மருது 🐣

40.5K posts

மருது 🐣 banner
மருது 🐣

மருது 🐣

@huntbees

Belongs to Tamilian stock! Tamil blood. Timeless culture. Endless pride.

Arimalam, India Katılım Ağustos 2024
2.1K Takip Edilen3.5K Takipçiler
Sabitlenmiş Tweet
மருது 🐣
காலம் சோதிக்கும்… மக்கள் சந்தேகிப்பார்கள்… சூழ்நிலைகள் எதிராக நிற்கும்… ஆனால் சரியானது மட்டும் ஒருநாள் “வரலாறாக வென்றே தீரும்.”
தமிழ்
6
599
1.6K
19.5K
மருது 🐣 retweetledi
மதன்குமார்
அண்ணன் சீமான் போன்றவர்களுக்கு விஜய் போல அதிகாரம் கிடைத்திருந்தால் தெருவெங்கும் தமிழ் ஒலித்திருக்கும் 💚
தமிழ்
0
99
247
1.9K
மருது 🐣
இதுதான் முதலமைச்சர் கூறிய கடும் நடவடிக்கையா? குண்டாஸ் சட்டம் முதலில் கொண்டு வரப்பட்டது சமூக அமைதிக்கு அச்சுறுத்தலாக தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுபவர்களை முன்கூட்டியே கட்டுப்படுத்துவதற்காக. ஆனால் குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை போன்ற அரக்கத்தனமான குற்றங்கள் சாதாரண ரவுடித்தனம் அல்ல. இவை மனிதத்தன்மைக்கே எதிரான குற்றங்கள். இப்படிப்பட்ட வழக்குகளில் மக்கள் எதிர்பார்ப்பது: விரைவு விசாரணை, கடுமையான தண்டனை, நிரந்தர நீதிமுறை நடவடிக்கை. ஆனால் “குண்டாஸ்” என்ற வார்த்தை மட்டும் முன்னிலைப்படுத்தப்படும்போது, மிகப்பெரிய குற்றத்தையே ஒரு சாதாரண சட்ட ஒழுங்கு பிரச்சினை போல காட்டும் அபாயம் இருக்கிறது. POCSO, IPC மற்றும் கொலை வழக்குகளின் கீழ் கடுமையான தண்டனை வாங்கித்தர வேண்டிய அரசாங்கம், “குண்டாஸ் போட்டோம்” என்பதையே சாதனையாக காட்டக்கூடாது. #TVKVijay‌Fails
மருது 🐣 tweet media
தமிழ்
0
2
2
25
மருது 🐣
தமிழ்நாட்டில் திராவிட கொள்கையை ஒரு இடதுசாரி சமூகநீதி அரசியலாக நினைத்து கொண்டு அதற்கு இன்னும் பெருமை சேர்த்துக் கொண்டிருப்பவர்களிடம்தான் மிகப்பெரிய முரண்பாடு இருக்கிறது. கல்வி உயர்ந்தது உண்மை. பெண்களின் சமூக பங்கேற்பு உயர்ந்தது உண்மை. ஆனால் அந்த கல்விக்கேற்ற வேலைவாய்ப்பு உருவானதா? இளைஞர்களின் வாழ்க்கை நிலை அதே அளவுக்கு உயர்ந்ததா? என்பது பெரிய கேள்வி. அரசு வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டே போகின்றன. தனியார் வேலை வாய்ப்புகள் பெருகினாலும் அதன் லாபம் பெரும்பாலும் தனி முதலாளிகளுக்கே செல்கிறது. தொழிலாளி, விவசாயி, நடுத்தர மக்கள் வாழ்க்கை பாதுகாப்பு இல்லாமல் தள்ளாடுகிறார்கள். அப்படியிருக்கையில் இதில் இடதுசாரி அரசியல் எங்கே? கம்யூனிச சிந்தனை எங்கே? சமூக உரிமை எங்கே? என்ற கேள்விக்கு திராவிட அரசியலில் தெளிவான பதில் தெரியவில்லை. உண்மையிலேயே ஒரு மக்கள் மைய அரசியல் தமிழ்நாட்டில் வலுவாக இருந்திருந்தால்: ஆறுகள் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டும். ஏரிகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள் பெருக்கப்பட்டிருக்க வேண்டும். மணல் கொள்ளை, குவாரி முறைகேடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். விவசாயம் அழியாமல் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். கல்வியுடன் வேலைவாய்ப்பும் இணைந்து வளர்ந்திருக்க வேண்டும். மாநில சுயாட்சி உரிமைகள் பலப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று நிலை என்ன? கல்வி மத்திய கட்டுப்பாட்டிற்குள் செல்கிறது. நீட் போன்ற