RAM_VCK✰

23.8K posts

RAM_VCK✰ banner
RAM_VCK✰

RAM_VCK✰

@ram_vck01

இப்பலாம் யாருங்க ஜாதி பாக்குறா?..

Katılım Temmuz 2023
442 Takip Edilen503 Takipçiler
RAM_VCK✰ retweetledi
Karthik...✨
Karthik...✨@sakaskarthik003·
தொல்.திருமாவை தானே பார்த்திருப்பீர்கள், இரா. திருமாவளவனை பார்க்க வச்சுடாதிங்க 😡👊 @arivalayam @dmk_raja @DMKITwing @thirumaofficial @TVKVijayHQ
Karthik...✨ tweet media
தமிழ்
111
25
107
12.8K
RAM_VCK✰ retweetledi
Vck social media
Vck social media@Vck_Socialmedia·
விசிக போராட்டத்தை சீர்குலைக்க கலவரத்தை கையிலெடுத்த ஆ.ராசா திமுகவினர் | அடித்து ஓட விட்ட குன்னம் சிறுத்தைகள்...🔥 @thirumaofficial
தமிழ்
0
19
76
1K
RAM_VCK✰ retweetledi
தோழர் இ.எஸ்.துரை
பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரை துடைக்க பயணித்துக் கொண்டே இருக்கும் எழுச்சித்தமிழரின் கால்கள். ❤️ @thirumaofficial @VanniTamizhVCK
தமிழ்
2
33
145
1.3K
RAM_VCK✰ retweetledi
VCK S.S.Balaji
VCK S.S.Balaji@VckBalaji·
ஆரோக்கியமான கருத்தெனின் ஆர்ப்பாட்டம் இருந்திருக்காது வன்மம் நிறைந்திருந்த வார்த்தைகளால் வந்தவினையிது செய்வதெல்லாம் செய்துவிட்டு சனநாயகம் பேசலாமா? மனம்திருந்தி வருந்தினாலே “மறப்போம் மன்னிப்போம்” அறிஞரின் முழக்கத்தை அவசியம் கடைப்பிடிப்போம்
A RAJA@dmk_raja

ஆரோக்கியமான கருத்து மோதலே ஜனநாயகத்திற்கு அரண்! கரமோதலும் களமோதலும் ஜனநாயகத்திற்கு முரண் மட்டுமல்ல; மூடத்தனம்! ‘வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்’ என்ற கலைஞரின் முழக்கத்தை இதயத்தில் ஏந்துவோம் !

