
Muthukkumar முத்துக்குமார்
1.2K posts

Muthukkumar முத்துக்குமார்
@SMuthukkumar
யாதும் ஊரே யாவரும் கேளிர்; மெய்ப்பொருள் காண்பதறிவு




Nooooo....😑 Chennai took several years to recover that 2015 floods!!







ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது, அவரது அரசின் கொள்கைகளிலும் நடவடிக்கைகளிலும் பல குறைபாடுகள் இருந்தன. செய்யக்கூடாத செயல்களை செய்து ஒரு தவறான முன்மாதிரியாகிவிட்டார் என்பது எனக்கு வேதனை கொடுக்கின்ற விஷயம். ஏனெனில், புத்தகங்களை அதிகமாக படித்த, கையடக்கதிலுள்ள தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களில் அவரும் ஒருவர். இருப்பினும், பலரும்,விவரமே தெரியாமல், அவர் மீது குறை கூறுவது: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெள்ள நீரை வெளியேற்றுகின்ற முடிவை தாமதப்படுத்தினார். இக்கருத்தை கூறுபவர்களில் பெரும்பாலோனோர் அறிவியல் என்ற பாடத்தை புரிந்துகொண்டவர்கள் அல்ல. அதற்காக ஒவ்வொருவரையும் "civil engineering" படிக்கவேண்டும் என்றோ அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள "Centre for Water Resources"-ல் முதுகலைப் பட்டம் பெறவேண்டும் என்றோ நான் கூறவில்லை. ஆனால், சிறிய அளவில் அடிப்படை அறிவு இருக்கவேண்டும். டிசம்பர் 1-2 அன்று செம்பரம்பாக்கத்தில் 47 செ.மீ, தாம்பரம் - 49 செ மீ மற்றும் ஶ்ரீபெரும்புதூர் - 38 செ மீ மழை பதிவானது. இவையெல்லாம் அசாதாரண மழை அளவுகள் என்பதை முதலில் புரிந்து கொள்ளவும். வடகிழக்கு பருவ காலத்தில், நவம்பர் 15-க்குப் பிறகு, பொதுவாக வட தமிழகம் பெறுகின்ற மழையின் அள்வு குறைவாக இருக்கும் என்பது அனுபவம் மட்டுமல்ல. தர்வுகளும் அதைத்தான் கூறுகின்றன. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளிவரும் மிகுதியான நீரைத் தவிர அடையாறு ஆற்றிற்க்கு தாம்பரம், பெருங்களத்த்தூர், மணிமங்கலம் மற்றும் அருகைமையால் இருக்கின்ற இடங்களிலிருந்தும் நீர் செல்கிறது. அதற்குப் பெயர் ஆற்றின் "கட்டுப்படுத்தாத கரம் (uncontrolled arm)". அடையாறு ஆற்றில் ஒரு வினாடிக்கு 1.3 லட்சம் கன அடி அளவிற்கு நீர் டிச்ம்பர் 1, 2015 அன்று சென்றதாக பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் இன்ஸ்டிடியூட்-டின் கணக்கெடுத்துள்ளது. செம்பரம்பாக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நீரின் அதிகப்பட்ச அளவு ஒரு வினாடிக்கு 29,000 கன அடி. அதுவும் டிசம்பர் 1, 2015-ல் மதியம் 2 மணியிலிருந்து (ஒரு வினாடிக்கு சுமார் 21,000 கன் அடி) மாலை 6 மணி டிசம்பர் 2, 2016 வரை). ஆகவே, செம்பரம்பாக்கத்திலிருந்து ஒரு சொட்டு நீர் வெளியேற்றப்படமால் இருந்தாலும், சென்னை, குறிப்பாக தென்சென்னை, வெள்ளத்தில் மூழ்கியிருந்திருக்கும். ஏனெனில், கட்டுப்படுத்தாத கரத்திலிருந்து வினாடிக்கு ஒரு லட்ச கன அடிக்கு மேலாகவே ஆற்றிற்க்கு நீர் வந்தது. மேற்கூறிய தரவுகள் எல்லாம் பொதுத்தளத்தில் உள்ளன. (C & AG-யின் அறிக்கையைப் படித்தாலே போதும், ஆனால், அதை புரிந்து கொள்ள வேண்டும்). இனிமேலாவது, இவற்றைப் பற்றியெல்லாம் புரிந்துகொள்ள முயற்சி செய்தபிறகு கருத்துகளை அள்ளிவீசினால் உசிதமாக இருக்கும். அவ்வாறு செய்வதுதான் பகுத்தறிவோடு எப்பொழுதுமே செயல்படும் ஒரு சமூகத்திற்கு அழகாக இருக்கும்.



TN polls: Madurai South BJP candidate Rama Srinivasan files nomination accompanied by Maharashtra CM. CM Fadnavis says - "Once Srinivasan wins the elections and reaches PM Modi, metro project will reach Madurai."


Why do we need a Hindi fundamentalist as the Governor of Karnataka? In Madhya Pradesh Thawar Chand Gehlot’s own state , children study only Hindi and English. But in Karnataka, the same Thawar Chand is misusing his position to push his langauge Hindi and expects our children to learn it and pass exams. Why should Karnataka’s children carry a burden that his own state refuses to accept? We do not need a Governor who promotes his own language in our land. #GoBackGovernor





Publishing fake, inauthentic & unverified information is basically the DMK IT Wing’s full-time job. The Gopalapuram family-run news channel is behaving like an extension of that IT wing. Get your facts right, @sunnewstamil. Irony is that the family of the MP Thiru Kalanidhi Veersamy avl who raised this question, runs a school in Chennai where Tamil is not even a compulsory language but is a language of choice.
