தேர்வுகள் மாநில உரிமைகளை பலவீனப்படுத்துகின்றன. ஜிஎஸ்டி மூலம் நிதி சுயாட்சி குறைந்தது. கச்சத்தீவு, காவிரி, மீனவர் உரிமை போன்ற பல பிரச்சினைகளில் தமிழ்நாடு தொடர்ந்து உரிமை இழப்பை சந்திக்கிறது. இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. ஆறுகளில் மணல் கொள்ளை நடக்கிறது. இதைக் கட்டுப்படுத்த ஒரு ஆட்சி வரும்; பிறகு மீண்டும் அதையே அனுமதிக்கும் மற்றொரு ஆட்சி வரும். இந்த சுழற்சிதான் தொடர்ந்து நடக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்கள் — அது வலதுசாரி ஆட்சியாக இருந்தாலும், தேசிய கட்சிகளாக இருந்தாலும், கம்யூனிஸ ஆட்சியாக இருந்தாலும் — கல்வி, பெண்கள் முன்னேற்றம், சட்ட ஒழுங்கு, நிர்வாக திறன் போன்ற பல துறைகளில் முன்னேறியிருக்கின்றன. அந்த முன்னேற்றத்தை “திராவிடத்தால் மட்டுமே வந்தது” என்று சொல்வது வரலாற்றையும் நிதர்சனத்தையும் மிக எளிமைப்படுத்திப் பேசுவதாகவே தெரிகிறது. திராவிடத்தால் வளர்ந்தோமா என்ற கேள்விக்குப் பதிலாக, “திராவிட அரசியலின் பெயரில் மாநில உரிமைகளையும் இயற்கை வளங்களையும் மெதுவாக இழந்தோமா?” என்ற கேள்விதான் இன்று உங்களுக்குள் எழவேண்டும். அதற்குப் பதில் இல்லாமல் இன்னும் கண்மூடி கோஷம் போடுபவர்களை என்ன நினைப்பது என்பதே புரியவில்லை.
தமிழ்
0
0
0
23
மருது 🐣
@Senthil_Reviews எங்க கட்சியில் இருக்கும் 90% பேருக்கு அண்ணன் சீமான் திரைப்பின்னணி கொண்டவர் என்று நாம்தமிழர் கட்சி வருகைக்கு பிறகுதான் தெரியும். ஆனால் நடிகர் விஜய் அப்படியல்ல. லோகேஷ் கனகராஜ் காலமாக இருந்திருந்தால் கூட தம்பி படத்தின் மூலம் அண்ணன் சீமான் தமிழக மக்களுக்கு வெளிப்பட்டு இருப்பார்.
மருது 🐣 tweet media
தமிழ்
0
1
0
36
senthilkumar
senthilkumar@Senthil_Reviews·
@huntbees இவர் அரசியலுக்கு வருமுன் என்ன அமெரிக்கா அதிபராக இருந்தாரா? சினிமாவை விட்டு விஜய் வந்தாலும் அவர் சினிமாக்காரன், சினிமாவில் நடித்து கொண்டு அரசியல் செய்யும் சீமான் மட்டும் சுத்தமான அரசியல்வாதியா? இது உங்க முட்டாள் தனம் இல்லை?தமிழ் மக்களிடம் உங்க முகத்திரை கிழ்ந்து விட்டது. 🤣🤣
தமிழ்
0
0
1
16
மருது 🐣
அரசியல் என்றால் என்ன, அரசியல் கட்டமைப்பு என்றால் என்ன என்பதே தெரியாதவர்களுடன்தான் இன்னும் விவாதிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். திரைப்படத்தை மட்டுமே ஒரு தன் முழுநேர வேலையாக வைத்து, படங்களில் வரும் வசனம், பாடல், சண்டை, நடனம், ரசிகர் மன்றம் இவற்றை மட்டுமே அடிப்படையாக வைத்து அரசியலுக்கு வருபவனுக்கும்… முழுநேர திரைப்பட வேலையை விட்டு வெளியேறி, தேசிய அரசியலின் பாதாபுஷ்டங்களை எதிர்த்து, தமிழ் இளைஞர்களை அரசியல்படுத்தி, எல்லா ஊடகங்களிலும் கருத்து சொல்லி, போராட்டக்களத்தில் நின்று, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை சென்று, மக்களுக்காக இளைஞர்களை சிறை செல்ல வைத்தும் அரசியல் களத்தில் நின்று ஒரு இயக்கத்தை கட்டமைத்தவனுக்கும் இருக்கும் வித்தியாசமே தெரியாத தற்குறிகளுக்கு இனிமேல் பதில் சொல்ல விருப்பமில்லை. அதனால்தான் இதை பொதுவாக பதிவிடுகிறேன். இதற்குமேல் இப்படிப்பட்ட அடிப்படை அறிவில்லாத தற்குறிகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, சொல்லாமல் கடந்துபோவதே சரி.
senthilkumar@Senthil_Reviews