தமிழ்
71
193
699
29.8K
RAM_VCK✰ retweetledi
வன்னி அரசு
வன்னி அரசு@VanniTamizhVCK·
இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கை வெல்லும்! இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலை விவகாரம் குறித்து மாண்புமிகு எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல்குமார் அவர்களை நேற்று (25.05.26) சந்தித்து ஆலோசனை நடத்தி, விரிவான கோரிக்கை மனுவினை அளித்தோம். தமிழ்நாட்டில் நீண்ட காலம் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட ஏனைய சிறைவாசிகள், தங்களுக்கான இடைக்கால பிணை, நீண்ட நாள் விடுப்பு மற்றும் தண்டனை நிறுத்திவைப்பு ஆகிய கோரிக்கைகளை மாநில அரசிடம் முன்வைத்து, அதற்கு அடுத்தகட்டமாக நீதிமன்றத்தை அணுகி அவரவருக்குரிய நிவாரணத்தை பெற்று வந்தனர். இந்த நிலையில், நீண்ட நாள் விடுப்பு நீட்டிப்பு மற்றும் முன்கூட்டியே விடுதலை ஆகிய கோரிக்கைகளுக்காக தொடுக்கப்பட்ட இசுலாமிய சிறைவாசிகளின் பல்வேறு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் சதீஷ் குமார், ஜோதிராமன் அமர்வு ஒன்றாக விசாரித்தது. இந்த வழக்கில் சிறைவாசிகளின் விடுதலை விவகாரத்தில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை உறுதி செய்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி விரிவான தீர்ப்பு ஒன்றை உயர் நீதிமன்றம் அளித்துள்ளது. அதில், நீண்ட காலம் சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு தற்காலிக விடுப்பு வழங்குவது அல்லது அவர்களின் தண்டனையை நிறுத்தி வைப்பது தொடர்பான முடிவுகளை, மாநில அரசுக்கு உள்ள தண்டனைக் குறைப்பு அல்லது விலக்கு அளிக்கும் அதிகாரத்தை வழங்கும் விதி 40-ஐ பயன்படுத்தி மாநில அரசே முடிவெடுக்க வேண்டும். இடைக்கால பிணை கோரி ஒவ்வொரு சிறைவாசியும் நீதிமன்றத்தை அணுகும் நிலையை ஏற்படுத்தக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளனர். மேலும், சிறைவாசிகளை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பான விவகாரத்திலும் மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இந்த பின்னணியில் தான் கடந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள சிறைவாசிகளை பரோல் விடுப்பில் அனுமதிப்பதற்கான விரிவான விதிகளை [Tamil Nadu Prisons (Release on Furlough) Rules, 2026] வகுத்து கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி அரசாணையாக வெளியிட்டது. இதன்படி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு வருடத்தில் முதற்கட்டமாக பரோல் விடுப்பு 60 நாட்களும், விடுப்பு நீட்டிப்பு கோரி விண்ணப்பித்தால், விதிமுறைக்குட்பட்டு மேலும் 60 நாட்களும் நீட்டிப்பு வழங்குவதற்கு புதிய விதிகள் அனுமதிக்கின்றன. மாநில அரசின் அரசாணையின்படி, 26.02.26 அன்று 60 நாட்கள் பரோல் விடுப்பில் சிறைவாசிகள் வெளியே வந்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தால், அவர்களின் விடுப்பு நீட்டிப்பு மனுக்கள் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக 26.04.26 அன்று அவர்கள் மீண்டும் சிறையில் சரணடைந்துள்ளனர். எனவே, நீண்ட காலம் சிறையில் வாடும் 22 இசுலாமிய சிறைவாசிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் கோரிக்கையை கனிவோடு பரிசீலித்து, அவர்களுக்கு முதற்கட்டமாக நீண்ட கால பரோல் வழங்கியும், விதிகளுக்குட்பட்டு முன்கூட்டியே விடுதலை செய்வதற்கும் உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு சட்டத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினோம். எங்கள் கோரிக்கைகளை விரிவாக கேட்டறிந்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள், துறை ரீதியாக ஆலோசித்து, உரிய நல்ல முடிவை விரைவில் எடுப்பதாக எங்களிடம் உறுதி அளித்தார். இச்சந்திப்பின் போது, இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் திரு. பஷீர் அகமது மற்றும் திரு. முகமது மன்சூர் காசிபி ஆகியோர் உடன் இருந்தனர். -வன்னி அரசு அமைச்சர் - சமூக நீதித்துறை தமிழ்நாடு அரசு 26.05.26 @CMOTamilnadu @CTR_Nirmalkumar @thirumaofficial
