன

English
60
281
887
43.5K
Tyler Durden
Tyler Durden@RajezzO·
My dream job 🥰 Tcs la join pannapo தமிழ் nu oru frd மாசத்துக்கு oru கல்யாணம் பண்ணி வைப்பன் அவன் frds ku 25k சம்பளம் வரும் மஹாபாலிபுரத்துல ரூம் potu தங்க வெச்சு ange kalyanam first night la முடிச்சு one week la வீட்டுக்கு அனுப்பி பேசி செத்து vechruvan முடிலனா rent ku veedu எடுத்து கொடுத்து பல்லாவரம்la furnitures la vangitu போய் கொடுப்பான் such a good guy 🥰
திருட்டுகுமரன்@ThirutuKumaran

இந்த தடவ ஊருக்கு வந்ததுக்கு ஒரு காதல் ஜோடிக்கு கல்யாணம் பண்ணி வச்சாச்சு.

7
1
64
29.8K
RamKumarr
RamKumarr@ramk8060·
50 நாட்களில் 11.526 கோடி. இது நாள் வரைக்கும் அரசுக்கு வரவேண்டிய பணம் வேற குடும்பத்துக்கு போயிருக்கு மக்களே 😮
RamKumarr tweet media
தமிழ்
300
1.4K
5.1K
165.4K
Madurai Updates
Madurai Updates@UpdatesMadurai·
Ma'am @Keerthana4VNR, kindly consider bringing this semiconductor project to Madurai or Tirunelveli or any other South TN city. This ₹80k cr investment would be a game-changer for industrial growth, employment and the overall development of the region. #Madurai @TVKVijayHQ
Indian Tech & Infra@IndianTechGuide

🚨 An eight-member Taiwanese delegation will visit Tamil Nadu to explore semiconductor investment opportunities worth ₹80,000 crore in Tirunelveli and Thoothukudi. Dream for any state. 👌

English
10
31
212
11.1K