குமாரசாமி kt வேல்

7.7K posts

குமாரசாமி kt வேல்

குமாரசாமி kt வேல்

@ktvelu

indian,tamilan,அண்ணாமலை தொண்டன்

Katılım Haziran 2010
2.2K Takip Edilen589 Takipçiler
குமாரசாமி kt வேல்
கஞ்சா வியாபாரியை அயலக அணி மாநில செயலராக வச்சுகிட்டு ஊர் ஊரா கஞ்சா வித்தாக நாடு இப்படித்தானே இருக்கும்? கஞ்சாவை நிறுத்துனம்
தமிழ்
0
0
1
6
John ravi
John ravi@johnravi1972·
இந்த சென பன்றியை அடக்க வக்கில்லாத தமிழக பாஜக… இதில் குளிர் காய்கிறதா? தெரு பொருக்கி மலையை கேட்கும் அளவுக்கு எடுத்து சென்றது யார்..
தமிழ்
45
225
948
28.2K
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
1000 விதையா😂😂 நாங்க எல்லாம் இங்க தானே இருக்க போறோம் பாண்டே ஜி.. அண்ணாமலை அண்ணா மாதிரி எந்த விதையை இறக்க போறீங்க ன்னு பாக்க தான் போறோம்😂😂 (இவர் குஷி ஆகுறது பாத்தா...incase மேலிடத்தில் resignation ஏத்துக்கலன்னா இவர் பெருத்த ஏமாற்றம் ஆயிடுவார் போலயே🤣)
தமிழ்
46
67
338
33.3K
theAnalyst
theAnalyst@tn2point0·
அரசு நிர்வாகத்தில், அரசு சார்ந்த துறைகளில் உண்மையிலேயே மாற்றம் கொண்டு வர நினைத்தால், இன்றைய பிரச்சினைகளின் வேர் வரை சென்று Root Cause Analysis செய்து தீர்வு காண வேண்டும். மேம்போக்கான பார்வையோ உத்தரவுகளோ எதையும் மாற்றாது, மாற்றினாலும் அது தற்காலிகமாகவே இருக்கும். லஞ்சம் வாங்குவதையே எடுத்துக்கொள்வோம். அதில் இரண்டு வகை உண்டு - (1) பேராசையால் வாங்குவது (2) பதவியைப் பெறுவதற்கு தான் கொடுத்த லஞ்சத் தொகையை மீட்க தானும் லஞ்சம் வாங்குவது இதில் 2ம் வகையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், பதவி உயர்வு, transfer என பல departmental செயல்பாடுகளுக்கு லஞ்சம் வாங்குவது முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும். அதற்கு ஒவ்வொரு துறையிலும் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில் transparency கொண்டுவரப்பட வேண்டும்; e-governance பலப்படுத்தப்பட வேண்டும். AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் Random Audits செய்யவேண்டும். இப்படி systemic changes கொண்டுவராமல் செய்யப்படும் எந்த மாற்றமும் ஏமாற்றமாகவே முடியும். @CMOTamilnadu
தமிழ்
3
5
17
477
குமாரசாமி kt வேல்
@EPSTamilNadu @AIADMKITWINGOFL கழகம் மீண்டெழ தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்.நீ ராஜினாமா செய்தாலே போதும் தலை கட்சி ஜெயிச்சிடும்.உன் மொகரைய பாக்கவே சகிக்கல
தமிழ்
0
0
0
20
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
நம் இரும்பெரும் தலைவர்களின் நல்லாசியோடும், உங்களின் ஒத்துழைப்போடும் 'கழகப் பொதுச் செயலாளர்' பொறுப்பினை ஏற்று, இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் நான், பல்வேறு இன்னல்களையும், சோதனைகளையும், துரோகங்களையும், கழக நிர்வாகிகள் மற்றும் கோடானு கோடி கழகத் தொண்டர்களின் துணையோடு எதிர்கொண்டு தொடர்ந்து பயணித்து வருகிறேன் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கழகம் 47 இடங்களைப் பெற்ற நிலையில், கழகத்தில் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு இன்று கழகத்தை அழிப்பதற்கான செயல்களில் ஒருசிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. நமக்கு எப்பொழுதும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது ஆன்மா உறுதுணையாக இருக்கும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள சோதனையைக் கண்டு கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் மனம் தளர வேண்டாம்; எவ்வித விபரீதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்கள் அனைவரையும் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். கழகம் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டெழுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு வருகிறேன். இதற்கு கழக நிர்வாகிகளும், கோடானு கோடி கழகத் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். “எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்ற இதய தெய்வம் அம்மா அவர்களின் எண்ணவோட்டத்தை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து மெய்ப்பித்துக் காட்டுவோம். கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் தற்போதைய சூழ்நிலையை எண்ணி எவ்வித அச்சத்திற்கும், பதற்றத்திற்கும் ஆளாக வேண்டாம் என்று மீண்டும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். களப் பணி ஆற்றுவோம்! கழகம் காப்போம்! @AIADMKOfficial
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
114
716
1.8K
70.3K
Dr Ravi
Dr Ravi@imravee·
திரு @annamalai_k அவர்கள் புதிய கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் அவருடன் இணைந்து பயணிக்க விரும்பும் தலைவர் ரசிகர்கள் அதை தாரளமாக செய்யலாம்... அதே நேரத்தில் தலைவர் அவரின் முடிவை சொல்லும் வரை அவரின் புகைப்படத்தை அண்ணாமலை அவர்களின் புகைப்படத்துடன் இணைத்து போஸ்டர் ஓட்டுவதெல்லாம் தேவையில்லாத செயல்... தலைவர் அதை விரும்ப மாட்டார் உண்மையான தலைவர் ரசிகன் அதை செய்யவும் மாட்டான் Personal Mileage க்கு ஆசைப்படும் ஆட்கள் செய்யும் செயல் இது 😁🤷‍♂️🙏🤘
தமிழ்
14
85
373
13.2K
குமாரசாமி kt வேல்
@sansbarrier தருமபுரியில் 3கல்லூரி மாணவிகள் எரித்து கொல்லப் பட்டனர்.பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கொடநாடு கொலைகள்
தமிழ்
0
0
0
12
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
“ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சியினரை அடக்கி வைக்க வக்கில்லாதவர், எப்படி காவல்துறையை நிர்வகிப்பார்?” நியாயமான கேள்வி
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK@EPSTamilNadu

சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா? இந்த லட்சணத்தில், நேற்று திருச்சியில் பேசிய இன்றைய முதல்வர், தன் மீது வீண் பழி போடுவதாக வேறு ஆதங்கப் படுகிறார். இவர் அதிகாரிகளை நியமித்துவிட்டாராம். நியமித்தால் போதுமா? இதே அதிகாரிகள் தானே எல்லா ஆட்சியிலும் பணி புரிகிறார்கள்? மாற்றம் என்பது ஆட்சியாளரிடம் வர வேண்டும். காவல்துறையை கையில் வைத்திருப்பவர், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடு! இதில், போதைப்பொருளை தன்னால் ஒழிக்க முடியாது என்று மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலம் வேறு அளித்துள்ளார். மேலும், சிங்கப்பெண் அதிரடிப் படையை அடுத்த வாரம் துவக்கி வைப்பாராம்.. கடந்த வாரம் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், எதற்கு நீங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்தீர்கள்? உங்கள் உதவியாளர் வீட்டு விழாவை சிறப்பிக்க தமிழகப் பெண்களின் பாதுகாப்பை Compromise செய்தீர்களா? நீங்கள் அடுத்த வாரம் துவக்கும் வரை தமிழகப் பெண்கள் பாதுகாப்பு இன்றி இருக்க வேண்டுமா? “ஆட்சி நடத்துவது எப்படி” என நீங்கள் ஆறு மாத Crash Course முடிப்பதற்குள் மக்கள் மடிந்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா? ஒரு முறையான முதல்வராக இல்லாவிடினும், ஒரு கட்சித் தலைவராகவாவது முறையாக உள்ளாரா என்றால், அதுவும் இல்லை! தூத்துக்குடி அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. கடந்த 3 வாரங்களில் எத்தனை ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொடும் குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு உள்ளார்கள்? ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சியினரை அடக்கி வைக்க வக்கில்லாதவர், எப்படி காவல்துறையை நிர்வகிப்பார்? இப்படிப்பட்ட ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்? தான் வசிக்கும் பொறுப்பின் தன்மை உணராமல், இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே தன்னை பாவித்துக் கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர், அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்து, தான் வகிக்கும் பொறுப்பின் தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்கும் Responsibility எடுத்து, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @AIADMKOfficial

