Black Machine

3K posts

Black Machine banner
Black Machine

Black Machine

@BlackMachine777

Joined Kasım 2022
803 Following246 Followers
Black Machine
Black Machine@BlackMachine777·
பாசறைப் பாணர் ஐயா தேனிசை செல்லப்பாவிற்கு ஆழ்ந்த இரங்கல்🙏
Black Machine tweet media
தமிழ்
0
5
14
143
Black Machine
Black Machine@BlackMachine777·
@SaalanPaari I will ask questions only but I won't do anything moment 🤣🤣🤣
English
0
0
3
146
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
When Sri Lankan cricketers joined Chennai Super Kings, many Tamil nationalists protested, arguing that it normalises the Tamil genocide. Yet now, a person who claims to be a Tamil nationalist is casually going on a holiday trip to Sri Lanka. Isn’t that the same kind of normalisation? I am ashamed of the pathetic state that a section of Tamil nationalists has come to nowadays. Be true Tamil nationalists and stand up. If not, genuine Tamil nationalists will eventually realise how naive you all have become.
Paari Saalan tweet media
English
46
43
163
10.4K
Black Machine
Black Machine@BlackMachine777·
சாதி மதமற்றவர் என்ற சான்றிதலை எடுத்தால் புனிதராகிவிடுவார் என்பது வேடிக்கை பார்த்திபனின் மனநிலை என்னவென்று யாருக்கும் தெரியாது சான்றிதல் மூலம் நிரூபிக்க முற்படுவதை விட செயற்பாட்டின் மூலம் முயற்சிக்கலாம்
Black Machine tweet media
தமிழ்
0
1
3
32
Black Machine
Black Machine@BlackMachine777·
@priyan23222 பொறுப்புடன் உண்மையைத் தானே சொல்கிறார்
தமிழ்
1
0
2
25
priyan 🐅 (இளஞ்செழியன்)
ஆசிரியர் என்பவனுக்கு சமூக பொறுப்பு இருக்க வேண்டும்- பிரபல பௌதீகவியல் ஆசான்
தமிழ்
1
7
13
305
Black Machine
Black Machine@BlackMachine777·
@SaalanPaari உங்க அறிவோ அறிவு அண்ணே முன்னாள் போராளிகளே அங்கு வாழ்கின்றனர் 🤣🤣🤣
தமிழ்
2
0
7
494
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்! ஆனால் எலிகளுக்கு சிங்களவனின் கொழும்பு கூட சுற்றுலா தளம். தமிழீழம் அமைய உண்மையாக உழைப்பவர்கள் யாராவது ஓய்வெடுக்க கொழும்பு செல்வார்களா? உண்மையாக தமிழீழம் அமைய வேலை செய்பவர்களை சிங்கள பௌத்த பேரினவாத ஸ்ரீலங்கா அரசு தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்குமா? #Kingsbury எலிகள்!
Paari Saalan tweet media
தமிழ்
91
110
338
23.9K
Black Machine
Black Machine@BlackMachine777·
@thiruja2009 கைது செய்து தாக்கப்பட்டவர் மீனவரா அல்லது கடல் கொள்ளையரா என ஆராய்ந்து இந்த பிரச்சினையை அணுக வேண்டும் இல்லையேல் பிரித்தாளும் தந்திரம் வலுப்படும்
தமிழ்
0
0
3
166
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
தம்மை கொள்ளையடிக்க முயன்றதாக ஈழப்பகுதி மீனவரை கைது செய்துள்ள தமிழ்நாட்டு மீனவரின் நடவடிக்கையை முன்வைத்து எழும் விவாதஙகள் தொடர்பாக சில பின்னனி தகவல்களை பகிரவேண்டிய தேவையுள்ளது. அதை மிகச்சுருக்கமாக பதிகிறேன். . மே17 இயக்கம் மீனவர் சிக்கல் குறித்து தொடர்ந்து 16 ஆண்டுகளாக பலவேறு போராட்டங்கள், கருத்தரங்குகள், ஆய்வுகளை செய்துள்ளது. இதனடிப்படையில் சில தகவல்களை தெரிந்து கொண்டால் இருதரப்பினருக்குமிடையே முரண்பாடுகள் இல்லாமல் சிக்கல் தீர்க்கப்படலாம். வி.