வன்னி அரசு tweet mediaவன்னி அரசு tweet mediaவன்னி அரசு tweet media
தமிழ்
24
346
1.7K
49.6K
RAM_VCK✰
RAM_VCK✰@ram_vck01·
குன்னம் சம்பவத்தை கண்டித்தும், @dmk_raja கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்.
RAM_VCK✰ tweet media
தமிழ்
0
1
2
21
RAM_VCK✰ retweetledi
தோழர் சிவா தாழை ★
குன்னம் சம்பவத்தை கண்டித்தும், @dmk_raja கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்.
தோழர் சிவா தாழை ★ tweet mediaதோழர் சிவா தாழை ★ tweet mediaதோழர் சிவா தாழை ★ tweet mediaதோழர் சிவா தாழை ★ tweet media
தமிழ்
2
60
169
2.3K
RAM_VCK✰ retweetledi
VCK S.S.Balaji
VCK S.S.Balaji@VckBalaji·
பெரம்பலூரில் அறவழியில் போராட்டத்தை முன்னெடுத்த விசிக வினர் மீது வன்முறை தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு @tnpoliceoffl உடனடியாக எடுக்க வேண்டும்.
தமிழ்
192
577
2.1K
93.6K
RAM_VCK✰ retweetledi
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
கோவை சிறுமியைஅடுத்து மரக்காணத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிர படுத்த வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை! ----------------------------------------------- கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் அமளிக்கிறது. அவரது பெற்றோரைக் காணொளி வாயிலாகத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். கோவை சூலூர் அருகே பள்ளப்பாளையத்தில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி மே 21 ஆம் தேதி இரவு காணாமல் போனார். பின்னர் கண்ணம்பாளையம் குளத்துக்கு அருகே தென்னந்தோப்பில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்ததில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவ்விரு குற்றவாளிகளையும் பிணையில் வெளிவிடாமல், வழக்கை விரைந்து விசாரித்து அவர்களுக்கு கடும் தண்டனை வாங்கிட ஆவன செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம். இடுத்து, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வண்டிப்பாளையத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கிறார் என்கிற செய்தி மேலும் நம்மை உலுக்கியெடுக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக காவல்துறையில் 'சிங்கப்பெண்'சிறப்பு படை உள்ளிட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையிலமல், தமிழ்நாடு அரசு, இதுபோன்ற கொடுங்குற்றங்கள் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். பாதிக்கபட்ட இவ்விரு சிறுமிகளின் குடும்பத்தினருக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையைவழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவண்: தொல்காப்பியன் திருமாவளவன், நிறுவனர் - தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
தமிழ்
9
136
781
101.5K
RAM_VCK✰ retweetledi
❤️‍🔥
❤️‍🔥@VigneshRb11·
இந்த செய்தியை sunnews போடுவானா @VanniTamizhVCK 🤔
தமிழ்
6
1.8K
8.2K
174.1K
RAM_VCK✰ retweetledi
VCK S.S.Balaji
VCK S.S.Balaji@VckBalaji·
நீர் அடித்து நீர் விலகுமா?
Sinthanai Selvan@sinthanaivck