@huntbees நீங்க இந்த நடிகர் சீமானைத்தானே சொல்லறீங்க 🤣🤣

தமிழ்
1
0
0
72
மருது 🐣 retweetledi
மருது 🐣
“நாம் தமிழர் கட்சியை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள்… வாக்கு வங்கி சரிந்துவிட்டது… ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை… டெப்பாசிட் கூட காப்பாற்றவில்லை… அப்படியிருக்க அரசியல் எதற்கு?” என்று நாள்தோறும் கேலி செய்து கொண்டிருக்கும் அரசியல் அறிவுஜீவிகளுக்கு இந்த நிகழ்வே ஒரு பதிலாக இருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த ஒரு பெரிய எதிர்க்கட்சித் தலைவரும் கூட கண்டன அறிக்கை வெளியிடாத நிலையில், புதிதாக பொறுப்பேற்ற தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை சுமார் 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த விவகாரத்தை மிகத் தெளிவாகவும் நேரடியாகவும் கண்டித்த ஒரே முக்கிய அரசியல் குரல் — அண்ணன் செந்தமிழன் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி மட்டுமே. தனியார் மருத்துவமனைகளின் கட்டுப்பாடற்ற விரிவாக்கம் என்பது சாதாரண நிர்வாக முடிவு அல்ல; அது எதிர்காலத்தில் மருத்துவத் துறையை முழுமையாக தனியார்மயமாக்கும் அபாயம் கொண்டது என்றும், ஏழை மக்களின் மருத்துவ அணுகலை பாதிக்கும் என்றும் நாம் தமிழர் கட்சி எச்சரித்தது. அதே தமிழ்நாடு அரசு, நேற்று வெளியிட்ட அறிவிப்பைத் திரும்பப் பெற்று, “8,000 மருத்துவமனைகளுக்கு அனுமதி இல்லை” என்று பின்வாங்கியுள்ளது. இதுதான் அரசியல். சட்டமன்றத்தில் இருக்கிற எண்ணிக்கையே அரசியல் அல்ல. மக்கள் சார்ந்த ஒரு பிரச்சினையை முதலில் கண்டித்து, அதில் அரசை பின்வாங்க வைப்பதே உண்மையான எதிர்க்கட்சி அரசியல். இந்த முடிவைத் திரும்பப் பெற்ற தமிழ்நாடு அரசுக்கு, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு திருத்தம் செய்ததற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாகவும் அண்ணன் செந்தமிழன் சீமான் சார்பாகவும் நன்றியும் வாழ்த்துகளும்.
செந்தமிழன் சீமான்@Seeman4TN

அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா? @CMOTamilnadu @TVKVijayHQ புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும். தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும். அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சி எடுக்காது, 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி? ஏன் இந்த அவசரகதியிலான ஏற்பாடு? யாரைத் திருப்திப்படுத்த நடக்கிறது? யாருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக இந்த தான்தோன்றித்தனமான அனுமதியும், உள்நுழையும்? ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக்கொள்கை முடிவாகக் கொண்டதையே தவெக அரசும் அடியொற்றுமென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்? எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி? வெட்கக்கேடு! ஆகவே, மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம்உயர்த்தி, அனைவருக்கும் தரமான மருத்துவச்சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