பு இருக்கும் வரையில் தமிழ்நாட்டு மீனவர்களை சிங்கள ராணுவம் புலிகள் எனச் சொல்லி கொன்றது. 2009க்கு பின்னர் இக்கொலைகள் தொடர்ந்தன. 2011ம் ஆண்டில் 6 பேர் படுகொலையானார்கள். ஜனவரியில் இருவர் அடுத்தடுத்த மாதங்களில், பின்னர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இறுதிநாளில் நான்குபேர் கொடூரமாக சிங்களப் படையால் கொல்லபப்ட்டனர். இதை இலஙகையால் நியாயப்படுத்த இயலவில்லை. அச்சமயத்தில் இந்திய அரசு சார்ந்த ஊடகங்கள் வாயிலாக அரச சார்பான பார்ப்பனர்கள் (பிராமண கடப்பாரை) சில கட்டுரைகளை பார்ப்பன ஊடகத்தில் வெளியிட்டனர். பேராசிரியர் சூரியநாராயணன் எனும் பார்ப்பனர் தொடர்ந்து இந்தியா-இலங்கை உறவு குறித்து ஆய்வாளர் எனும் பெயரில் 'தி இந்து' எனும் பார்ப்பன ஊடகத்தில் ஈழத்தமிழருக்கு எதிராக எழுதுவார். 2011ல் அவர் நடுப்பக்க கட்டுரையை வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டு மீனவர்கள் அடிமடி வலையை பயன்படுத்துவதாலேயெர் இலங்கை ராணுவம் கொலை செய்வதாக கருத்தை முன்வைத்தார். இதே கட்டுரை பார்ப்பன ஊடகமான 'காலசுவடு' இதழில் வெளியானது. பின்னர் இந்த கருத்தை கர்னல் ஹரிஹரன் எனும் அமைதிப்படையின் உளவுப்பிரிவு அதிகாரி முதலாக பல பார்ப்பனர்கள் எழுதவும், பேசவும் செய்தனர். ஆனால் இந்திய-தமிழக ஊடகங்கள் ' ஒரு இராணுவம் மீனவர் எந்த வலை பயன்படுத்துகிறார் என பார்த்தா படுகொ*லை செய்யும் ?' எனும் அடிப்படை கேள்வியைக்கூட எழுப்ப்ஃஃமல் இச்செய்தியை பரப்பியது. இந்த பொய் பரப்புரைக்கு எதிராக மே17 இயக்கம் மட்டுமே எதிர்வினையாற்றியது. உண்மை நிலையை உலகிற்கு தெரிவிக்க ஊடகங்களுக்கு ஆய்வுக் காணொளியை இராமேஸ்வரம் சென்று களத்தில் விசாரித்து பதிவு செய்தோம். அன்றய ஆட்சியாளர்களான காங்கிரஸ் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை நடத்திக் கைதானோம். இச்சமயத்தில் பாஜக கடல்தாமரை எனும் பெயரில் மாநாட்டை நாகையில் நடத்தியது. இருநாட்டு மீனவர்களும் அழைக்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்கும் படியாக ஒப்பந்தம் உருவாக்கி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை வைத்தது மே17 இயக்கம். ஆயினும் இவை நடக்கவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பின்பும் கடந்த 2024ம் ஆண்டுவரை கிட்டதட்ட 8 மீனவர்கள் படுகொ*லை செய்யப்பட்டனர். 2021 கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரன் படுகொ*லைக்கு முதல்முறையாக போராடி அழுத்தம் கொடுத்து தோழமை அமைப்புகள் வழியாக பிணக்கூறாய்வு செய்ய உத்திரவை பெற்றோம். ராஜ்கிரண் வாய் வழியாக அதியுயர் தண்ணீர் குழாய்கள் திணிக்கபப்ட்டு பீய்ச்சியடித்து அவரது உடல் சிதறடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். 2011இல் ஒரு மீனவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். மற்றொருவர் உயிருடன் புதைக்கப்பட்டு கொல்லபப்ட்டார். ஜெயக்குமார் எனும் மாற்றுத்திறனாளி கடலில் தள்ளிவிடப்பட்டு நீண்டநேரம் நீந்தவைத்து சோர்வுற்று மூழ்கி இறக்கும்படி செய்தனர். இந்நிலையொலேயே 2024ம் ஆண்டில் நடந்த இரண்டுமீனவர் படுகொலைக்கு நீதி கேட்டு இலஙகை நிறுவனத்தை இழுத்து மூடும் போராட்டத்தை 10 ஊர்களில் தமிழ்த்தேசியக்கூட்டணி வாயிலாக நடத்தினோம். மீனவர் கொல்லப்பட்டால் இக்கடைகள் மூடப்படும் என எச்சரித்தோம். இதன்பின் இன்றுவரை அசம்பாவிதம் படுகொ*லை எனுமளவு நடக்கவில்லை. மாறாக