அருமைத்தோழர் பனையூர் பாபு தன் முடிவை மறுப்பரிசீலனை செய்ய வேண்டும். வணக்கம் @PanaiyurBabu தோழமையில் கண்ணியமும் உறுதியும் மிக்கவர் தாங்கள். கடந்த அயந்தாண்டுகளில் சட்டப்பேரவை உறுப்பினராக அனைத்து விளிம்பு நிலை மக்களுக்கும் செய்யூர் தொகுதிக்கும் தாங்கள் ஆற்றிய நற்பணிகளை நாடறியும். நமது தலைவர் அவர்களும் கடந்த தேர்தல் பரப்புரை கூட்டங்களில் அதை மனதார பதிவு செய்து பாராட்டினார் என்பதை தாங்களும் அறிவீர். அண்மைகால முடிவுகளின் மீது தாங்கள் வெளிப்படுத்திய வருத்தம் புறந்தள்ளக்கூடியது அல்ல. ஆயினும் ஒன்றை பணிவுடனும் உரிமையுடனும் சுட்டிக்காட்ட கடமை பட்டிருக்கிறேன். தலைவரின் எந்த முடிவும் தன்னலம் சார்ந்ததல்ல. ஆயிரமாண்டுகால சமத்துவ கனவுக்காக தன் வாழ்வை தன் இளமையை ஒப்படைத்துக்கொண்டவர் அவர். குழந்தையின் கையைப்பிடித்து முன்னால் வழிகாட்டிச்செல்லும் ஒரு தாய் சில நேரங்களில் அத்து மீறி ஓடும் குழந்தையின் பின்னால் ஓடி வருவதைப்போல தலைவர் தன் அரசியல் உத்தியை மாற்றி இருக்கிறார். உத்தி மாறினாலும் சாதி ஒழிப்பையும் சனாதன எதிர்ப்பையும் கை விடவா போகிறோம் நாம் ? நிகழ்ந்து முடிந்திருப்பது அரசியல் மாற்றம் மட்டுமல்ல. இளையத்தலைமுறையினரின் சமூக மாற்றத்திற்கான பெரு விருப்பம் காட்டாற்று வெள்ளமாய் ஜென்சி அலையென வெடித்திருக்கிறது. எம்ஜியார் சிவாஜி போன்ற நாயக பிம்பங்களை மட்டுமே கதாநாயகர்களாக முன்னிருத்தி வந்த தமிழ் சினிமாவில், நாற்பதாண்டுகளுக்கு முன் கால் தாங்கி நடக்கும் சப்பாணி ஒருவரை கதாநாயகனாக பதினாறு வயதினிலே படம் முன்னிருத்தி வெற்றி பெற்ற தருணத்தை எண்ணிப்பார்க்கறேன். அதற்குப்பின் தமிழ்ச்சினிமாவின் தடமே மாறிப்போய் விட்டது. அந்த திரைப்படம் வெற்றிபெற்றது முந்தைய கதாநாயகர்கள் மீதிருந்த வெறுப்பில் அல்ல. மரபான வாழ்க்கை மதிப்பீடுகளை மாற்ற வேண்டுமென்ற இளைய தலைமுறையின் தாகத்தால். தமிழகத்தில் மட்டுமல்ல. இந்திய அளவிலும் அரசியல் மாற்றங்கள் வியத்தகு கோணத்தில் அரங்கேர உள்ளதை அவதானிக்க முடிகிறது. மொத்த அரசியல் போக்கும் சமூக மதிப்பீடுகளும், வியத்தகு பாதையில் நம்மால் பின் தொடர இயலா வண்ணம் மாறிக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான சூழலில் தலைவரின் @thirumaofficial கரங்களை இறுக பற்றிக்கொள்வதே சரியென எனக்கு படுகிறது. அன்புள்ள பாபு… அண்ணனிடம், நம் தலைவரிடம் உங்கள் வருத்தங்களை விமர்சனங்களை தாராளமாக முன் வையுங்கள். மாறுபட்ட கருத்துக்களை மனம் விட்டு பேசாதவரா நம் தலைவர். எனக்கு உடன்பாடில்லையெனினும் தங்களின் கருத்தை மதிக்கிறேன். ஆயினும் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன். நீரடித்து நீர் விலகுமா என்ன ! தோழமையுடன் சிந்தனை செல்வன்

