
மேற்கு வங்காளத்தை காங்கிரஸ் 20 வருஷமும் கம்யூனிஸ்ட் கட்சிகள் 34 வருஷமும் TMC கட்சி 15 வருஷம் ஆட்சி புரிந்தது அப்போதெல்லாம் இஸ்லாமியர்கள் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடுரோட்டில் நமாஸ் செய்தார்கள் அதை எந்த அரசுகளும் தடுக்கவில்லை அதாவது கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக மேற்குவங்க மக்கள் பல துன்பங்களை கொடுமைகளை அனுபவித்து வந்த பிறகுதான் அவர்களுக்கு அறிவு வந்து பிஜேபி க்கு ஓட்டு போட்டுள்ளார்கள் பிஜேபி ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே ரோட்டில் நமாஸ் செய்யும் நடைமுறை முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது 👍🏻👍🏻👍🏻 @SuvenduWB 🙏🏻🙏🏻🙏🏻
























