Sabitlenmiş Tweet
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.)
15.6K posts

வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.)
@imVenky294
Passionate about social justice and equality ✊ | Inspired by the wisdom of Ambedkar, Periyar, and Dravidian ideals 🌍 | Striving for a better, inclusive World
Chennai Katılım Haziran 2014
1.3K Takip Edilen448 Takipçiler
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.
போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.
காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?
#Custodialdeath
தமிழ்
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi

#BREAKING | ”போலீஸ்தான் அடிச்சாங்க..”
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த 26 வயது இளைஞர் அருணாச்சலம், மருத்துவமனையில் கடைசியாக பேசிய வீடியோ
#SunNews | #Thoothukudi | #TNPolice | #CustodyDeath
தமிழ்
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi

சினிமா பார்க்கும் ஆட்சியாளர்களிடம் என்ன பதில்?: உதயநிதி
#UdhayanidhiStalin | #DMK | #Thoothukudi | #TNPolice

தமிழ்
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக சிறுமிகளுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமைகள்
திருநெல்வேலி, முக்கூடல், அரசன்குளத்தை சேர்ந்த, 9 வயது சிறுமி, பாட்டி பராமரிப்பில் இருந்தார். அதே பகுதியை சேர்ந்த இசக்கியப்பன், 60, என்பவர், சிறுமியை மிரட்டி, பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சேரன்மகாதேவி போலீசார், போக்சோவில் இசக்கியப்பனை, நேற்று கைது செய்தனர்.
நாமக்கல், குமாரபாளையம்த்தை சேர்ந்தவர் செந்தில் குமரன், 27. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 17 வயது இளம்பெண்ணிடம் பழகி, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஈரோடு மகளிர் போலீசார், போக்சோவில் செந்தில்குமாரனை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
ஈரோடு, சத்தியமங்கலம் உக்கரம்ைத சேர்ந்த, 17 வயது வாலிபர், சமூக வலைதளம் மூலம், 17 வயதான பிளஸ் 2 மாணவியுடன் பழகி, திருமணம் செய்தார். இளம்பெண் தற்போது, இரண்டு மாத கர்ப்பமாக உள்ளார். சத்தியமங்கலம் போலீசார், வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிந்தனர்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் வெற்றிவேல், 26. இவர், நேற்று முன்தினம் மாலை, நடந்து சென்ற, 14 வயது சிறுமியை வழிமறித்து, கையை பிடித்து இழுத்து, பாலியல் தொந்தரவு கொடுத்தார். கள்ளக்குறிச்சி போலீசார், வெற்றிவேலை, போக்சோவில் நேற்று கைது செய்தனர்.
திருநெல்வேலி, கீழப்பிள்ளையார்குளத்தை சேர்ந்த, 17 வயது இளம்பெண் புகைப்படத்தை, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்குமார், 27, 'மார்பிங்' செய்து, சமூக வலைதளங்களில் பரப்பினார். நெல்லை போலீசார், போக்சோவில் வழக்கு பதிந்து, பெங்களூருவில் இருந்த கார்த்திக்குமாரை, நேற்று கைது செய்தனர்.
தமிழ்
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi

மத்திய பிரதேசத்தில் கென் பெத்வா ஆற்றை காப்பாற்றுவதற்காக பழங்குடியினருடன் இணைந்து இளைஞர்கள் போராட்டம்
உத்தராகண்ட் மாநிலத்தில் காடுகள் மலைகளை அழிக்கும் திட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான சமூக ஆர்வலர்கள் போராட்டம்
ஆந்திர மாநிலத்தில் கடல் வளங்களை அழிக்கும் வகையில் அமைய உள்ள டேட்டா சென்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் இளைஞர்கள் போராட்டம்
குஜராத் மாநிலத்தில் தங்களது விவசாய நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்
மணிப்பூரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம். இதற்கு ஆதரவாக பகாராஷ்டிரா கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது
எந்த பிரச்சனையும் இல்லாமல் போராட்டங்களும் இல்லாமல் கவலையும் இல்லாமல் புதிதாக வெளியாகும் திரைப்படத்தை பார்த்து சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழ்நாடு மக்களும் இளைஞர்களும் தான்
தமிழ்
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi

Don’t answer questions with lathis.
#Neet
English
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi

NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern.
The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET.
Read my op-ed in today's @The_Hindu: thehindu.com/opinion/op-ed/…


English
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi

#NewsUpdate | வீடு புகுந்து பெண்ணைக் கட்டிப் போட்டு 21 சவரன் நகை கொள்ளை வழக்கு - தவெக மாவட்ட நிர்வாகி கைது
#SunNews | #TVK | #Virudhunagar | #Theft

தமிழ்
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi
வெங்கடேசன் துரைராஜ் (Venkatesan B.E.) retweetledi