தமிழ்
48
55
343
26.8K
RAM_VCK✰ retweetledi
வன்னி அரசு
வன்னி அரசு@VanniTamizhVCK·
மரக்காணம் சிறுமிக்கு உரிய நீதி பெற்று தருவோம்! விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த வண்டிபாளையம் பகுதியில் 11 வயது சிறுமி பாலியல் சீண்டலுக்கு உள்ளான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வரும் கன்னியப்பன் (வயது 62) என்பவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிறுமி தனது தாயிடம் தெரிவித்ததை தொடர்ந்து, அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் அதே நாளில் (24.05.26) குற்றவாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.V. சாய் பிரனீத் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவரது குடும்பத்துக்கும் முதற்கட்டமாக உரிய மனநல ஆலோசனையும் மற்றும் சட்டப்படியான நிவாரணத்தையும் மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்பதையும், குற்றவாளிக்கான அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்று தருவதில் தான் பாதிக்கப்பட்ட சிறுமிக்கான நீதி அடங்கியுள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினேன். கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக பல்வேறு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களில், காலங்காலமாக நிலைநிறுத்தப்படுள்ள Social Stigma-ஐ கடந்து, பாதிக்கப்பட்ட தரப்பினர் துணிந்து புகாரளிப்பதில் தொடங்கி, அதனை காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்து, நீதிமன்றங்களில் தண்டனை பெற்று தருவதற்கான வலுவான சமூக - அரசியல் - நீதித்துறை (Socio - Political - Judicial) கட்டமைப்பு இங்கு உள்ளதால் தான் புகார்கள் அதிகம் பதிவாகிறது என்று சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த மே மாதம் 6ஆம் தேதி தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான அறிக்கை வெளியாகி உள்ளது. நாட்டிலேயே மக்கள் தொகை அடிப்படையிலான பெரிய மாநிலங்களில், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் (charge-sheet rate) செய்வதில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை துரிதமாக விசாரித்து, நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தருவதற்கான முக்கிய நிலையான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது 93.6% என தமிழ்நாட்டில் உள்ளது. பல்லாண்டு காலமாக குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பள்ளி - கல்லூரி மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட தொடர் முன்னெடுப்புகள் காரணமாக தான் குற்றங்கள் உடனடியாக புகாராக பதிவாகின்றன. நமது நீதி வழங்கும் கட்டமைப்புகளின் மீது எளிய மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை தக்கவைப்பது தான் எந்தவொரு அரசின் தலையாய கடமையாக இருத்தல் வேண்டும். அதனை நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு நிச்சயம் உறுதி செய்யும். - வன்னி அரசு அமைச்சர் - சமூக நீதித்துறை தமிழ்நாடு அரசு 25.05.26 @CMOTamilnadu @DistrictColVpm @vpmpolice
தமிழ்
15
154
629
31.3K
RAM_VCK✰ retweetledi
VCK S.S.Balaji
VCK S.S.Balaji@VckBalaji·
3MLA’s act is unethical, entertaining them would be dangerous, this is a clear undoubted threat to the claim of TVK @TVKVijayHQ @actorvijay that they would indulge in genuine & honest politics.
English
323
454
1.7K
148.1K
RAM_VCK✰ retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
Thol. Thirumavalavan | இதுதான் முதல்முறை விசிகவின் தொடர் முன்முயற்சியால் நெல்லையில் ஆணவப் படுகொ*ல செய்யப்பட்ட கவினின் தம்பி பிரவீனுக்கு சிப்காட்டில் உதவி மேலாளராக அரசு வேலை கிடைத்திருக்கிறது வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் உதவி மேலாளர் பதவி கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை! - விசிக தலைவர் திருமாவளவன் VCK | Kavin Case | Nellai | Sipcot #Thirumavalavan | #VCK | #KavinCase | #Nellai | #Sipcot | #TamilNews | #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
10
198
815
17.8K
RAM_VCK✰ retweetledi
வன்னி அரசு
வன்னி அரசு@VanniTamizhVCK·
’தம்பி வன்னி அரசு.. விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மட்டுமல்லாமல் தமிழீழத்தின் சார்பாகவும் தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கீங்க.. சிறப்பா பணியாற்றுங்க’ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதற்காக வாழ்த்து கூறினார். 'அண்ணனின் வாழ்த்து எப்போதும் எனக்கு உத்வேகமாய் அமையும்’ என்று நன்றி தெரிவித்தேன். #Vaiko #MDMK @duraivaikooffl (File Pic)
வன்னி அரசு tweet media
தமிழ்
16
142
1.7K
32.9K
RAM_VCK✰ retweetledi
செங்கை வினோத்⭐
நான் அப்பவும் சொன்னேன் இப்பவும் சொல்வேன் எப்பவும் சொல்வேன் I proud of @VckBalaji அண்ணா சீட்டு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் தலைவர் பக்கமே நிற்கிறார்
செங்கை வினோத்⭐ tweet media
தமிழ்
7
62
485
3.1K