தமிழ்
13
106
621
35K
குமாரசாமி kt வேல்
@EngineerKpn ஆட்சி அமைக்கும் அளவுக்கு வருவாரா எனத் தெரியாது.ஆனால் விஜய்க்கு நல்ல எதிரணியாக இருப்பார்
தமிழ்
0
0
1
27
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤
திமுகவின் வலிமை அதன் கோர் ஓட்டுக்கள் அது தான் உதயநிதியின் பலம் இப்போ உள்ள அதிமுகவின் வலிமை இரட்டை இலை, MGR மற்றும் ஜெ அவர்கள் தொண்டர்கள் EPS மட்டும் இல்லை யாரு தலைமை ஏற்றாலும் அது உண்டு ஆனால் இரட்டை இலை இல்லை என்றால், அதிமுக நிலைமை, 😳 அண்ணாமலையின் பலம் பலவீனம் ரெண்டும் பிஜேபி தான் ஆக பிஜேபியை விட்டு வந்து, தனி மனிதனாக அவருக்கு இருக்கும் இளைஞர் ஆதரவு வைத்து பலமாக மாறுவாரா 😳 காலம் என்ன சொல்கிறது கவனிப்போம்
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 tweet media
தமிழ்
7
9
65
6.2K
Politicize Youth
Politicize Youth@Politicize_Uth·
அண்ணாமலை அண்ணா கட்சி ஆரம்பிச்சா வினோஜ், sg சூர்யா, அஸ்வத்தாமான் எல்லாம் வந்துருவாங்கன்னு யாரவது கனவுல இருந்தா அதை குழி தோண்டி புதைச்சிருங்க. 😂 Sg is State youth wing president & he's from rss background family. The other two were State President aspirants. After Nainar they will try to become the state president. Aswathaman will be winning the race because of caste arithmetic.
38
12
141
20.9K
Sunanda Vashisht
Sunanda Vashisht@sunandavashisht·
Annamalai will soon realize the importance of institutional support. Great Kalyan Singh, Yedyurappa and many others tried and failed. This is not an easy path. I am sure Annamalai will realized it soon.
English
267
50
424
63K
குமாரசாமி kt வேல்
இது போன்ற தீவிர வெறி பிடித்த தொண்டர்கள் அண்ணா திமுகவில் நிறைய உண்டு எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி ஜெயலலிதாவால் வளர்ந்த கட்சி சுயநல எடப்பாடியால் அழிவது கண்டு மனம் வெதும்பி எவனாவது போட்டுட்டான்னு வையி. என்ன செய்ய முடியும்...? ஆச்சரியப்பட ஏதுமில்லை. காவல்துறை கவனம்.
குமாரசாமி kt வேல் tweet media
தமிழ்
0
0
0
3
குமாரசாமி kt வேல்
@DinakaranNews நீங்க தானே அந்தம்மாவுக்கு நன்றி சொல்லோனும்.ஓட்டுக்கு ₹10000/ கொடுத்தாங்களாமே
தமிழ்
0
0
0
4
Dinakaran
Dinakaran@DinakaranNews·
லால்குடி தொகுதியில் வெற்றி பெற்று ஒரு மாதமாகியும் வாக்காளர்களுக்கு நன்றி சொல்லாத லீமா ரோஸ்: அதிமுகவினர் கடும் அதிருப்தி dinakaran.com/news/lalgudi_c…
தமிழ்
2
0
2
468
Adv MN Gopinadh
Adv MN Gopinadh@GopinadhMN·
Nainar Failed Vanathi Failed Tamilisai Failed Murugan Failed What is the future of BJP in Tamilnadu?
English
68
36
409
15.8K
Prawin Ganeshan
Prawin Ganeshan@PrawinGaneshan·
அதிமுக கடந்த காலங்களில் கண்ட தோல்விகளிலிருந்து மீண்டு வெற்றி வாகை சூடிய போதும், திமுகவினரைப் போல அதிகார அத்துமீறல்களும் திமிரும் காணப்படவில்லை. மாண்புமிகு அம்மா ஆட்சியில் இருந்த வரை ஒவ்வொரு முறையும் அவிநாசி தனி தொகுதியில் ஏழைத் தொண்டருக்கு வாய்ப்பு அளித்து எம்எல்ஏ ஆக்கி அழகு பார்த்தார்.
தமிழ்
1
9
49
2.8K
Senthilkumar SK
Senthilkumar SK@cinemirugam·
அஇஅதிமுகவில் இணைகிறாரா அண்ணாமலை... ? #ADMK #EPS #Annamalai
Senthilkumar SK tweet media
தமிழ்
29
56
598
46.5K
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
ஒரு ஜெனரல் நாலட்ஜ்காக.!! யார் இது.? எனக்கு தெரியாததால கேக்கறேன்.. தெரிஞ்சவங்க சொல்லுங்க...
K.Jayaprakash tweet media
தமிழ்
64
31
507
196.5K
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
இந்த ஆளு கிட்ட ஒரு அடம் இருக்கு..!! அந்த பொம்மனாட்டி-கூட பப்ளிக் கா போகாத ன்னா போவேன்கிற அடம்..!!
தமிழ்
7
5
69
3K
மாயவரத்தான்
தத்தி டிவி செய்திகளிலேயே கொலை, கொள்ளை, தகராறுச் செய்திகள் கடந்த மூன்று, நான்கு நாட்களாக நிறைய வர ஆரம்பித்துள்ளன. மாதக் கடைசி நினைவூட்டலா அல்லது டிவி நிர்வாகம் லேசாகத் திருந்த ஆரம்பித்து விட்டதா தெரியாது! உதயநிதி கேட்டது போல, “சட்டம் ஒழுங்கு நிலை நாட்டவும் அவகாசம் தேவைப்படுகிறதா?” @CMOTamilnadu பாருங்க.. சட்டம், ஒழுங்கைப் பற்றியெல்லாம் யாரெல்லாம் கேட்குற அளவுக்கு வெச்சிருக்கீங்கன்னு! திருவள்ளுவர், காவி, அதிகாரிகளில் எதிர்கட்சியினர் ஊடுருவல் என்றெல்லாம் கவனத்தைப் பிறகு மடை மாற்றலாம். இப்போது உடனடித் தேவை - சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுதான்!
தமிழ்
2
21
112
4.5K