தமிழ்
9
161
370
9.2K
மருது 🐣
மருது 🐣@huntbees·
@DMKITwing @ravikchandar அந்த கட்சியில் எல்லாருமே அதிபுத்திசாலிகள் தானே 😂
தமிழ்
0
0
1
28
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
பயிர் கடன் தள்ளுபடி குறித்து தற்குறித்தனமான ஆலோசனையை வழங்கியது முதலமைச்சரா அல்லது நிழல் முதலமைச்சரா? #TVKFails
தமிழ்
26
593
914
11.1K
மருது 🐣
மருது 🐣@huntbees·
@polimernews நீங்க இல்லையென்றால் என்ன மாமியார் வீட்டு சீதனம் இருக்கே…. ✌️
தமிழ்
0
0
0
49
Polimer News
Polimer News@polimernews·
“ராஜினாமா செய்யும் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களை த.வெ.க.வில் இணைத்தால் அக்கட்சியின் நம்பகத்தன்மை கெடும்..!” எந்த சூழலிலும் த.வெ.க. ஆட்சி கவிழ இடம் கொடுக்க மாட்டோம்.. 5 ஆண்டுகள் ஆட்சியில் நீடிப்போம் என்ற நம்பிக்கையில் செயல்பட வேண்டும்.. திருமாவளவன் திட்டவட்டம்... #Coimbatore | #Thirumavalavan | #VCK | #TVK | #Politics | #PolimerNews
தமிழ்
11
6
39
5.8K
மருது 🐣 retweetledi
மருது 🐣
If it was a “robbery” in West Bengal, then what is it in Kerala?
If BJP does it, is it anti-democratic but if Congress does it, is it called “administrative experience”? From Delhi Congress to Kerala Congress, from the Kerala Chief Minister to Tamil Nadu Congress leaders everyone now owes the country an explanation. Because this is no longer just hypocrisy.
This is the peak of political shamelessness. @RahulGandhi @INCIndia
விடுதலை இராசேந்திரன்@viduthalaikr

மேற்கு வங்கத்தில் தேர்தல் அதிகாரியாக இருந்த மனோஜ் அகர்வால் என்பவரை தேர்தல் முடிந்தவுடன் ஆட்சிக்கு வந்த பாஜக தலைமைச் செயலாளராக நியமித்தது இதை ராகுல் காந்தி வன்மையாக கண்டித்தார் பெரிய திருட்டுக்கு பெரிய மரியாதை என்று கூறியதோடு தேர்தல் ஆணையத்தோடு பாஜக கள்ள உறவு வைத்திருந்தது அம்பலமாகி உள்ளது என்று கூறினார் இப்போது கேரளாவில் ஆட்சியைப் பிடித்துள்ளது காங்கிரஸ். முதலமைச்சர் சதீசன் தனது செயலாளர் பதவிக்கு மாநிலத்தில் தேர்தல் ஆணையராக பணியாற்றிய ரத்தன்கேல்கர் என்பவரை நியமித்திருக்கிறார் பாஜக காட்டிய பாதையில் கேரள காங்கிரஸ் பயணிக்கிறது மேற்கு வங்கத்தில் நடந்தது பெரிய திருட்டு என்று கூறிய ராகுல் கேரளாவில் நடந்த இந்த திருட்டுக்கு வாய் திறக்காமல் மௌனம் சாதிக்கிறார்