கொத்துக்கொத்தாக கைதுகள் நடந்தன. இச்சமயத்தில் புதுவிடயம் ஒன்று வடக்கு ப்பகுதியில் நடந்தது. கடலூர், நாகை, காரைக்கால் பகுதி மீனவர்கள் மீது அவ்வப்போது கடற்கொள்ளையர் தாக்குதல் நடந்ததாக செய்தி வெளியானது. மீனவர் உடமைகளை மிரட்டி, அடித்து பிடுங்கி சென்றதாக செய்தி வெளியான போது, கள ஆய்வு மேற்கொண்டது மே17 இயக்கம். பல மீனவர்கள் கடுமையாக தாக்கபப்ட்டிருந்தனர். இச்சம்பவத்தில் ஒரு சில, கடற்கரையிலிருந்து வெகு அருகில் நடந்தது. இவ்வாறு தாக்கபப்ட்டவரகளை நேரில் சந்தித்தோம். இவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் தாக்கப்பட்டிருந்தனர் என்றார்கள். இதுகுறித்து புகார் அளித்தும் இன்றுவரை முறையான நடவடிக்கை இல்லை. இவ்வாறு தாக்குதல் நடத்தி ஜி.பி.எஸ் கருவிகள், உள்ளிட்ட பல விலையுயர்ந்த பொருட்களை இழந்திருந்தனர். இவ்வாறு தாக்கியவர்கள் தமிழீ*ழப்பகுதி மீனவர்கள் அல்ல என்றும் தமிழ்நாட்டு மீனவர்கள் தெரிவித்தனர். இருபகுதி மீனவர்களுக்குள்ளும் நீண்டகால உறவு உண்டு. மீன்பிடித்தல் மட்டுமல்லாமல் குடும்ப உறவுகளும் உண்டு. இருபகுதி மீனவர்களும் (தொடர்ச்சி அடுத்த இழையில்)+
thirumurugan gandhi tweet media
தமிழ்
3
34
67
3.3K
Black Machine retweeted
tholar balan
tholar balan@tholarbalan·
•ஆழ்ந்த இரங்கல்கள் ஈழத் தமிழர் இருக்கும்வரை ஈழத் தமிழருக்காய் அவர் பாடிய பாடல்கள் இருக்கும். அவர் பாடல் இருக்கும்வரை அவர் நினைவு கூரப்பட்டுக்கொண்டிருப்பார்.
tholar balan tweet media
தமிழ்
3
8
22
164
Black Machine
Black Machine@BlackMachine777·
@senior_tamilan தாக்கப்பட்டவர் மீனவரா அல்லது கடல் கொள்ளையரா என ஆராயந்து தகவலை பகிரவும் இல்லாவிட்டால் தமிழகத்து உறவுகளடன் தேவையில்லாத விரிசல் வரும் பிரித்தாளும் தந்திரம் வலுப்படும்🤔
தமிழ்
0
0
2
331
Worldwide Tamils
Worldwide Tamils@senior_tamilan·
யாழ் மீனவரின் கை, கால்களை வயர்களால் கட்டி தமிழக மீனவர்கள் காடைத்தனமாக கொலைவெறி தாக்குதல்! யாழ் மீனவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதை காணொளியாக வெளியிட்டுள்ளார்கள் தினமும் எல்லைதாண்டும் தமிழக மீனவர்கள். #TamilNadu #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
தமிழ்
13
19
50
5.5K
Black Machine
Black Machine@BlackMachine777·
@tholarbalan அது புரிகிறது அண்ணா ஆனாலும் இருக்கிற அமைப்பு முறையினுள் இருந்து தான் போராட முடியும்
தமிழ்
1
0
0
12
tholar balan
tholar balan@tholarbalan·
@BlackMachine777 தேர்தல் பாதை மூலம் தமிழ்த் தேசிய விடுதலையை அடைய முடியாது என்ற உண்மையை உணர்வதற்கு ஆரியமும் திராவிடமும் தமிழ்த் தேசியத்தை நகர்த்துகின்றன.
தமிழ்
1
0
0
35
tholar balan
tholar balan@tholarbalan·
நாம் தமிழர் கட்சியினர் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி வெற்றி பெறாவிட்டால் அதைவிட மகிழ்ச்சி ஏனெனில், தேர்தல் பாதை மூலம் தமிழ்த்தேசிய விடுதலை அடைய முடியாது என்பதை அது உணர வைக்கும். மாற்றுப் பாதையை நோக்கி தமிழ்த் தேசியத்தை நகர வைக்கும்
tholar balan tweet media
தமிழ்
29
28
127
6.3K
Black Machine
Black Machine@BlackMachine777·
இவர்கள் தெரிவு செய்த வாழ்க்கையை நியாயப்படுத்தவே இவ்வாறான கருத்தை தெரிவிக்கின்றனர் முற்போக்கு என்ற பெயரில் குடும்ப கட்டமைப்பை உடைக்க முயலுகின்றனர் அதன் விளைவு எப்படி இருக்கும் என தெரியாமலே..
