
ஒரு வருடம் முன்பு, #OperationSindoor -இன் போது நமது ஆயுதப்படையினர் நிகரற்ற தைரியத்தையும், துல்லியத்தையும் மற்றும் உறுதியையும் வெளிப்படுத்தினர். பஹல்காமில் அப்பாவிக் குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தத் துணிந்தவர்களுக்கு அவர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். நமது வீரர்களின் வீரத்திற்காக ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறது.

தமிழ்

