English
0
1
0
76
மருது 🐣 retweetledi
மருது 🐣
மக்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தயங்குகிறாரா? @CMOTamilnadu சந்திக்கவேண்டிய தேவை இல்லை என பலரும் நியாயப்படுத்தலாம். ஆனால் ஜனநாயக பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மை அடிப்படையில் செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது சரியான நடைமுறை அல்ல. சில தலைவர்கள் இந்திய பிரதமர் மோடி போல “நான் நேரடியாக மக்களிடம் பேசுகிறேன்; ஊடகங்கள் தேவையில்லை” என்ற அரசியல் அணுகுமுறையையும் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அதுவே முழுமையான மாற்றாக ஆகாது. ஏனெனில் செய்தியாளர் சந்திப்பு என்பது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய இடம். மக்களுக்கு நம் முதல்வர் உயிருள்ள ஒரு பொம்மை இல்லை, திறனுள்ள ஆளுமை என புரிய வழிவகுக்கும். அதெல்லாம் நடக்காது,இல்லாது அதற்குள் விஜயை திரு.கருணாநிதி, செல்வி.ஜெ இடத்திற்கெல்லாம் நிகராக வைப்பது தற்குறித்தனத்தின் உச்சம். x.com/RhinoExtinct/s…
தமிழ்
0
1
1
67
மருது 🐣 retweetledi
மருது 🐣
மருது 🐣@huntbees·
எவ்வளவு மண்டக்கணம் இவனுங்களுக்கு,விஜய் என்ற ஒருவருக்காக இந்த மக்களும் கண்மூடித்தனமாக வாக்களித்து இருக்கின்றனர். #TVKVijay‌Fails
தமிழ்
1
28
33
444
மருது 🐣 retweetledi
மருது 🐣
மருது 🐣@huntbees·
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி வந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கு, இன்றைய தவெகவின் செயல்பாடுகளே சான்று. தலைமைச்செயலகம் கட்சி அலுவலகமாக மாறக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்தும், அவற்றை கேட்காமல் ஆணவப் போக்கில் செயல்படுவது ஜனநாயகத்திற்கு நல்ல அறிகுறி அல்ல. அரசின் நிர்வாகம் மக்கள் நலத்திற்காக இருக்க வேண்டுமே தவிர, கட்சி அரசியலின் மகசூலுக்காக மாறக்கூடாது. #TVKVijay‌Fails #ADMK #TVKVijay‌HQ
மருது 🐣 tweet media
தமிழ்
0
1
0
31
மருது 🐣 retweetledi
மருது 🐣
மருது 🐣@huntbees·
69% இடஒதுக்கீட்டின் வரலாற்று மற்றும் சட்டப் போராட்டங்களை முழுமையாக மதிக்கிறேன்— ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் 69% இடஒதுக்கீடு பற்றி பேசுவது, உப்பில்லா சோற்றை ‘விருந்து’ என்று கூறுவதுபோல் தான். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பீகார் போன்ற மாநிலங்களை எடுத்துக்காட்டாக காட்டி, சமூகநீதிக்கான உண்மையான அடித்தளம் சாதிவாரி கணக்கெடுப்புதான் என்று பேசியவர்கள், இன்று ஆட்சிக்கு வந்ததும் கணக்கெடுப்பை விட ‘69% பாதுகாப்பு’ அரசியலை மட்டும் பேச ஆரம்பித்தால் அது முழுமையற்ற அணுகுமுறை என்றே தோன்றுகிறது. எந்த சமூகத்திற்கு எவ்வளவு மக்கள் தொகை? யார் இன்னும் பின்தங்கியுள்ளனர்? யாருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை? — இதற்கான தரவு இல்லாமல் இடஒதுக்கீடு பற்றி பேசுவது அரசியல் கோஷமாக இருக்கலாம்; ஆனால் அது முழுமையான சமூகநீதி அரசியல் ஆகாது. சாதிவாரி கணக்கெடுப்பே இல்லாமல் 69% இடஒதுக்கீட்டை காப்பாற்றுவது என்பது, உப்பே இல்லாத பண்டத்தை குப்பைக்கு போகாமல் காப்பாற்றுவது போல தான்.
மருது 🐣 tweet media
தமிழ்
0
17
30
617
மருது 🐣
மருது 🐣@huntbees·
@jeyaseelan_jey தேவைக்கேற்ப மாறுதல் மற்றும் கருத்தையும்,கொள்கையும் மாற்றிக்கொள்ளுதல் என்பது விதையில்லா கனி போன்றது, அது விசத்தைதான் தரும். எதுவாயினும் உள்ளுணர்வு தனிக்கட்சி தொடங்கபோகிறார் என்றுதான் சொல்லது.
தமிழ்
0
0
0
25
Jeyaseelan J
Jeyaseelan J@jeyaseelan_jey·
@huntbees இதெல்லாம் கட்சியில் நிலைப்படுத்த்..தனிக்கட்சி தொடங்கியும் இதே நிலைப்பாடுகளை தொடர்ந்தால் அடித்து வெளுக்கலாம்
தமிழ்
1
0
1
114
Jeyaseelan J
Jeyaseelan J@jeyaseelan_jey·
தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர் அண்ணாமலை..உதாரணம் இன்றைய மும்மொழிக்கொள்கை குறித்த அண்ணாமலையின் பேச்சு.. ரஜினியின் மக்கள் சேவைக் கட்சி ஆட்டோ சின்னம்..அண்ணாமலை முதல்வர் வேட்பாளர் என்று இறங்கினால் தமிழகக் களம் TVK VS MSK என்று மாறலாம்..ரஜினியும் அண்ணாமலையும் மனசு வைக்க வேண்டும்..
தமிழ்
11
5
49
8K
மருது 🐣
மருது 🐣@huntbees·
சினிமாவில் யாரோ எழுதித் தந்த வசனம் பேசி நடித்தவர், அரசியலிலும் யாரோ எழுதித் தந்த பாதையில் நடக்கிறார் என்ற எண்ணம் மக்களிடம் உருவாகிவிட்டது. திரை உலக மாயை ஒரு காலம் வேலை செய்யலாம்; ஆனால் அரசியலில் மக்கள் நீண்ட நாள் ஏமாறமாட்டார்கள். இன்று மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். x.com/AntiTVKian/sta…
தமிழ்
3
7
21
954
மருது 🐣 retweetledi
Vignesh Phoenix
Vignesh Phoenix@VigneshKPhoenix·
துரோகம் நம்ம இனத்தோட சாபம் !!! #TVkFails
தமிழ்
10
1K
3.2K
67.1K
மருது 🐣
மருது 🐣@huntbees·
@iTz_vJbro பின்ன என்ன கூந்தலுக்கு அரசு பின் வாங்கியதுனு சிந்திங்க.
தமிழ்
2
1
8
242