தமிழ்
0
0
1
11
Black Machine
Black Machine@BlackMachine777·
நடிகர் சத்யராஜின் மகள் திமுகவில் ஏதோ ஒரு பதவியிலிருக்கிறார் இவர் எங்கு கற்றுக் கொண்டாரோ தெரியவில்லை பெண் விடுதலையை தவறாக புரிந்து கொண்டு தான் எப்படி வாழ ஆசைப்படுகிறாரோ அதை நியாயப்படுத்துவது போல தற்குறித்தனமாக பேசுகிறார் இவரைப் போல சில பெண்ணியவாதிகளின் கருத்தும் இதுவே,
Black Machine tweet media
தமிழ்
1
0
2
91
Black Machine
Black Machine@BlackMachine777·
தோழர் லீலாவதி இவர் போன்ற பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்
Black Machine tweet media
தமிழ்
0
0
1
19
Black Machine
Black Machine@BlackMachine777·
@devpromoth அவரோட சுயசரிதையா புரோ?
தமிழ்
0
0
0
118
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
ஏலியன்கள் பற்றிய மிகவும் சுவாரஸ்யமான ஆவணங்கள் மிக விரைவில் வெளியாக உள்ளது... - டொனால்ட் ட்ரம்ப்
தமிழ்
10
2
76
11K
Black Machine
Black Machine@BlackMachine777·
@SuryaVKondanDMK ஐயா சில நேரங்களில் உண்மையை பேசிவிடுகிறீர்கள் இதே மாதிர செய்து தேசிய கட்சிகள் வராட்டி சரி
தமிழ்
0
0
2
281
Surya Vetrikondan
Surya Vetrikondan@SuryaVKondanDMK·
#WATCH | நீண்ட நாட்களுக்குப் பிறகு தவெகவை பிழிந்து ஜூஸ் போட்ட சூர்யா வெற்றிகொண்டான்! #SuryaVetrikondan | #TVKVijay‌ | #TVKVijay‌HQ
தமிழ்
11
252
1.1K
22.8K
Black Machine
Black Machine@BlackMachine777·
விஜய் ரசிகர்களின் காணொளிகளை பார்க்கும் போது விஜய் தோற்றுப் போனால் பலர் ...செய்து கொள்ளவும் வாய்ப்புண்டு ஆனால் விஜய் வென்றால் தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாது
தமிழ்
0
0
5
118
Black Machine
Black Machine@BlackMachine777·
ஜேம்ஸ் வசந்த் 4 தவெக சின்ன பசங்கள வச்சு தனது புலமையை காட்டுகிறார் இவர் விஜய் மீது வைக்கும் விமர்சனங்கள் பெருமளவு சரியாக இருந்தாலும் இவர் திமுக அல்லது பிற கட்சி இளைஞர்களை வைத்து இப்படி பேச முடிந்தால் இவர் பக்கச் சார்பற்ற நேர்மையாளர் ஆனால்...
Black Machine tweet media
தமிழ்
0
0
1
42
Black Machine
Black Machine@BlackMachine777·
@devpromoth விஜய் தனக்கு சொன்னது மக்கள் தங்களுக்கு என்று நினைத்தால் ..
தமிழ்
1
0
4
957
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
நம்பிக்கையோடு இருப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். - விஜய்
தமிழ்
21
13
246
23.4K
Black Machine
Black Machine@BlackMachine777·
பேசும் படம்
Black Machine tweet media
தமிழ்
0
0
1
21
Black Machine retweeted
Worldwide Tamils
Worldwide Tamils@senior_tamilan·
ஆனையிறவு தமிழர் வசமான நாள்! (22-04-2000) வீழ்த்தப்பட முடியாத தளமாக கருதப்பட்ட, 240வருடங்கள் அடிமைச்சின்னமாக விளங்கிய #ஆனையிறவு பெருந்தளம் ஓயாத அலைகள் 3 என்ற நடவடிக்கை மூலமாக தமிழர்களால் கைப்பற்றப்பட்ட நாள் இன்று. #Tamil #Eelam #EelamTamils #LKA #WorldwideTamils
Worldwide Tamils tweet media
தமிழ்
0
12
38
555