பீகாரில் நிதிஷ் குமார் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினராகிறாராம்.. அடுத்து பாஜக முதலமைச்சர்!
நேற்று ஏக்நாத் ஷிண்டே.. இன்று நிதீஷ் குமார். நாளை?
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” திமுக 75..
நூல் வெளியீட்டு விழா: 08.11.2025
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.
நவம்பர் 8, 9 இரு நாட்களும் அறிவுத் திருவிழாவாக பல அமர்வுகள்..
@mkstalin@Udhaystalin@arivalayam
தமிழ்நாட்டிலும் இதுபோன்ற குரல்கள் ஒலிக்க வேண்டுமா?
வெறுப்பும் வன்முறையும் வேண்டுமா?
இப்படிப்பட்ட சூழலை உருவாக்கத்தானா பெரியார், அம்பேத்கர், அண்ணா போன்ற தலைவர்களின் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன?
உணர்ச்சிகளைத் தூண்டும் பேச்சுக்களை புறம் தள்ளி நிதானமாக யோசித்துப் பாருங்கள்.
வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. போர்க்கால அடிப்படையில் அரசு களம் இறங்கி இருக்கிறது. மருத்துவமனையில் செந்தில் பாலாஜி மக்களோடு நிற்கிறார். மக்கள் நலனில் அக்கறை கொண்டு உடனிருப்போர் அனைவருக்கும் மிக மிக நன்றி.
பாடல் வரிகள் கேட்கும் கேள்விகளுகு நம்மிடம் பதில் இல்லை.
நிஷாத் கோவிந்த் @indoencers இசையும் வரிகளின் பொருளை உணர்வுடன் வெளிப்படுத்துகின்றன.
பாருங்கள்.. கேளுங்கள்.
youtube.com/watch?v=Jnvj6q…
#BREAKING | சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்..!
#SunNews | #SupremeCourt | #RNRavi
@jenraam உங்களுடைய யூ ட்யூப் நிகழ்ச்சி சில நாட்களாக பார்த்து வருகிறேன்! பாலச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து நடத்தும் கலந்துரையாடல் அருமையான முறையில் உள்ளது! பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி!💐🌹🙏
If we are to have peace on earth, our loyalties must become ecumenical rather than sectional. Our loyalties must transcend our race, our tribe, our class, and our nation; and this means we must develop a world perspective. - Martin Luther King Jr.
”இப்போது நீங்கள் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள். ”
ஊடகங்களைப் பார்த்து நிதிஷ்குமார், பீகார் முதலமைச்சர்.